<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>...மற்றுமொரு துளையுள்ள பானை!</title>
	<atom:link href="http://selections.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://selections.wordpress.com</link>
	<description>A selection from my collections</description>
	<lastBuildDate>Mon, 03 Aug 2009 10:42:07 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='selections.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/5fc17bc421e8b3e36eb93d83c317ba2f?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>...மற்றுமொரு துளையுள்ள பானை!</title>
		<link>http://selections.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>LandMark 2009 Quiz August 2009 &#8211; Saturday &#8211; Registrations open</title>
		<link>http://selections.wordpress.com/2009/08/03/landmark-2009-quiz-august-2009-saturday-registrations-open/</link>
		<comments>http://selections.wordpress.com/2009/08/03/landmark-2009-quiz-august-2009-saturday-registrations-open/#comments</comments>
		<pubDate>Mon, 03 Aug 2009 10:38:42 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[IndependenceDayQuiz]]></category>
		<category><![CDATA[Landmark]]></category>
		<category><![CDATA[Landmarkquiz]]></category>
		<category><![CDATA[Quiz]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/2009/08/03/landmark-2009-quiz-august-2009-saturday-registrations-open/</guid>
		<description><![CDATA[       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=197&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div class="wp-caption aligncenter" style="width: 487px"><a href="http://venkatramanan.wiki.zoho.com/attach/1.0/Thendral2/Landmark_Invite.JPG"><img class="  " title="Invite for 2009 Landmark Quiz" src="http://venkatramanan.wiki.zoho.com/attach/1.0/Thendral2/Landmark_Invite.JPG" alt="Invite for 2009 Landmark Quiz" width="477" height="769" /></a><p class="wp-caption-text">Invite for 2009 Landmark Quiz</p></div>
<div class="wp-caption alignnone" style="width: 765px"><a href="http://venkatramanan.wiki.zoho.com/attach/1.0/Thendral2/LandMark_2009.JPG"><img class="  " title="Registration form for 2009 Landmark Quiz" src="http://venkatramanan.wiki.zoho.com/attach/1.0/Thendral2/LandMark_2009.JPG" alt="Registration form for 2009 Landmark Quiz" width="755" height="470" /></a><p class="wp-caption-text">Registration form for 2009 Landmark Quiz</p></div>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/197/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/197/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/197/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/197/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/197/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/197/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=197&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2009/08/03/landmark-2009-quiz-august-2009-saturday-registrations-open/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>

		<media:content url="http://venkatramanan.wiki.zoho.com/attach/1.0/Thendral2/Landmark_Invite.JPG" medium="image">
			<media:title type="html">Invite for 2009 Landmark Quiz</media:title>
		</media:content>

		<media:content url="http://venkatramanan.wiki.zoho.com/attach/1.0/Thendral2/LandMark_2009.JPG" medium="image">
			<media:title type="html">Registration form for 2009 Landmark Quiz</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>துக்ளக்.காம் முந்தைய இதழ்கள் இலவசமாக!</title>
		<link>http://selections.wordpress.com/2009/07/13/thuglak-com-archives-free-registration-alone-needed/</link>
		<comments>http://selections.wordpress.com/2009/07/13/thuglak-com-archives-free-registration-alone-needed/#comments</comments>
		<pubDate>Mon, 13 Jul 2009 08:42:58 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[சோ]]></category>
		<category><![CDATA[தமிழெழுத்து]]></category>
		<category><![CDATA[துக்ளக்]]></category>
		<category><![CDATA[பத்திரிகை-திரட்டு]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=193</guid>
		<description><![CDATA[துக்ளக்கின் ஏப்ரல் 2006 முதல் ஃபிப்ரவரி 2009 இதழ்கள் மற்றும் அட்டைப்படக் கார்ட்டூன்கள் நிரந்தரச் சுட்டிகள்<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=193&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a title="ஓராண்டுச் சந்த: 900  இரண்டாண்டு சந்தா 1700" href="http://www.thuglak.com/thuglak/" target="_blank">துக்ளக் இதழ்</a> தனது முந்தைய இதழ்களை (archives) இலவசமாக அளிக்கிறது.<br />
உங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து <a title="மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரி, பிறந்த தேதி,தொலைபேசி எண் (இதெல்லாம் எதுக்கு?!)" href="http://www.thuglak.com/thuglak/create_account.php" target="_blank">பதிவு செய்து</a> கொண்டால் முந்தைய இதழ்களை இலவசமாகப் பார்க்கலாம்.<br />
(மிக முக்கியமான ஒன்று &#8211; <strong>புகுபதிகை (login) செய்தவுடன் வரும் பக்கத்தில் எதை சொடுக்கினாலும் ஒன்றும் காணக் கிடைக்காது</strong>. ஏனென்றால் அது அந்த வாரத்தின்(புதிய) புத்தகமாக இருக்கும். தற்போதைக்கு ஃபிப்ரவரி 2009 வரை உள்ள இதழ்களே இலவசம்!)</p>
<p><span style="text-decoration:underline;"><strong>முந்தைய இதழ்கள்</strong></span>:<br />
<a href="http://www.thuglak.com/thuglak/archive.php?argCnt=160">25 ஏப்ரல் &#8211; ஜூன் 8 2006</a><br />
<a href="http://www.thuglak.com/thuglak/archive.php?argCnt=140">15 ஜூன் &#8211; அக்டோபர் 26 2006</a><br />
<a href="http://www.thuglak.com/thuglak/archive.php?argCnt=120">2 நவம்பர் 2006 &#8211; மார்ச் 15 2007</a><br />
<a href="http://www.thuglak.com/thuglak/archive.php?argCnt=100">மார்ச் 22 &#8211; 2 ஆகஸ்ட் 2007</a><br />
<a href="http://www.thuglak.com/thuglak/archive.php?argCnt=80">ஆகஸ்ட் 9 &#8211; டிசம்பர் 20 2007</a><br />
<a href="http://www.thuglak.com/thuglak/archive.php?argCnt=60">டிசம்பர் 27 2007 &#8211; 8 மே 2008</a><br />
<a href="http://www.thuglak.com/thuglak/archive.php?argCnt=40">மே 15 -,செப்டம்பர் 25 2008</a><br />
<a href="http://www.thuglak.com/thuglak/archive.php?argCnt=20">அக்டோபர் 2 2008 &#8211; ஃபிப்ரவரி 12 2009</a></p>
<p>தனித்தனி இதழ்களுக்கும், அட்டைப்பட கார்ட்டூன்களுக்குமான நிரந்தர இணைப்புகள் (permalink) <a title="157 இதழ்கள்" href="http://tinypaste.com/2ac85da" target="_blank">இங்கே தரப்பட்டுள்ளது</a>.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/193/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/193/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/193/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/193/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/193/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/193/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/193/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/193/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/193/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/193/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=193&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2009/07/13/thuglak-com-archives-free-registration-alone-needed/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>எழில்வரதன்</title>
		<link>http://selections.wordpress.com/2009/04/16/%e0%ae%8e%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://selections.wordpress.com/2009/04/16/%e0%ae%8e%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 16 Apr 2009 03:14:01 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[books]]></category>
		<category><![CDATA[எழுத்து]]></category>
		<category><![CDATA[சுவாரசியமான-மறுமொழி]]></category>
		<category><![CDATA[தமிழெழுத்து]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=190</guid>
		<description><![CDATA[எழில்வரதனின் புத்தககப்பட்டியல் மற்றும் 53 புத்தகங்கள் அடங்கிய PDF கோப்பு<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=190&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a title="அ.மு.செய்யது" href="http://www.blogger.com/profile/12945835270695444832">ந</a> <a title="நட்புடன் ஜமால்" href="http://www.blogger.com/profile/15402030324307762879">ண்</a> <a title="அமிர்தவர்ஷினி அம்மா" href="http://www.blogger.com/profile/09167587137139677093">ப</a> <a title="அகமும் புறமும் ஜெயா" href="http://www.blogger.com/profile/05616320436714535612">ர்</a> <a title="நந்தா" href="http://blog.nandhaonline.com">க</a> ளுடன் பகிர்ந்து கொண்ட மற்றுமொரு சுவாரசியமான தகவல்:</p>
<p><a href="http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&amp;osCsid=064bc3162c9e67795bab1f9a03bf115c&amp;x=63&amp;y=12" target="_blank">எழில்வரதனின்</a> முழுமையான புத்தகப்பட்டியல் (என்றே நினைக்கிறேன்) மற்றும் தொடர்பான <a href="http://ravidreams.net/forum/topic.php?id=6#post-10" target="_blank">விவாதம் ஒன்று</a>:</p>
<p><a href="http://www.anyindian.com/product_info.php?products_id=13400&amp;osCsid=064bc3162c9e67795bab1f9a03bf115c" target="_blank">கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன்</a> &#8211; ரூ.125 &#8211; வம்சி பதிப்பகம்<br />
<a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002171" target="_blank">ஆலமர இடையழகு</a> &#8211; KK books &#8211; ரூ.100<br />
<a href="http://www.anyindian.com/product_info.php?products_id=13199&amp;osCsid=064bc3162c9e67795bab1f9a03bf115c" target="_blank">ரதிப் பெண்கள் திரியும் அங்காடித் தெரு</a> &#8211; சந்தியா பதிப்பகம் &#8211; ரூ.100<br />
<a href="http://www.anyindian.com/product_info.php?products_id=167021&amp;osCsid=064bc3162c9e67795bab1f9a03bf115c" target="_blank">எழில்வரதன் கதைகள்</a> &#8211; ரூ.75 &#8211; விகடனில் &#8216;<strong>கதை கதையாம்&#8230;&#8217; -விகடனில் கதைத் தொடர் (18 கதைகள்)</strong><br />
<a href="http://www.chennaiclassic.com/1_Chennai/posts/13_Miscellaneous/86_Books_Magazines/7817__quot_karungalkottai_singabairavan_kathai_quot_.html" target="_blank">கருங்கல்கோட்டை சிங்கார பைரவன் கத</a>ை &#8211; ரூ.80 &#8211; காகிதப்பூ பதிப்பகம்<br />
<a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002790" target="_blank">ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை</a> &#8211; சந்தியா பதிப்பகம் &#8211; 90<br />
<a href="http://www.anyindian.com/product_info.php?products_id=13319&amp;osCsid=064bc3162c9e67795bab1f9a03bf115c" target="_blank">யாது நான் இங்கு</a> &#8211; சந்தியா பதிப்பகம் &#8211; 75</p>
<p>வாய்ப்பு கிடைத்தால் <a title="53 கதைகள் - 5.3 MB PDF - நச்சுப்பல்_நாயகன், விரும்பி விழுங்கிய தங்க வாள், மதில் கீழ் பூனைகள், கூட்டுக்குத் திரும்பாத நாரை!, ஊர் இழுத்த தேரில் ஒரு யுவதி!, காலச்சக்கரத்து கபால மோட்சங்கள், ஒற்றை மிகுதியானவன், தனரேகை, வழுக்கு மரம், திராட்சைக் கொடி ரகசியங்கள், ஐயோடா, பொன்னிமா வனம், தங்கைக் குதிரைகள், உறங்கும் மரணப் பதுமை, பொல்லார்க்கும் நல்லதுண்டு!, ஊசி தேடும் இருள் பெண், ரெளத்ர சவாரி, சலங்கை அதிரும் ஒன்பதாம் திசை, நீரடிசொர்க்கம், வனதேவதை, ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு, வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல், ஓடும் செம்பொன்னும், பட்டாம்பூச்சிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட திரவம், காருண்யம் கட்டாய கடாட்சம், புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள், கழுதை சொப்பனத்தில் தபேலா வாசித்த கதை, பரதேசி ராஜாவின் இளவரசிகளும் கறிக்குழம்பும், கடிகாரம் நிற்பதற்கு ஒரு வினாடி முன்பு, தொலைந்து போன பையனின் புத்தகப்பை, பாதாள நந்தி, கொம்புள்ள குதிரை! - சிறுகதை, யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்!, சுள்ளுன்னு ஒரு ஜோடி, கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும் அருணானு ஒரு காதல் கிறுக்கியும்!, பிரம்ம சிருஷ்டியில் சுயசிம்மாசனம், வைத்தியனின் கடைசி எருமை, கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன், ஓடிய நதிக்கரையின் பூக்கள்!, கண்ணீர்த் துளிகளும் கன்னிமார் ஒத்தடமும், பிள்ளையார் பிடிக்க.. குரங்கா முடிஞ்சது.. டும்..டும்..டும், அந்நியன், ஆகாய உசரம், வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன், திருமங்கையின் கனவில் சில யுவன்கள், பேய்க்காற்று, சுருள் முடி, உருகும் க்ரீம் ஒழுகும் கனவு, புதர் வீட்டில் யாரோ வசிக்கிறார்கள், காற்று வாக்கில் ஒரு கரிசனம், தேள் தந்த தேவாமிர்தம், இரண்டு பொம்மைகள், ஒரு ஜூஸ் பாட்டிலும் ஏழு வாய்களும்" href="http://venkatramanan.googlepages.com/Ezhilvaradhan_31_March_2009.pdf" target="_blank">மற்ற கதைகளையும்</a> படித்துப் பாருங்கள். மிகவும் சுவாரசியமானதாயிருக்கும்!</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/190/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=190&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2009/04/16/%e0%ae%8e%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பாஸ்கர்சக்தி, சுஜாதா, க.சீ.சிவகுமார் மற்றும் பலர்</title>
		<link>http://selections.wordpress.com/2009/03/10/baskar-sakthi-sujatha-kaseesivakumar-books/</link>
		<comments>http://selections.wordpress.com/2009/03/10/baskar-sakthi-sujatha-kaseesivakumar-books/#comments</comments>
		<pubDate>Tue, 10 Mar 2009 04:47:55 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[எழுத்து]]></category>
		<category><![CDATA[சுவாரசியமான-மறுமொழி]]></category>
		<category><![CDATA[க.சீ.சிவகுமார்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[பாஸ்கர்-சக்தி]]></category>
		<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[books]]></category>
		<category><![CDATA[pdf]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=184</guid>
		<description><![CDATA[பாஸ்கர் சக்தியின் மற்றும் க.சீ.சிவகுமாரின் சிறுகதைகள், ஆதிமங்கலத்து விசேஷங்கள் தொடர் ஆகியவற்றின் PDF கோப்புகள் மற்றும் சுஜாதா 'கற்றதும் பெற்றதும்' தொடரில் பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல் (அவற்றின் விமர்சனங்களுக்கான தொடுப்புகளுடன்)<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=184&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>பாஸ்கர் சக்திக்கு <a title="செல்வேந்திரனை நிச்சயம் சந்திக்க வேண்டும். செம சுவாரசியமாய்த் தெரிகிறார்!" href="http://selventhiran.blogspot.com/2009/02/blog-post_25.html" target="_blank">கலைமாமணி விருது கிடைத்தது</a> நல்லதொரு விஷயம்.  இது தொடர்பான செல்வேந்திரனின் இடுகையில் இட்ட மறுமொழி:<br />
______________________________________________________________________________________</p>
<p>நல்லதொரு செய்தி செல்வா!<br />
<a rel="nofollow" href="http://www.google.co.in/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20site%3Akeetru.com">கீற்று தளத்தில்</a> பாஸ்கர் சக்தியின் சில் படைப்புகளை கண்டிருக்கிறேன். இவரது எழுத்துக்களை பள்ளிப் பருவத்தில் விகடனில் வாசித்து, பின் இவரது சிநேகத்துடனான எழுத்தைத் தேடி <a rel="nofollow" href="http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&amp;osCsid=49ce7daaae58b906116a516c1244078e&amp;x=67&amp;y=6">இரண்டு புத்தகங்களை</a> ரசித்துப் படித்திருக்கிறேன்! இவரையும் க.சீ.சிவகுமாரையும் இரட்டை எழுத்தாளர்கள் எனச் சொல்லலாம்!(இருவரும் இந்தியா டுடேயின் சிறுகதைத் தொகுப்பின் தொட்டடுத்தப் பக்கங்களில் அறிமுகமானதாக க.சீ.சிவகுமார், <a rel="nofollow" href="http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=5&amp;products_id=10051&amp;osCsid=d2d83fbaeb9368968ebed0b0bc456007">&#8216;பழுப்பு நிறப் புகைப்பட&#8217;த்தின்</a> முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்!)<br />
இவரது சில படைப்புகளை (கீற்று, தீம்தரிகிட, விகடன்) <a rel="nofollow" href="http://venkatramanan.googlepages.com/Bhaskar_Sakthi.pdf">pdf கோப்பாக</a> சேமித்துள்ளேன்! நிச்சயம் இவரைப் புதிதாக வாசிப்பவர்களுக்கு உவப்பாயிருக்கும் என நம்பலாம்!<br />
போனஸ் &#8211; <a rel="nofollow" href="http://venkatramanan.googlepages.com/Ka.see.Sivakumar.pdf">சிவக்குமாரின் படைப்புகளும்</a> மற்றும் <a rel="nofollow" href="http://venkatramanan.googlepages.com/AathiMangalathu_ViseshangaL.pdf">ஆதிமங்கலமும்</a>!<br />
______________________________________________________________________________________</p>
<p>சந்திரமௌளீஸ்வரனின் <a title="சந்திரமௌலி!சந்திரமௌலி!!" href="http://mowlee.blogspot.com/2009/02/we-all-miss-you-lot.html" target="_blank">இடுகையில்</a>, சுஜாதா &#8216;கற்றதும் பெற்றதும்&#8217; தொடரில் பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியலை அவரது <a title="Interestingly he is not a frequent blogger!" href="http://www.blogger.com/profile/11045865734645054224" target="_blank">நண்பர் கார்த்திக்</a> தனது நாட்குறிப்பில் குறிப்பெடுத்திருந்ததை ஸ்கேன் செய்து போட்டிருந்தார். அந்தப் பட்டியலின் ஒருங்குறி வடிவத்தை &#8211; எவரும் எடிட்டும் வகையில் ஒரு விக்கி பக்கமாக போட்டிருகிறேன்: <a title="We really miss you Sujatha sir!" href="http://venkatramanan.wiki.zoho.com/Sujatha-books.html" target="_blank">http://venkatramanan.wiki.zoho.com/Sujatha-books.html</a></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/184/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/184/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/184/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=184&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2009/03/10/baskar-sakthi-sujatha-kaseesivakumar-books/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வெப்சைட் போடும் அளவுக்கு நம்மகிட்ட ஒன்னும் இல்லீங்க!</title>
		<link>http://selections.wordpress.com/2009/01/26/%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</link>
		<comments>http://selections.wordpress.com/2009/01/26/%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 26 Jan 2009 01:16:41 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[just-like-that]]></category>
		<category><![CDATA[சுவாரசியமான-மறுமொழி]]></category>
		<category><![CDATA[போகிற-போக்கில்]]></category>
		<category><![CDATA[கோமதி]]></category>
		<category><![CDATA[பா.ராகவன்]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=182</guid>
		<description><![CDATA[&#8230; என்பதை ராகவனின் சுகம்பிரம்மாஸ்மி இடுகையில் கோமதி தன் இணையப் பக்கமாகக் கொடுத்துள்ளார்! அம்மணி நிச்சயம் சுவாரசியமான ஆளாகத்தான் இருக்க வேண்டும்!
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=182&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>&#8230; என்பதை <a title="கால்ல அடிபட்டதிலேர்ந்து மனுஷனை இணையத்துப் பக்கமே காணோம்! சீக்கிரம் வாங்க சார்!" href="http://www.writerpara.com/paper/?p=453#comment-822" target="_self">ராகவனின் சுகம்பிரம்மாஸ்மி இடுகையில்</a> கோமதி தன் இணையப் பக்கமாகக் கொடுத்துள்ளார்! அம்மணி நிச்சயம் சுவாரசியமான ஆளாகத்தான் இருக்க வேண்டும்!</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/182/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=182&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2009/01/26/%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இடையிடையே தேர்தல் போதும் &#8211; தமிழக கிராமங்கள் தன்னிறைவடைய!</title>
		<link>http://selections.wordpress.com/2009/01/24/parthiban-timing-haikus-on_juniorvikatan/</link>
		<comments>http://selections.wordpress.com/2009/01/24/parthiban-timing-haikus-on_juniorvikatan/#comments</comments>
		<pubDate>Sat, 24 Jan 2009 15:51:36 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[Haiku]]></category>
		<category><![CDATA[poems]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[பத்திரிகை-திரட்டு]]></category>
		<category><![CDATA[ஹைக்கூ]]></category>
		<category><![CDATA[பார்த்திபன்]]></category>
		<category><![CDATA[பத்திரிகை]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=180</guid>
		<description><![CDATA[
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=180&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img src="http://www.vikatan.com/jv/2009/jan/28012009/p10.jpg" alt="" /></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/180/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/180/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/180/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/180/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/180/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/180/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=180&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2009/01/24/parthiban-timing-haikus-on_juniorvikatan/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>

		<media:content url="http://www.vikatan.com/jv/2009/jan/28012009/p10.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>Provide SMS for Srilanka in GMail!</title>
		<link>http://selections.wordpress.com/2008/12/31/provide-sms-for-srilanka-in-gmail/</link>
		<comments>http://selections.wordpress.com/2008/12/31/provide-sms-for-srilanka-in-gmail/#comments</comments>
		<pubDate>Wed, 31 Dec 2008 12:32:25 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=106</guid>
		<description><![CDATA[//SMS for Sri Lanka in Gmail//!
- Deeps
நிச்சயம் ஒரு புலம் பெயர்ந்த தமிழரின் வேண்டுகோளாகத்தான் இருக்க வேண்டும்!
&#8216;கனவு&#8217; மெய்ப்படுவதற்கு பிரார்த்திப்போம்! பிரச்சனைகள் தீரவும்..!
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=106&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>//<a title="Watch the whole set of comments. Right from App Integration to Linux Chrome, there are many thoughtful comments!" href="http://blogoscoped.com/forum/147637-full.html#id147768" target="_blank"><strong>SMS for Sri Lanka in Gmail</strong></a>//!</p>
<p>- Deeps</p>
<p>நிச்சயம் ஒரு புலம் பெயர்ந்த தமிழரின் வேண்டுகோளாகத்தான் இருக்க வேண்டும்!</p>
<p>&#8216;கனவு&#8217; மெய்ப்படுவதற்கு பிரார்த்திப்போம்! பிரச்சனைகள் தீரவும்..!</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/106/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=106&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2008/12/31/provide-sms-for-srilanka-in-gmail/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை</title>
		<link>http://selections.wordpress.com/2008/12/25/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/</link>
		<comments>http://selections.wordpress.com/2008/12/25/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Thu, 25 Dec 2008 06:19:33 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[books]]></category>
		<category><![CDATA[என்.சொக்கன்]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[சென்னை-புத்தகக்-கண்காட்சி]]></category>
		<category><![CDATA[நிகழ்வு]]></category>
		<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Chennai-book-fair]]></category>
		<category><![CDATA[events]]></category>
		<category><![CDATA[NHM]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=92</guid>
		<description><![CDATA[சென்னை புத்தகக் கண்காட்சி (அல்லது புத்தக காட்சி!) தொடர்பான இடுகை. நாள்(ஜன.8-18), நேரம்(2:30-8:30), இடம்(புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி) மற்றும் சில புத்தக அறிமுகங்களுக்குத் தொடுப்புகள்.<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=92&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p style="text-align:center;font-family:helvetica,arial,sans-serif;"><strong>சென்னை புத்தகக் கண்காட்சி &#8211; ஜனவரி 8-18 வரை</strong></p>
<p><strong>கண்காட்சிப் பதிவுகள்</strong>:</p>
<p><strong><a title="பத்ரியும் ‘வித்தியாசமான, பல்துறைப்புத்தகங்களைப் படிக்க ஆட்கள் இருக்கிறார்கள், எழதுவதற்குதான் ஆட்கள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இருளர்கள், நான் சரவணன், அடியாள் புத்தகங்களை உதாரணமாகச் சொன்னார்." href="http://www.tamilhindu.com/2009/01/chennai-bookfair/">சென்னைப் புத்தகக் கண்காட்சி &#8211; 2009</a>:</strong><br />
“சாரி சேது சொல்லுங்க.. நான் கிழக்கு ஸ்டால்ல இருக்கேன்… ஒரு நிமிஷம் இருங்க… ஏம்பா.. நான்தான் அதை அங்க வைக்க வேண்டாம்னு சொன்னேன்ல.. மத்தப் புத்தகம்லாம் எங்க..? இன்னும் வரலியா?” இப்படி ஒரு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்குமிடையே ‘உரையாடல்’ தொடர்ந்தது. சரி, நேரில் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்து இணைப்பைத் துண்டித்தேன்.<br />
&#8230; பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது குறும்பட இயக்குநர் அருண் வைத்தியநாதனும் சேர்ந்து கொண்டார். அவர் தற்போது இயக்கி முடித்த ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற முழுநீளத் திரைப்படம் பற்றியும், பொதுவான தமிழ்த் திரைப்படச்சூழல் பற்றியும் நிறைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். (“ரெட் கேமரால படம் எடுத்தேன்னு சொன்னா, நெறைய பேர் கேமரா சிவப்பா இருக்குமான்னு கேக்கறாங்க!”)</p>
<p><strong><a href="http://ethiroli.wordpress.com/2009/01/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/">சென்னை புத்தகக் கண்காட்சி 2009 &#8211; வாங்கிய புத்தகங்கள்</a></strong>:<br />
கண்காட்சியின் மூன்றாம் நாளான 10-01-09 சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்று வந்தேன். பிரம்மாண்டமாக இருக்கும் இந்தக் கண்காட்சியில் ஒரு நாள் முழுவதும் இருந்தாலும் எல்லா அரங்குகளுக்கும் சென்று வர நேரமிருக்காது! கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான/குறிப்பிடும்படியான புத்தகங்களின் விபரங்களை இங்கு தந்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலான புத்தகங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே வெளிவந்தவை. (நேரமின்மை காரணமாக ஒரு சில முக்கியமான பதிப்பக அரங்குகளுக்குச் செல்ல இயலவில்லை. வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை முன்பே தயாரித்து எடுத்துச் சென்றதால் புத்தகக் கண்காட்சி்க்கென புதிதாக வெளியிடப் பெற்ற புத்தகங்களில் முழுக் கவனத்தைச் செலுத்தவில்லை).</p>
<p><strong><a title="காலச்சுவடு அரங்கின் புத்தக விற்பனை சென்ற ஆண்டோடு ஒப்பிடும் பொழுது 40 சதவீதம் அளவுக்குக் கூடியிருந்தது. ஜனவரி 2008 காலச்சுவடு இதழ் 350க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானது" href="http://www.kalachuvadu.com/issue-110/page72.asp">புத்தகச் சந்தைக்குப் போனேன் &#8211; சென்னைப் புத்தகத் திருவிழா &#8211; தேவிபாரதி</a></strong><br />
முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு கூட்டம் அலைமோதியது. வழக்கமாகத் தென்படும் அதிமுக்கியஸ்தர்களில் பலரை இந்தப் புத்தகச் சந்தையில் அடிக்கடி பார்க்க முடியவில்லை என்றாலும் குடும்பத்தோடு திரண்டு வந்திருந்த வாசகர்கள் தமக்குப் பிடித்தமான புத்தகங்களைத் தேடி உற்சாகமாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சுற்றுலாப் பொருட்காட்சி, சென்னை சங்கமம், தைத் திருநாள் கொண்டாட்டங்களைப் போல் வெகு மக்களுக்கான கொண்டாட்ட வெளியாக மாறியிருக்கிறது சென்னைப் புத்தகச் சந்தை. பல பதிப்பாளர்கள் விற்பனை மந்தம் என்று சலித்துக்கொண்டதற்கான காரணத்தை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்க வேண்டியது அவசியம்.</p>
<p><strong><a title="‘தமிழில் இத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என்றார் சக்கரியா. அவருடைய இரண்டு புத்தகங்களின் வெளியீடு புத்தகச் சந்தையில் நடந்தது. வம்சி வெளியீடான சிறுகதைத் திரட்டு இரண்டாவது குடியேற்றமும் காலச்சுவடு வெளியிட்ட பத்திகளின் தொகுப்பான அரபிக் கடலோரமும் வெளியிடப்பட்டன. வெளியீடு முடிந்து சக்கரியாவுடன் கைகுலுக்கிய நாலு பேரில் மூவர் எழுத்தாளர்கள். கைகுலுக்கல்கள் முடிந்ததும் சக்கரியா சொன்னார், ‘நான் சொன்னதைக் கொஞ்சம் திருத்திக்கொள். தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.’" href="http://www.kalachuvadu.com/issue-110/page73.asp">நீங்கள் கவிஞர் சுகுமாரன் தானே? &#8211; சுகுமாரன்</a></strong><br />
“சார், பில்லுக்கு கார்டைத் தேய்க்கணும். உங்க பேனாவக் குடுக்கிறீங்களா? ஒரே நிமிஷம் வந்துடறேன்” என்றார். பேனாவைக் கொடுக்கத் தயக்கமாக இருந்தது. கொஞ்சம் விலை அதிகமான க்ராஸ் பேனா. மூக்கால் அழுதுகொண்டு கொடுத்தேன். அவர் வாங்கிவரப் போகும் புத்தகம் எதுவாக இருக்கும்? என்னுடைய கவிதைத் தொகுதி? கட்டுரைத் தொகுப்பு? மொழி பெயர்ப்பு?</p>
<p><strong>43. </strong><a title="எந்தவித பரபரப்புமில்லாமல் புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. குட்டி ரேவதி காலமெல்லாம் ஓவர். வாங்கும் மக்களின் ரசனையும் மாறியிருந்தது. பிஸினெஸ் புத்தகங்களாக வாங்கி குவித்தவர்களெல்லாம் இந்த வருஷம் பிரச்னைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிரிவினை, போராட்டம்தான் ஹாட் டாக் லைன். பகுத்தறிவு புத்தகங்களை நோண்டிவிட்டு வெளியே வரும்போது முதுகில் ஐஸ்கீரிமால் யாரோ ஒத்தடம் கொடுத்திருந்தார்கள்." href="http://www.thaiyal.com/?p=203">எந்தவித பரபரப்புமில்லாமல் புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. &#8211; ரஜினி ராம்கி</a><br />
&#8230;300 பக்க புத்தகத்தை விட பத்தாக பிரித்து 30 பக்க புத்தகமா வெளியிட்டால் சேல்ஸ் எகிறுகிறது. ஈழம், சேகுவாரா, மார்க்ஸ், மாவோ, அரவாணிகள், இந்துத்வா, பெரியார், அம்பேத்கார், பின்நவீனத்துவம், கம்யூனிஸம், நாஞ்சில், திராவிடம் வார்த்தைகள் இல்லாத புத்தகங்களோ, பதிப்பகங்களோ கிடையாது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு யாராவது புரட்சி செய்வதாக இருந்தால் தேறமாட்டார்கள்.<br />
&#8230;     வருஷா வருஷம் பெருகி வரும் சாமியார்களின் மார்க்கெட்டிங் வேலைகளுக்கு தனியிடம் ஒதுக்கலாம்.  புரட்சி, பகுத்தறிவு கோஷ்டிகளுக்கும் தனியிடம்.  இதையெல்லாம் செய்தால் அரைமணிநேரத்தில் ஷாப்பிங்கை முடித்துவிடலாம்.<br />
&#8230;     நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானைகள் கடைசிவரை கிடைக்கவேயில்லை. சுஜாதாவின் சில நாவல்களும் கிடைக்கவில்லை. கரமுண்டார் வீட்டை தேடி ஓய்ந்து போனேன். ஆனாலும் தஞ்சை பிரகாஷ் பற்றிய புத்தகம் கிடைத்தது ஆறுதல். தீம்தரிகிடவில் பாரதியை காணவில்லை. ஞாநி வியாபார காந்தமாகிவிட்டார். ஆட்டோகிராப் எல்லாம் அள்ளிவிடுகிறார். அவ்வப்போது கிழக்கிற்கும் வந்து எட்டிப்பார்க்கிறார். ரொம்ப வருஷங்களுக்குப் பின்னர் எம்.எஸ் உதயமூர்த்தியை பார்க்க முடிந்தது. இருபது வருஷமாக அப்படியே இருக்கிறார். உயிர்மை வாசலில் சாருவும், தமிழ்ச்சி தங்க பாண்டியனும் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தார்கள்.<br />
<a title="அம்மா வந்தாள், காந்தியின் உடலரசியல், கோமாதா அரசியல், கோட்சேயின் குருவமார்கள், பள்ளிக்கொண்டபுரம், நிழல் முற்றம், நகரம், மீண்டும் ஜினோ, என் இனிய இயந்திரா, கதையின் தலைப்பு கடைசியில் இருக்ககூடும், சேதுக்கால்வாய்த்திட்டம், காலச்சுவடு பழைய இதழகள், தவறவிடக்கூடாத ஸ்பெஷல்கள், இரும்புக்குதிரைகள், எசப்பாட்டு - ஆனந்த் நடராஜன், முட்டம் - சிறில் அலெக்ஸ், முட்டம் பற்றிய நினைவுகளுக்காக, கீரைகள், சர்க்கரை நோயாளிக்களுக்கான உணவு முறைகள், , எல்லோருக்கும் குழந்தை சாத்தியம், இந்திரா காந்தியின் ஆங்கில உரைகள், , ஆச்சார்யா வினோபா பாவே, நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜெ.பி, தென்கிழக்கு ஆசிய வரலாறு, கைதானால் உங்கள் உரிமைகள், தகவல் பெறும் உரிமைச்சட்டம், கோனார் தமிழ் அகராதி, பாரதியார் கவிதைகள்" href="http://www.thaiyal.com/?p=203">மற்றும் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்</a></p>
<p><strong>42. </strong><a title="சென்னை புத்தகக் காட்சியின் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்! - அங்க இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம் - தமிழினி, சதுரங்கக் குதிரை - நாஞ்சில் நாடன் - விஜயா பதிப்பகம், Istanbul - Memories of a city - Orhan Pamuk - faber and faber, ஸ்ரீதர் ஜோக்ஸ் - விகடன், மதன் ஜோக்ஸ் பாகம் 3 - விகடன், தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன் - சாகித்திய அகாதெமி, களம் பல கண்ட ஹைதர் அலி - ஜெகாதா, ஜூலியஸ் சீஸர், அந்தோணியும் கிளியோபட்ராவும், ரோமியோவும் ஜூலியட்டும் - ஏ.ஜி.எஸ்.  மணி - புத்தக உலகம் (மூன்றும் குறுவெளியீடுகள்), செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி - பழநியப்பா சுப்பிரமணியன் - தமிழினி, நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி - அ.கா. பெருமாள் - யுனைடெட் ரைட்டர்ஸ், நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி - கவிஞர் ப. முருகையா - அமுதா பதிப்பகம், கடலோடி - நரசய்யா - அலர்மேல்மங்கை, Private life of the mughals of india - R. Nath,Malgudi days - RK Narayan, மாணவச் செல்வங்களுக்கு போப்பாண்டவர் - கவியழகன் - சோமு புத்தக நிலையம், India since independence - Publication Division, விடுதலைப்புலி திப்புசுல்தான் - டாக்டர் வெ. ஜீவானந்தம் - பாரதி புத்தகாலயம், புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் - ஓர் அறிமுகம், - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் - பாரதி  புத்தகாலயம், என்ன செய்கிறேன் கண்டுபிடி - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, என்ன மிருகம் சொல் - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, உலகம் மாற்றிய புதுப் புனைவுகள் - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, குழந்தை மொழியும் ஆசிரியரும் - ஒரு கையேடு - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, நமது பூமி - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, விடுதலைப் போராட்டகாலப் பாடல்கள் - தொகுப்பு-அறந்தை நாராயணன் - நேஷனல் புக்  டிரஸ்ட், இந்தியா" href="http://www.writermugil.com/?p=308" target="_blank">செ.பு.கா.நா.வா.பு! &#8211; முகில்</a></p>
<p><strong>41. </strong><a title="செம காரம்! உதா - நான் நின்று கொண்டிருந்தேன். ஹமீது அவரது வீல் சேரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஹமீதை நெருங்கி வந்து “உங்களுக்குப் பிறவியிலேயே இப்படி இருக்கிறதா? அல்லது, அப்புறமாக வந்ததா? ” என்று கேட்டார்." href="http://www.charuonline.com/Jan09/AtBookFair.html">புத்தக விழாவில் அடியேன்- சாரு நிவேதிதா</a>&#8230;அந்தச் சாக்கடையின் மேலே நடந்து செல்ல ஒரு பலகையும் இருந்தது. நன்கு பேலன்ஸ் செய்து அந்தப் பலகையின் மேலே நடந்து சென்றேன். அதுதான் புத்தகவிழாவின் எமர்ஜென்ஸி எக்ஸிட். அந்த வழியாகவே தினமும் போய்க் கொண்டிருக்கிறேன். இதில் இன்னொரு வசதி, நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக நிற்கும் க்யூவையும் தவிர்க்கலாம்.</p>
<p><strong>40. </strong><a title="பத்து நாள்ல மூனு முறையா! -கொடுத்து வெச்ச ஆள் பாஸ் நீங்க!... ஆனால் இம்முறை மேலான்மை பொன்னுச்சாமியின் நூல்களுக்கு அப்படியான விளம்பரம் எங்கும் பார்த்ததாக நினைவு இல்லை. மீனாட்சி புத்தக நிலைய கடையில் அவரின் ஏனைய நூல்கள் கிடைத்த போதிலும் எந்த விளம்பரமும் இல்லை. ஏன்?" href="http://blog.balabharathi.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-190109/">விடுபட்டவை</a> <strong>கொசுறு</strong> &#8211; உங்க நண்பர்களில் யாருக்காவது எதற்காவது வித்தியாசமான வாழ்த்து செய்தி அனுப்ப நினைத்தீர்கள் என்றால்.. <a title="நிச்சயம் முயன்று பாருங்கள்! ஒரே நாளில் இதனால் எனக்கு ஒரு treat கிடைத்துள்ளது!" href="http://www.sun7news.com" target="_blank">http://www.sun7news.com</a> என்ற தளத்திற்கு போய் ஒரு வாழ்த்து அனுப்புங்கள். எதிரில் இருப்பவர் அசந்துவிடுவார்கள். (நன்றி- துளசியம்மா)</p>
<p><strong>39. </strong><a title="சரி புத்தகம் எதிர்பார்த்தபடி விற்றதா? ஆம். எதிர்பார்த்படிதான் விற்றது. அதாவது 11 நாளில் 30000க்குள் வரும் என்று எதிர்பார்த்தேன். அப்படித்தான் கிடைத்தது. அதற்குமேல் கிடைக்க வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரியும். அப்படித்தான் நடந்தது. என்னைப் போல பலருக்கும் ஏமாற்றம். இதோ என் முன்னால் 11 நாட்களாக என் ஸ்டாலைத் தாண்டிப் போகும் மனிதக் கூட்டத்தைப் பார்க்கும்போது எதை எதை வாங்க வருகிறீர்கள்? எதை எதை வாங்கிச் செல்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் போல் தோன்றும்." href="http://navinavirutcham.blogspot.com/2009/01/23-3.html">நவீன விருட்சத்தின் பு.க. தொடர்பான 3வது பதிவு &#8211; புகைப்படங்களுடன்</a><br />
பல புதியவர்களை புத்கக் காட்சியில் சந்தித்தேன். அனுஜன்யா, நிலா ரசிகன், யோசிப்பவர் என்று புதிய நண்பர்களுடன், பழைய இலக்கிய நண்பர்கள் வரை பலரையும் சந்தித்தோம். சந்தித்தோம் என்று ஏன் சொல்கிறேனென்றால் நான் மட்டும் சந்திக்க வில்லை, லதா ராமகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸன் என்று எல்லோரும்தான். ஆகாசம்பட்டு சேஷாசலம், இந்திரன், நாஞ்சில்நாடன், எஸ் ராமகிருஷ்ணன், காலச்சுவடு கண்ணன், சச்சிதானந்தம், திலீப் குமார் என்று பலரையும் பார்த்தோம். அசோகமித்திரனை அவருடைய புதல்வருடன் சந்தித்தேன். உரையாடல்கள் என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று கொண்டு வந்துள்ளேன்.<br />
<strong>&#8230;</strong> ஆழி என்ற பதிப்பகத்தின் துணிச்சல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. தாண்டவராயன் கதை என்ற தலைப்பில் பா வெங்கடேசன் எழுதிய 1000 பக்க நாவல் பிரமாதமான முறையில் அச்சிடப்பட்டு வந்துள்ளது. விலை 500க்கு மேல். அதை எழுதிய பா வெங்கடேசனின் அசாத்திய துணிச்சல் படிப்பவருக்கும் வரவேண்டும். அந் நாவலின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அசந்து விட்டேன். எப்படி FULL STOP இல்லாமல் பெரிய பெரிய பாராவாக அவரால் 1000 பக்கம் எழுத முடிந்தது என்பதுதான் என் ஆச்சரியம். இது ஒரு புறம் இருக்க ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பவுண்ட் வால்யூம் புக் ஒன்றையும் ஆழி கொண்டு வந்துள்ளது. எழுத்தாளர்கள் தாவுதலை நான் புரிந்துகொள்கிறேன். எந்தப் படைப்பாளியையும் ஒரே பதிப்பாளருடன் இணைத்துக்கொள்ளக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. எழுத்து பத்திரிகையை நடத்திய சி சு செல்லப்பா சில படைப்பாளிகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.<br />
<strong><br />
38. </strong><a title="ரொம்ப நாளைக்குப் பிறகு ஜெயஸ்ரீயை பாத்தேன்(இங்கே இருக்கும் படம் அவர் எனக்கு எடுத்தனுப்பியது). பாக்கியம் ராமசாமி 'நான் நினைத்ததைவிட நீங்க யெங்கா இருக்கீங்க' என்றார்.  இயக்குனர் வசந்த் 'உங்க ராமாநுஜலு கதை படித்தேன்' என்றார். 'சார் எனக்கு தடை செய்யப்பட்ட எல்லா புத்தகங்களும் அனுப்புங்க' என்று ஒருவர் பணம் கட்டிக்கொண்டிருந்தார். 'இன்னிக்கே அனுப்ப முடியுமா என்று பார்க்கிறேன்' என்று தன் மார்கெட்டிங் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் பிரசன்னா. கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரசன்னா பிஸியாகவே இருந்தார்." href="http://www.desikan.com/blogcms/?item=2009-book-fair-2009">புத்தகக் காட்சி 2009 &#8211; தேசிகன்</a><br />
புத்தகங்களை விட அனுபவம் நமக்கு நிறைய சொல்லிக்கொடுக்கிறது. இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது சட்டை பையில் நூறே ரூபாயுடன் சென்றேன்!<br />
விகடன் ஸ்டாலில் வழக்கம் போல் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் வாசன் மலரை இலவசம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.</p>
<p><span style="text-decoration:underline;">காண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்:</span><br />
விண்வெளி &#8211; கிழக்கு, ஸ்ரீதர் ஜோக்ஸ் &#8211; விகடன்<br />
<span style="text-decoration:underline;">கண்காட்சியில் வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகங்கள்.</span><br />
நேரு முதல் நேற்றுவரை &#8211; கிழக்கு, கண்ணீரில்லாமல் &#8211; சுஜாதா, சுஜாதாவை கேளுங்கள் &#8211; குமுதம், கோபுலு &#8211; கிழக்கு</p>
<p><strong>ஒரு சுவாரசியமான உரையாடல்:</strong><br />
விகடனுக்கு வந்த மதன் ரசிகர், “ஹாய் மதன் 2, 3, 4, 5 தான் இருக்கு; முதல் வால்யூம் எங்கே?”<br />
“அது கிழக்கு பதிப்பகத்தில் போட்டிருக்காங்க”<br />
”கிழக்குல நாலு புத்தகம் இருக்கு”<br />
“அப்படியா முதல் வால்யூம் ஸ்டாக் இல்லாமல் இருக்கலாம்”<br />
வந்தவர் சில நிமிடங்கள் யோசித்துவிட்டு லிப்கோ பதிப்பகத்துக்கு சென்று 15 ரூபாய்க்கு ஏதோ ஒரு ஸ்லோகம் புத்தகத்தை வாங்கிகொண்டு போனார்.</p>
<p><strong>37.</strong> <a title="தோழர் செல்லரித்துப்போன, பழுப்பேறிய புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தார். மிகவும் பத்திரமாக யாரும் எடுக்கமுடியாத இடத்தில் வைத்துவிட்டு, ‘பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘இதை புத்தகக் கண்காட்சி வளாகத்தோட நடுவில வெச்சாலும் ஒருத்தனும் எடுக்கமாட்டான்’ என்றேன். இப்படி பல நண்பர்களின் சந்திப்பினூடாக பதிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. சென்ற புத்தகக் கண்காட்சியைவிட ஒரு லட்சம் வாசகர்கள் அதிகம் வந்தார்கள் என்ற பேட்டியை காந்தி கண்ணதாசன் கொடுத்துக்கொண்டிருக்க, எனது ஒட்டுமொத்த அப்சர்வேஷன் இங்கே." href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009_19.html">சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று மிக நல்ல கூட்டம் இருந்தது. நல்ல விற்பனையும் இருந்தது. &#8211; ஹரன் பிரசன்னா!</a><br />
கிழக்கு அரங்கில் பில் போட்டுக்கொண்டிருக்கும்போது ஞாநி வந்தார். புக் வேணுமா சார் என்றதும், ‘தினமும் உங்களைப் பார்த்தா உங்க ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதுவீங்கன்னு தெரியாம போயிடுச்சு. இன்னைக்கு பார்த்துட்டேன். எழுதிடுங்க’ என்றார். ‘சார், நீங்க வேற சார்’ என்றேன். ‘ரெண்டு நாள் வராம விட்டுட்டேன்’ என்றார் ஞாநி. இரவு புத்தகக் கண்காட்சி முடிந்து கிளம்பும்போது மீண்டும், ’பார்த்துட்டேன், மறந்துடாதீங்க’ என்றார். <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>* சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிச்சயம் மந்தம். கூட்டத்திலும் சரி, விற்பனையிலும் சரி, சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.<br />
* புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள்ளே உணவு அரங்கங்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும்.<br />
* புத்தகக் கண்காட்சிக்கென்று ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள செய்யவேண்டிய விஷயங்களைத் தொடர்ந்து செய்யவேண்டும். திறப்புவிழாவிற்கு மக்களை ஈர்க்கும் ஒரு தலைவரை அழைப்பதில் தொடங்கி, தொடர்ந்து ஊடகங்களில் புத்தகக் கண்காட்சி பற்றி செய்திகள் வரவைப்பதுவரை பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும். அப்போதுதான் பத்து நாளும் மக்கள் மனதில் புத்தகக் கண்காட்சி பற்றிய நினைவு வந்துகொண்டே இருக்கும்.<br />
* கடைசியாக ஒன்று. தொடக்க நாளில் மழை பெய்வதைத் தடுக்க பபாஸி முயலவேண்டும். <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>பி.கு2: ஒவ்வொரு நாளும் எதாவது எழுதவேண்டும் என்கிற தொல்லை இன்றோடு ஒழிந்தது என்பதை எண்ணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சும்மா இருப்பதே சுகம் என்றவனே உலகின் தலைசிறந்த ஞானி. <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p><strong>36. <a title="பயங்கரப் பொருமல்!" href="http://sudhanganin.blogspot.com/2009/01/blog-post_19.html">விரல் நுனியில் புத்தகங்கள் &#8211; சுதாங்கன்</a></strong><br />
&#8230;இந்த மன உளைச்சலுக்கு நடுவே ஒரு ஆறுதலாக வந்திருப்பது, தமிழில் ஒரு நல்ல முயற்சியாக <a href="http://sangapalagai.com">சங்கப்பலகை</a> இந்த தளத்திற்கு போனால், <a href="http://sangapalagai.com/Catalog/Sangapalagai_Catalog.pdf">நல்ல தமிழ் புத்தகங்களை</a> நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வாங்கலாம். ஆனால் நீங்கள் பிரதி எடுக்க முடியாத மாதிரியான ஒரு தொழில் நுட்பம். நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக வாங்கினால் மட்டுமே முழவதுமாக படிக்க முடியும். இதில் ஒரு செளகரியம் அந்த புத்தகத்தை எழதிய எழத்தாளருக்கான ராயல்டி உடனடியாக போய் சேர்ந்துவிடும். இதற்கு ஆதாரம் வேண்டுமானால், எழத்தாளர் விக்ரமனிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இதை நடத்தும் எம்.ஏ.பார்த்தசாரதி, விகடனில் புகைப்பட கலைஞராக இருந்தவர்.ராஜீவ் கொலையை அந்த களேபரத்தின் நடுவே துணிச்சலாக வண்ணப்படம் எடுத்த ஒரே புகைப்படக் கலைஞர். இன்று உலகம் பூராவும் ராஜீவ் காந்தி உடலை மூப்பனாரும், ஜெயந்தி நடராஜனும் அருகில் இருந்த பார்க்கிற புகைப்படம் இவர் எடுத்ததுதான். நல்ல ரசனையுள்ளவர். வீடு வீடாக போய் எழத்தாளரை சந்தித்து தன் தளத்திற்கு புத்தகம் வாங்குகிறார்.</p>
<p><strong>35. </strong><a title="The Zero Tolerance Approach to Punctuation, 36 வணிகத் தந்திர யுக்திகள், India Wins Freedom (The complete version), Brahmin and Non-brahmin-Genealogies of the Tamil Political Present, Analysing and Fighting Caste, Dr. Ambedkar and Untouchability, Pi-A Biography of the World's Most Mysterious Number, Gamma, Exploring Euler's Constant,  An Imaginary Tale, The Story of sqrt(-1), Stories about Maxima and Minima மற்றும் நடைபாதைக்கடை புத்தகங்கள் - Plane Trignometry,  The City of Joy,  One of us (Biography of Margaret Thatcher),  The Sirius Crossing (a thriller novel),  உலகத்தின் ஆதிகாவியம் கில்காமேஷ், க.நா.சு. அல்லயன்ஸ்" href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/blog-post_17.html">இன்று வாங்கிய புத்தக லிஸ்ட் &#8211; பத்ரி</a><br />
<a title="ஜைனம், அ.சுகுமாரன், இலங்கையில் சமாதானம் பேசுதல், முயற்சிகள், தோல்விகள், படிப்பினைகள், இரு தொகுதிகள், , சந்தாமாமா ஆங்கிலம், ஆண்டுச் சந்தா (ரூ. 180), Dilbert and the way of the weasel, Scott Adams, The wonder that was India, A L Basham, அந்நியன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ.ஸ்ரீராம், க்ரியா, வீடியோ மாரியம்மன், மூன்று ஆஸ்டெரிக்ஸ் புத்தகங்கள் (கடைசியாக உதர்ஸோ வரைந்து எழுதியவை), எக்கச்சக்கமான லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் புத்தகங்கள்." href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/blog-post_9450.html">மேலும் புத்தக்ங்கள்! &#8211; பத்ரி<br />
</a><a title="மறுமொழிகளில் பதிவின் குறைகளும் உண்டு!" href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/blog-post_7989.html">தொடர்புடைய பத்ரியின் காமிக்ஸ் பற்றிய பதிவு</a></p>
<p><strong>34. </strong><a title="அயோத்தி பற்றிய கட்டுரை தொகுப்பு (Anatomy of a Confrontation, The Babri Masjid-Ram Janmabhumi Issue, Edited by S. Gopal, Penguin). இரண்டாம் உலகப் போரை மையப்படு்த்தி ஒரு நாவல் (The Boy in the Stripped Pyjamas, John Boyne, Black Swan). ஒரு மகாராஷ்டிர தலித் இளைஞரின் சுயசரிதை (அனார்யா, சரண்குமார் லிம்பாலே, விடியல்). தொழிற்சங்கங்கள் பற்றி கார்ல் மார்க்ஸ், ஏ. லாஸோவஸ்கி, அலைகள். நான்கும் சேர்ந்து எழுபது ரூபாய்." href="http://marudhang.blogspot.com/2009/01/9.html" target="_blank">சென்னை புத்தகக் கண்காட்சி நாள்-9: மருதன்</a>: குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் பல வெளிவந்துள்ளன. இ.எம்.எஸ். (இந்தியா), ரொமிலா தாப்பர் (கட்டுரைகள்), டிடி கோசாம்பி (சில கட்டுரைகள்), தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (இந்திய தத்துவ இயல் ஓர் எளிய அறிமுகம் மற்றும் சில ஆராய்ச்சி கட்டுரைகள்), மார்க்கோ போலோ (பயணக் குறிப்புகள்), மாவோ (முரண்பாடுகள் பற்றி). இன்னமும் நிறைய. சரித்திரத்தின் மீது ஆர்வம் திரும்பியிருக்கிறது. குறிப்பாக, இந்திய சரித்திரம். பண்டைய இந்தியா, புராதன இந்தியா, இந்திய வரலாறு, இந்திய மக்கள் என்று பல நூல்கள்&#8230;..நண்பர் முத்துராமன் வந்திருந்தார். கிழக்கில் பணியாற்றியவர். தற்போது, தமிழக அரசியல் என்னும் பத்திரிகையில் இருக்கிறார். இலக்கிய ஆர்வலர். அலெக்ஸ் ஹெய்லியின் வேர்கள் வாங்கினார். பிறகு, கண்ணதாசன் வரிசை(அலுவலகத்துக்காக). பொடா பற்றி ஒரு நூல். அம்பேத்கர் தொகுதிகளில் சில. திராவிடர் கட்சி வரலாறு. மிர்தாவின் புத்தகம். காந்தியின் இந்துமதம்.</p>
<p><strong>33. </strong>சென்னை புத்தகக் கண்காட்சி 2009: <a title="ஒன்பது நாள்களில் விற்காத விற்பனையை இந்த இரண்டு நாள்களில் எதிர்பார்க்கும் பதிப்பாளர்களின் வினோத எண்ணத்தை நினைத்தபடியே இப்பதிவை எழுதுகிறேன். 20 பந்துகளில் 44 ரன்கள் எடுக்கவேண்டியிருக்கும்போது, வெங்கடபதி ராஜு திடீரென்று சிக்ஸராக அடித்து இந்தியா ஜெயித்துவிடும் என்று நினைத்துக்கொண்டு சீரியஸாக கிரிக்கெட் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கிரிக்கெட்டைப் போலவே புத்தகக் கண்காட்சியும் யாராலும் கணிக்கமுடியாத விளையாட்டாகிவிட்டது. காணும் பொங்கலன்று புத்தகங்களைக் காணக்கூட மக்கள் வரவில்லை. எல்லோரும் கடற்கரையிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் தஞ்சமடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்." href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-09.html">நாள் 9</a> &amp; <a title="இன்று நல்ல கூட்டம் இருந்தது. தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த கூட்டம், மதியம் இரண்டு மணிக்கு மேல் சூடு பிடித்தது. இன்றும் கூட்டம் இல்லாமல் போய், புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது என்கிற வரியை எழுத முடியாமலேயே போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி இல்லாமல் சரியான கூட்டம். அதிலும் சுற்றிப் பார்க்கும் ஆவலுள்ள கூட்டம் இல்லாமல், புத்தகம் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது மகிழ்ச்சி அளித்தது." href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-10.html">நாள் 10</a> &#8211; ஹரன் பிரசன்னா:<br />
வழக்கம்போல உணவு அரங்குகளில் கூட்டத்துக்குக் குறைவில்லை. அந்த வழியில் நடக்கவே முடியவில்லை. இயற்கைப் பழங்கள் ஒரு தட்டு 15 ரூபாய். இந்தப் புத்தகக் கண்காட்சியின் சாதனை விற்பனை இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதனை ஏதோ ஒன்றில் வந்தால் சரிதான். நியூ ஹொரைசன் மீடியாவின் ‘நலம் வெளியீடு’ அரங்கில் நல்ல கூட்டம் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த எளிய தமிழ்ப் புத்தகங்களின் தேவையை இவை உணர்த்துகின்றன..<br />
நர்மதா பதிப்பகத்தில் <strong>‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ </strong>புத்தகம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஆசிஃப் மீரான் சிலாகித்த புத்தகம் இது. நெல்லை வட்டார மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என நினைக்கிறேன். இன்று நேரமிருந்தால், புரட்டிப் பார்த்து வாங்கவேண்டும். நெல்லை கண்ணன் எழுதியது. <strong>&#8230;</strong>சுகுமாரன் வந்திருந்தார். சுகாவிற்கு நடந்த கதை என்ன என்று கேட்டார். <a href="http://venuvanamsuka.blogspot.com/2009/01/blog-post_17.html" target="_self">சொன்னேன்.</a> இருவரும் சேர்ந்து சிரித்தோம். கவிதைப் புத்தகத்தைப் போன்ற, குறைந்த செலவிலான கையெறிகுண்டு வேறொன்று இருக்கவேமுடியாது.<br />
பி.கு2:  இன்றும் தோழர் வந்திருந்தார். சில ஆங்கிலப் புத்தகங்களை கையில் வைத்திருந்தார். பழைய புத்தகக் கடையில் வாங்கியவையா அல்லது அங்கு விற்பதற்கா எனத் தெரியவில்லை. நானும் இன்று சில ஆங்கிலப் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘நேரம் ஓட்டலாம்’ என்றிருக்கிறேன்.<br />
&#8230;..<br />
நிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். <em>எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.</em></p>
<p>லக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, <strong>கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். </strong>அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.நான் விஜய பாரதம் ஸ்டாலில் <strong>‘மகாபாரதம்’ சொற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம்! </strong>ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.<br />
பின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.</p>
<p><strong>32. </strong><a title="பாராவே மாயவலையை தூக்கமுடியாமல் தூக்கி காலில் போட்டுக் கொண்டதால் தான் எலும்புகளுக்கிடையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக பி.பி.சி. செய்திகளில் சொன்னார்கள்." href="http://www.luckylookonline.com/2009/01/blog-post_15.html" target="_blank">சாரு, தலையணை, திருமங்கலம் &#8211; யுவகிருஷ்ணா</a>: அடுத்தாண்டு மீண்டும் ஜெமோ அட்டகாசம் ‘அசோகவனம்’ ரூபத்தில் தொடரும் எனத் தெரிகிறது. (மூவாயிரம் பக்கமாம்). இந்த நூல்கள் டூ-இன்-ஒன் பர்ப்பஸ் கொண்டவை. வாசிப்புக்கும் உதவும். வாசிப்புக்கு இடையில் தூக்கம் வந்தால் முண்டுக் கொடுத்து உறங்க தலையணையாகவும் உதவும். அட்டையில் ஸ்பாஞ்ச் வைத்து பைண்ட் செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர பதிப்பாளர்கள் முன்வரவேண்டும்.</p>
<p>சென்னை புத்தகக்காட்சி மூலமாக மீண்டும் காமிக்ஸ் புரட்சி. <strong>ஸ்டால் எண் 35, இன்ஃபோ மேப்ஸ் அரங்கில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் ஐந்துரூபாய், ஆறு ரூபாய் விலைக்கு ஏராளமாக கிடைக்கிறது. ரூபாய் நூறு விலையில் பெரிய சைஸ் கவுபாய் ஸ்பெஷலும் அங்கேயே கிடைக்கிறது.</strong> எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி, மருத்துவர் ப்ரூனோ, கவிஞர் யெஸ்.பாலபாரதி உள்ளிட்ட ஏராள பிரபலங்கள் காமிக்ஸ் புத்தகங்களை மொத்தமாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  அவ்வரங்கில் இருக்கும் <strong>அருண் என்ற நண்பரை தொடர்பு கொண்டால் புத்தகங்களை விலை மற்றும் தரம் வாரியாக பிரித்து செட்டாக எடுத்துக் கொடுப்பார்.</strong></p>
<p>சித்திரக்கதை வடிவிலான சீரிய இலக்கியம் ஒன்று இரு நூலாக விடியல் மற்றும் கீழைக்காற்றில் கிடைக்கிறது.  <strong>சிம்புதேவனின் ’கி.மு.வில்&#8230;’ முழுநீள கார்ட்டூன் தொடர் புத்தகம் நர்மதாவில் கிடைக்கிறது. </strong>நர்மதாவில் கிடைக்கும் குறிப்பிடத்தக்க இன்னொரு புத்தகம் <strong>வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம்.</strong> ஹார்ட்பவுண்ட் அட்டையில் 400 பக்கத்துக்கும் மேலான இந்நூலில் கொக்கோக சாஸ்திரமும் இணைக்கப்பட்டிருக்கிறது. <strong> விலை ஜஸ்ட் ருபீஸ் ஒன்ஃபிப்டி ஒன்லி. </strong></p>
<p><a href="http://chenthil.blogspot.com/2009/01/chennai-book-fair.html" target="_blank">DABBLER-Chenthil</a><br />
<strong>வாங்கிய புத்தகங்கள்:</strong> மதிலுகள் -வைக்கம் முகம்மது பஷீர், அரபிக் கடலோரம்- பால் சக்காரியா, சாயாவனம்- சா.கந்தசாமி, பள்ளிகொண்டபுரம்-நீல பத்மனாபன், அந்தமான படைப்புகள், உண்மை கலந்த நாட்குறிப்புகள்-அ.முத்துலிங்கம், சுஜாதா சிறுகதைகள் தொகுதி</p>
<p><strong>31. </strong><a title="என்கொயரியில் ஒரு பெண் அழைப்பாளினி உங்க’ல்' நண்பர் முருகேசன் உங்க'லு'க்காக இங்கு இருக்கிறார்.நீங்க'ல்' வரவும் என கூப்பிடுகிறார். " href="http://raviaditya.blogspot.com/2009/01/blog-post_15.html">ரவி ஆதித்யா- மொத்த செலவு ரூ.2,70,010!</a>: புத்தகக் கண்காட்சிக்கு போவதற்கு என்று சில SOP(standard operating procedure)வைத்திருக்கிறேன். இவர்களுக்காக இரண்டு நாள் விஜயம் ஏற்படுத்திக்கொண்டேன்.முதல் நாள் இவர்களோடு ஒரு நெட் பிராக்டீஸ். அடுத்த நாள் ரியல் கேம்.அந்த நெட் பிராக்டீஸ்ஸில் இவர்கள் செலவில் நான்கு புத்தகம் நைஸாகத் தேற்றி விட்டேன்.</p>
<p>அடுத்து பு.கண்காட்சி நடக்கும் மூன்று மாதம் முன்பே என் டைரியில் வாங்க வேண்டிய புத்தங்களைப் பற்றிய குறிப்பு எடுக்க ஆரம்பித்தல். வாங்கிய புத்தகங்களேயே வாங்காமல் இருத்தல். பெரிய நல்லி பை எடுத்துக் கொண்டு செல்லல்.முக்கியமான ஸ்டால்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுதல். எடுத்தவுடனேயே வாங்கி விடாமல் சற்று யோசித்து வாங்குதல். சப்தபதிப் போல் அடிமேல் அடி வைத்து எல்லா ஸ்டால்லயும் பார்த்து விடுவது.தூக்க முடியாத கனம் சேர்ந்தவுடன் “எஸ்யூஸ்மி” கேட்டுக்கொண்டு வெளியேப் போய் வண்டியில் வைத்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாதல்.  ஒரு 50 புத்தக்ங்கள் வாங்கினேன். லிஸ்ட் வேண்டாம்.</p>
<p><strong>கிழக்குப் பதிப்பகம் மணிமேகலை பிரசுரம் போல்(மருதாணி இட்டுக் கொள்வது எப்படி?) ஆகி விட்டது. </strong>அடுத்து <strong>நீதான் பாஸ் No.1 Blogger </strong>போன்ற தலைப்பில் ஒரு புத்தகம் வரலாம்.</p>
<p><strong>30.</strong> <a href="http://blog.nandhaonline.com/?p=74">32 வது புத்தகத் திருவிழா சில நினைவுக் குறிப்புகள் &#8211; நந்தா</a><br />
புக் ஸ்டால்களிற்கு எந்த அடிப்படையில் நம்பர்கள் வழங்கி இருக்கிறார்கள் என்று ஆராய எடுத்துக் கொள்ளும் நேரத்தில் 4 சுடோகு பஸ்ஸில்களைத் முடித்து விடலாம் போல. &#8230;இதே இரண்டு வருடங்களுக்கு முன்பென்றால் கண்டிப்பாய் அதை வாங்கியிருப்பேன். ஒரு வேளை நான் வளர்ந்துக் கொண்டிருக்கிறேனோ? போன வருடத்தை விட இந்த வருடம் குழந்தைகளுக்கான மேப், புத்தகங்கள், CD நிரம்பிய கடைகள் அதிகரித்து விட்டாற் போலத் தோன்றியது. அந்தக் கடைகளிலும் குடும்பத்துடன் வந்திருந்தவர்களது கூட்டம் நிரம்பியது. விகடன், குமுதம், நக்கீரன், கிழக்கு பதிப்பகங்களில் எப்போதும் கூட்டம் முண்டியடித்தது. போன வருடம் குமரன் பதிப்பகத்தில் நான் வாங்கி தவற விட்டு விட்ட பாலியல் தொழிலாளியைப் பற்றிய ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் “மன்மத இயந்திரம்” எனும் குறுங்கவிதைத் தொகுப்பை அதே பதிப்பகத்தில் இந்த வருடம் வாங்கிய போது ரொம்ப சந்தோசமாய் இருந்தது. நான் ஃபிக்ஷன் எழுத்துக்களை ஃபிக்ஷன் எழுத்துக்கள் போல எழுதுவது சம்பவங்களின் நம்பகத்தன்மையையே கேள்விக் குறியாக்கி விடுகின்றது.</p>
<p><strong>29. </strong><a title="ஓர் அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘முக்கிய அறிவிப்பு. வாசகர் ஒருவர் தங்கள் புத்தகங்களோடு சேர்த்து பில்புக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்கள் புத்தகங்களை வாசகர்கள் சரி பார்த்து, பில் புக் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் " href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-08.html" target="_blank">சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08)-ஹரன் பிரசன்னா</a>: <strong>கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்:</strong> அஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் &#8211; அடையாளம், மஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் &#8211; அடையாளம், இலங்கையில் சமாதானம் பேசுதல் &#8211; அடையாளம், புத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி,</p>
<p><strong>28. </strong><a title="மாஓ தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவப் படைப்புகளை விசாரித்துவிட்டு உள்ளே போனேன். வந்து பார்த்தால் காணவில்லை. அந்த அட்டை புக்கா? நூறுக்குத் தள்ளிவிட்டுட்டேன் என்றார் கடைக்காரர்." href="http://marudhang.blogspot.com/2009/01/8.html" target="_blank">சென்னை புத்தகக் கண்காட்சி நாள் : 8 &#8211; மருதன்</a>: ஆழி பதிப்பகம் நம்பிக்கையளிக்கிறது. செய்நேர்த்தியுடன் சில புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பாரதியில் ஜோதி பாசுவுக்கும் பகத் சிங்குக்கும் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது. Scholastic அழைத்துச்சென்று பொம்மை புத்தகங்களைக் காட்டினார் ப்ராடிஜி சுஜாதா. ரசிக்கும்படி இருந்தன. சத்யம் பிரச்னை முளைத்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது இன்னுமா புத்தகம் போடவில்லை என்று மெய்யான அக்கறையுடன் ஒருவர் கிழக்கில் வந்து கேட்டுவிட்டுப்போனதாக நண்பர் ஹரன் பிரசன்னா சொன்னார். மினி மாக்ஸில் இது சாத்தியம். பொருளாதார வீழ்ச்சி பற்றிய புத்தகம் ஒன்று வெளிவரவிருக்கிறது. இதில், மென்பொருள் துறை பற்றியும் அலசப்பட்டிருக்கிறது. பழைய கடையில் வாங்கிய புத்தகங்கள். பிர்சா முண்டா, கே.எஸ். சிங், விடியல். (நான் படிக்க விரும்பிய முக்கியமான புத்தகம். பிரிட்டனுக்கு எதிராகப் போராடிய பழங்குடி இனத்தலைவர் இந்த பிர்சா முண்டா). குர்து தேசிய இன வரலாறு, ஹாசன் அர்ஃபா, தமிழோசை. முரண்பாடு பற்றி, மாசேதுங், சரவண பாலு பதிப்பகம். தேம்பி அழாதே பாப்பா, கூகி வா தியாங்கோ, தமிழில்: எஸ்.பொ. மொத்தமாக 150 ரூபாய்.</p>
<p><strong>27. </strong><a title="என் ஒன்பதாவது வயதில் நான்மட்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்திருக்காவிட்டால் இன்றைக்கு இந்த கவிஞன் வைரமுத்து உங்கள்முன் வந்து நின்றிருக்கமாட்டான்.ஆகவே வாசியுங்கள்! தொலைக்காட்சிப்பெட்டியிலேயே நேரத்தைத்தொலைக்காமல் வாசிப்பை நேசியுங்கள்' என்ற வைரமுத்துவின் கணீர்க்குரலை செவிமடுத்தபடியே மறுபடி கண்காட்சிக்குள் நுழைந்தோம்." href="http://shylajan.blogspot.com/2009/01/2.html">கையில் சிலதான் ;ஆனால் கண்பார்த்த புத்தகங்கள் பல! &#8211; ஷைலஜா</a>: வார்த்தை மாத இதழ்களை மாலையாகப்போட்டுக்கொண்டு காட்சி அளித்த எனி இந்தியன் .காம் கடையில் உமாமகேஸ்வரியின் அரளிவனம் வாங்கிக்கொண்டேன். &#8230;கடைசியில் தான் தெரிந்தது விஜயாபதிப்பகம் கோவையிலிருந்து புத்தகங்களை எடுத்துவரும்வாகனக்கோளாறினால் ஸ்டாலை அமைக்கவே இல்லை என்று!! விகடன் பிரசுர ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது மனசே ரிலாக்ஸை இன்னமும் பலர் வாங்கிக்கொண்டிருந்தார்கள். பெய்தலும்,ஓய்தலும் &#8211; வண்ணதாசன் [சந்தியா பதிப்பகம்], மரப்பாச்சி &#8211; உமா மகேஸ்வரி (மிகச்சிறந்த தொகுப்பு அதிலும் குறிப்பாக &#8216;மரப்பாச்சி&#8217; சிறுகதை. அதி அற்புதமான எழுத்து), புனைவின் நிழலில் &#8211; மனோஜ் [உயிர்மை] இவைகளை தம்பிவாங்கிவிட்டதாக போனில் சொல்லிவிட்டதால் நான் மறுபடி வாங்கவில்லை. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில். . என்ற நூல் (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை) ந. முருகேச பாண்டியன் எழுதியது விலை ரூ195 என்றதால் தயங்கிவிட்டேன். கட்டைவிரல் சைஸ் காகிதடம்ளரில் காபியை பத்துரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.<strong> சூடியபூ சூடற்க சிறுகதைதொகுப்பு இவருடையதை வாங்கினேன். </strong>சமிபத்தில் எழுதிய அவரது சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். படிக்க ஆரம்பிக்கவில்லை இன்னும்.</p>
<p><strong>26. </strong><a title="புத்தகக் கண்காட்சி நிறைவடையும் தருவாயில் திடீரென்று ஒலிபெருக்கியில் ‘ஃபயர் சர்வீஸ் உடனே வரவும்’ என்று நான்கைந்து முறை பதட்டத்துடன் அறிவித்தார்கள். அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் பதட்டமடைந்து வெளிவாயிலுக்கு ஓட, சிறிய பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்பு காந்தி கண்ணதாசன் ஒலிபெருக்கியில் ‘சிறு சார்ட் சர்க்யூட் மட்டுமே என்றும் அதனால் பதட்டப்பட ஒன்றுமில்லை’ என்று அறிவித்தபின்பே கூட்டம் அமைதியானது. தேவையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சிறிய சார்ட் சர்க்யூட்டுக்கு முதலில் இப்படி மைக்கில் அலறாமல் இருந்தால் இந்த சிறிய பதட்டத்தையும் தவிர்த்திருக்கமுடியும். இதை காந்தி கண்ணதாசனும் ஒலிபெருக்கியில் சொன்னார்." href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-07.html">சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07)</a>வாங்கியவை: பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை &#8211; அலைகள், காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள், ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை, ஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை, உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி, எனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு, பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு, வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு<br />
<strong>குறித்து வைத்துக்கொண்டவை:</strong> உறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு, உலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு, மும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை, மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா, ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா, உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை, அங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு, சாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு, சிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு, தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து</p>
<p><strong>25.</strong> <a href="http://twitter.com/spinesurgeon/">Dr.புருனோவின் ட்வீட்ஸ்!</a><br />
ஒருquiz: லினக்ஸ் அபிமானி ஒருவர் ஒரு கூட்டத்தில் “bugs இல்லாத ஒரு விண்டோஸ் மென்பொருள் கூட கிடையாது” என்றார். நான் ஒரு மென்பொருள் கூறினேன். அதற்கு அவர் “அது ஒன்றுக்குத்தான் விண்டோஸ் லாயக்கு” என்று கூற பயங்கர சிரிப்பு. என்ன மென்பொருள் அது.<br />
கடந்த இரு வருடங்களை விட கூட்டம் குறைவு. நான் வழக்கமாக வாங்கும் நக்கீரன், குமுதம், விகடன் பதிப்பகங்களில் புதிதாக எதுவும் தென்படவில்லை.<br />
ரிசர்வ வங்கி ஒரு கடை வைத்திருக்கிறார்கள். நாணயங்கள், ரூபாய் குறித்து 4 சிறு வண்ண புத்தகங்கள். நான்கும் 15 ரூபாய் தான். தவற விடாதீர்கள்.<br />
கிழக்கில் நின்றவனை தள்ளாத குறையாக நலம் கடைக்கு அனுப்பிவிட்டார்கள். <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  கீழைக்காற்றில் சில புத்தகங்கள்..<br />
அது தவிர வாங்கியவை காந்தளூர் வசந்தகுமாரன் கதை (ம.செ.ஓவியங்களையும் சேர்த்திருக்கலாம்) மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், கிழக்கில் 3 புத்தகங்கள்.<br />
இன்று சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியவை, கடலை, சுண்டல், புருட் சாலட், டார்ச் லைட், மற்றும் சில புத்தகங்கள்.<br />
முக்கிய விஷயம். கடை எண் 35ல் காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள். 200 ரூபாய்க்கு 30 காமிக்ஸ் (லயன், முத்து போன்றவை) காமிக்ஸ் பிரியர்கள் உடனடியாக செல்ல.</p>
<p><strong>24.</strong> <a title="விஜயபாரதம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், நித்யானந்த திவ்ய பீடம், இஸ்கான் என்று ஆன்மிகப் பெருங்கடலுக்கு நடுவே கிழக்கு அரங்கம் அமைந்திருப்பதைக் கண்டறிந்து சிலாகித்தார் ஹரன் பிரசன்னா. பெரியார் புத்தகம் இத்தனைக் குறைவான விலையில் கிடைக்கிறதா என்று அதிசயித்தவர், எல்லாம் கிருஷ்ணன் செயல் என்று மேலே காட்டினார்." href="http://marudhang.blogspot.com/2009/01/6.html">சென்னை புத்தகக் கண்காட்சி நாள்:6 &#8211; மருதன்</a> நடைபாதையில் கீழ்கண்ட நூல்களை அள்ளினேன். மொத்தமாக, ரூ.550.<br />
எதிர்ப்பும் எழுத்தும்-துணைத்தளபதி மார்க்கோஸ்-விடியல், பெரியார்:ஆகஸ்ட் 15-எஸ்.வி. ராஜதுரை-விடியல், பெரியார் மரபும் திரிபும்-எஸ்.வி. ராஜதுரை-தமிழ் முழக்கம்-இந்திய வரலாற்றில் பகவத் கீதை-பிரேம்நாத் பசாஸ்-விடியல்-சூலூர் பதிப்பகம், பண்பாட்டு மானிடவியல்-பக்தவத்சல பாரதி-வல்லினம், கிறித்தவமும் சாதியும்-ஆ. சிவசுப்பிரமணியன்-காலச்சுவடு.<br />
பயன்படுத்தப்பட்ட நூல் ஒன்றையும் வாங்கினேன். நீரத் சவுத்திரி எழுதியது. Scholar Extraordinary. The Life of Friedrich Max Muller.</p>
<p><strong>23.</strong> <a title="Only 2?!" href="http://bseshadri.blogspot.com/2009/01/books-i-bought-at-chennai-book-fair.html">Books I bought &#8211; Badri</a><br />
Dilbert and the way of the weasel, Scott Adams, The wonder that was India, A L Basham</p>
<p><strong>22.</strong> <a href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-06.html">சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 06)</a><br />
இன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். ’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையிலும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.<br />
தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார்.</p>
<p><strong>21.</strong> <a title="கடந்த வருடத்தில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் மேலோட்டமான கருத்துகணிப்பில், எனது புத்தகம் இரண்டாவது இடம் பிடித்ததாக ஒரு வார இதழ் பட்டியலிட்டிருந்தது." href="http://livingsmile.blogspot.com/2009/01/2009.html">2009 &#8211; புத்தகக் கணக்கு &#8211; லிவிங் ஸ்மைல் வித்யா</a><br />
மிஷ்கின் பரிந்துரைத்த புத்தகங்கள் தனிப்பட்ட முறையிலும், சினிமா ஆர்வமுள்ள இளையவர்களுக்கும் உதவுமென்றே கருதுகிறேன்:<br />
1. SIDDARTHA &#8211; Herman Hesse<br />
2. DOLL HOUSE &#8211; Ibson<br />
3. THE SOUND OF WAVES &#8211; Yukio Mishima, Vintage books USA (ISBN:9780 6797 52684)<br />
4. பஞ்சதந்திரக் கதைகள் (தமிழில்)<br />
5. வடக்கன் வீர கதா Script (தமிழில்) &#8211; சுரா, காவ்யா பதிப்பகம்<br />
6. GRIMM&#8217;S FAIRY TALE &#8211; Jacob Ludwig Carl Grimm, Pantheon Books (ISBN:9780 3947 09307) (Rose But, The Queen Bee, The Frog Prince போன்ற குறிப்பிட்ட சில கதைகள் மட்டும்)<br />
7. ON DIRECTING FILM &#8211; David Mamet, Penguin, (ISBN:9780 1401 27226)<br />
8. CRONICALS OF DEATH FORETOLD &#8211; Gabrial Garcia Marquez<br />
9. OUTSIDER &#8211; Albert Camus, Penguin, (ISBN:9780 1411 82506, 9780 1402 74172)<br />
10. LONE WOLF AND CUB, VOL(1) &#8211; Kazuo Koike<br />
11. METAMORPHOSIS &#8211; Franz Kafka, Penguin, (ISBN:9780 1431 05244, 9780 1402 83365)<br />
இப்புத்தக கண்காட்சியில் முதல் புத்தகமாக, குமரன் தாஸ் எழுதிய கட்டுரைத் தொகுப்பான &#8220;தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும்&#8221; வாங்கினேன். சந்தியா பதிப்பகம் வெளியுட்ட திருநங்கை ப்ரியா பாவுவின், &#8220;மூன்றாம் பாலின முகம்&#8221; என்ற நாவலை எனது ஆவணக் காப்பகத்திற்காக வாங்கிக் கொண்டேன். எனது அபிமான எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின் &#8220;எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்&#8221; நூலையும்.</p>
<p><strong>20. </strong><a title="நேஷனல் புக் டிரஸ்டில் Dr. Babasahen Ambedkar - Vasant Moon - Translated by Asha Damle வாங்கினேன். ஏற்கெனவே அம்பேத்கர் பற்றி நிறைய புத்தகங்கள் வாசித்து இருந்தாலும் இதையும் வாசிக்கத் திட்டம்." href="http://india360degree.blogspot.com/2009/01/blog-post_12.html">தேர்தல் அரசியல்! &#8211; ஆர். முத்துக்குமார்</a>: முக்கியமாக தேர்தல் அரசியல் : காமராஜ் முதல் கருணாநிதி வரை என்ற புத்தகம் கண்ணில்பட்டது. 1952 தேர்தல் தொடங்கி 1999 நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் தி. சிகாமணி. முதல் நாற்பது பக்கங்களை பேருந்தில் அமர்ந்தபடியே படித்தேன். என் பார்வையில் இது மிக முக்கியமான புத்தகம். இன்னும் நிறைய தேடவேண்டும்.</p>
<p><strong>19. </strong><a title="மூன்று புத்தகங்கள் போடுவதற்கே தடுமாறும் நான், உயிர்மை வெளியிடும் 65 புத்தகங்களின் எண்ணிக்கையை அறிந்து மயக்கமே வரும்போல் தோன்றியது. கடைசி வரை 3 புத்தகங்களும் பைண்ட் ஆகி கைக்குக் கிடைக்குமா என்று நினைத்தேன். எதிர்பார்த்தபடியே கிடைத்துவிட்டது. அவசரகதியில் அடுத்த இதழ் நவீன விருட்சமும் 83வது இதழும் கொண்டு வந்துவிட்டேன். 48 பக்கங்கள்." href="http://navinavirutcham.blogspot.com/2009/01/23.html">23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும்</a><br />
நான் அங்கு வந்துகொண்டிருக்கும்போது அட்டைப்பெட்டிகளைக் கொண்டு போகும் ஒருவரை விலை கேட்டேன். எல்லாம் பிராந்தி பாட்டில் வைக்கும் அட்டைப் பெட்டிகள். 100 ரூபாய்க்கு எனக்கு 20 அட்டைப் பெட்டிகள் கிடைத்தன. எனக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. ஒவ்வொரு அட்டைப் பெட்டியாய் எடுத்து புத்தகங்களை அடுக்கி ப்ரவுன் டேப் வைத்து ஒட்டினேன். 14 பெட்டிகள் தேறின. எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த ஆட்டோவில் வைத்துப் புத்தகக் காட்சிக்குக் கிளம்பினேன்.<br />
நான் அங்கு வந்துகொண்டிருக்கும்போது அட்டைப்பெட்டிகளைக் கொண்டு போகும் ஒருவரை விலை கேட்டேன். எல்லாம் பிராந்தி பாட்டில் வைக்கும் அட்டைப் பெட்டிகள். 100 ரூபாய்க்கு எனக்கு 20 அட்டைப் பெட்டிகள் கிடைத்தன. எனக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. ஒவ்வொரு அட்டைப் பெட்டியாய் எடுத்து புத்தகங்களை அடுக்கி ப்ரவுன் டேப் வைத்து ஒட்டினேன். 14 பெட்டிகள் தேறின. எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த ஆட்டோவில் வைத்துப் புத்தகக் காட்சிக்குக் கிளம்பினேன். 147 உடனே சொல்ல வரவில்லை என்பதால் 147 147 147 147 147 என்று மனப்பாடம் செய்வதைப் போல் சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே வந்தேன். நண்பர்கள் சிரித்தார்கள்.</p>
<p><strong>18. </strong><a title="ரங்கராஜன் ஆத்திரத்துடன் பேசியதைக் கேட்டு பேசாமல் இருந்துவிட்டேன். நான் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என்றும் தோன்றியது. கோபித்துக்கொண்டு போன ரங்கராஜன் இன்னொருமுறை ஸ்டாலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை." href="http://navinavirutcham.blogspot.com/2009/01/23-2.html">23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் 2</a><br />
இந்த ஆண்டு 9ஆம் தேதி புத்தகக் காட்சிசாலையில் என் ஸ்டாலுக்கு வந்திருந்தார் வெளி ரங்கராஜன். அவர் என்னுடைய பல ஆண்டு நண்பர். நாங்கள் இருவரும் சண்டைப் போட்டுக்கொண்டாலும் நட்புடன் இருப்போம். இந்த முறை அவரைப் பார்த்தபோது, மனிதரை நோக அடிக்கும்படி ஒரு கேள்வி கேட்டேன். இந்த ஆண்டு விளக்குப் பரிசு வைதீஸ்வரனுக்குக் கொடுத்துள்ளீர்கள்&#8230;. ஏன் அவருடைய பாராட்டுக்கூட்டத்தை எந்த விளம்பரமும் இல்லாமல் நடத்தினீர்கள் என்றேன்.<br />
&#8230;முதலில் ஆரம்பித்த ரங்கராஜன் தயங்கி தயங்கிப் பேச ஆரம்பித்ததாக தோன்றியது. தேனுகா ஒரு கட்டுரை வாசித்தார். அக்கட்டுரையை சீக்கிரம் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார் ரங்கராஜன். ஞானக்கூத்தன் நகைச்சுவை உணர்வுடன் பேசினார். கூட்டம் முடிந்தது. போட்டோகாரர்கள் போட்டோ எடுத்தார்கள். லதா ராமகிஷ்ணன், திலீப்குமார் என்றெல்லாம் பேசினார்கள்.</p>
<p><strong>17. </strong><a title="இருபது, முப்பது, ஐம்பது, நூறு என்று பிரித்து லேபிள் ஒட்டி அடுக்கி வைத்திருக்கிறார்கள். பக்க அளவு என்பதையும் தாண்டி, வேறு ஏதோ இலக்கணம் இதில் இருக்கவேண்டும். கட்டுப்படியாகிறதா என்று கேட்டேன். ஆகிறதாம். தங்கிக்கொள்ள இங்கே தெரிந்தவர் இருக்கிறார். போய், வர பேருந்து கட்டணம். காலையில் வந்துவிடுவேன். வெயில் வந்தால் தலைக்குமேலே பாலிதீன் கூரை. பொழுது சாய்ந்தால், எமர்ஜென்சி விளக்கு. கட்டுப்படியாகாவிட்டால், ராந்தல்" href="http://marudhang.blogspot.com/2009/01/5.html" target="_blank">சென்னை புத்தகக் கண்காட்சி நாள் :5 &#8211; நடைபாதைக் கடைகள்: மருதன்</a><br />
ஐந்து புத்தகங்கள் எடுத்தேன். மகாத்மா புலே தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (பல்கலைப் பதிப்பகம்), தத்துவம் என்னும் ஆயுதம், அமில்கர் கப்ரால் (விடியல்), ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், ஆனந்த் டெல்டும்ப்டெ, தமிழில்: எஸ்.வி. ராஜதுரை (விடியல்-புத்தா), வால்ட்டர் பெஞ்சமின்: நிலைமறுக்கும் வாழ்வு, மாம்மே ப்ராடர்சன் (விடியல்), ஆணாதிக்கமும் பெண்ணியமும், பி. இரயாகரன் (கீழைக்காற்று). மொத்தமாக 240 என்றார்&#8230;.இந்திய புத்தகக்கடைகளில் விற்கப்பட்ட ஹாரி பாட்டர்களைவிட நடைபாதைகளில் விற்கப்பட்டவை அதிகம் என்று நம்புகிறேன்<br />
&#8230;. புதிய போராளி என்னும் இதழ் கீழைக்காற்றில் கிடைத்தது. மார்க்சிய லெனினிய மாவோவிய அரசியல் ஏடு. நேபாளம், தமிழ் ஈழம், வெனிசுவேலா என்று அட்டையில் எழுதப்பட்டிருந்தது. ஓமனூர் வட்டம், சேலம் மாவட்டத்தில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. நக்ஸல்பாரிகளின் அரசியல் பிரசார இதழ். தொடர்ந்து கிடைத்தால் தொடர்ந்து வாங்குவேன்.</p>
<p><strong>16</strong>.<a href="http://muelangovan.blogspot.com/2009/01/blog-post_14.html">சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்&#8230;முனைவர் மு.இளங்கோவன் &#8211; புகைப்படங்களுடன் கூடிய பதிவு</a></p>
<p><strong>15. </strong><a href="http://viruba.blogspot.com/2009/01/blog-post_08.html">ஈழத்து இலக்கியம்- விருபா (ஒரு விரிவான ஆய்வு)</a></p>
<p><strong>14. </strong>&#8230;நான் வாங்க நினைத்த புத்தகம் எந்த கடையில் கிடைக்கும் என்று தெரியவில்லை. தேடிக் களைத்தேன். <strong>இந்த நூல் இந்த இந்த கடைகளில் கிடைக்கும் என்று ஒரு அச்சடித்த பட்டியல் அல்லது ஒரு தொடுதிரைக் கணினி / உதவி மையம்</strong>. <a title="ரொம்ப நொந்துட்டான் போல!" href="http://www.ularal.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/">பதிப்பகங்கள், புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களுக்கு சில ஆலோசனைகள்: ரவிசங்கர்</a></p>
<p><strong>13. </strong><a title="நான்கு நாள்கள் கடுமையான வேலை செய்து களைத்துப்போனால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வது போன்ற நாளாக அமைந்தது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாள். எங்கு பார்த்தாலும் வெட்ட வெளி." href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-05.html">சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05) &#8211; ஹரன் பிரசன்னா</a><br />
இன்று முதல் வரும் எல்லா நாள்களும் முழு வேலை நாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது பபாஸி. சன் பண்பலையில் விளம்பரங்களைக் கேட்டேன். அது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல. கிழக்கு அரங்கில் மாயவலை புத்தகம் விற்பனைக்கு வெளிவந்தது. <strong>பாரா இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது அது கை நழுவிக் காலில் விழுந்துதான் அவருக்கு அடிபட்டது என்கிற செய்தியெல்லாம் இப்போது வெளியே கசியத் தொடங்கியிருக்கிறது. </strong></p>
<p>இன்று முதல் வரும் ஆறு நாள்களும் ஆகும் விற்பனையைப் பொருத்தே ஓர் அரங்கின் ஒட்டுமொத்த விற்பனை வெற்றியா தோல்வியா என்பது தெரியும். ஆறு நாள்களில் நான்கு நாள்களாவது நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். இயக்குநர் <a title="தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. அவர்களை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்கள். பெற்ற தாயாக இருந்தாலும் அந்தப் பயல்களை அவள் ஒன்றும் சொல்லிவிட முடியாது. 'அந்த மனுஷன் பேரை விட்ட பயலை இப்படி தாறுமாறா பேசலாமா, நீயே சொல்லுளா' என்று ஊர் முழுவதும் அந்தக் கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் ஆச்சிகள். இத்தனைக்கும் ' எல, இங்கெ வா' என்றுதான் அம்மை சொல்லியிருப்பாள். இறந்து போன தன் புருஷனை, தன் கண் முன்னால் தன் மருமகள் அவமானப் படுத்திவிட்டதாகவே ஆச்சி நினைப்பாள். இந்த பிரச்சனை சில சமயங்களில் பெரிய குடும்பச் சண்டையாக மாறிவிடுவதும் உண்டு. ஊரிலிருந்து வரும் மகளிடம் ஆச்சி சொல்லி அழுவாள். ' நல்ல வேளை. இதையெல்லாம் பாத்து அசிங்கப்படாம ஒங்க அப்பா போய் சேந்தா. ஏந்தலையெளுத்து. இந்த எளவையெல்லாம் பாக்கணும்னு இருக்கு. ஒன் தம்பியும்லாம்மா பொண்டாட்டி பேசுத பேச்சைக் கேட்டுக்கிட்டு வாயில மண்ணைப் போட்டுக்கிட்டு இருக்கான்'." href="http://venuvanamsuka.blogspot.com/2009/01/blog-post.html">சுகா</a> வந்திருந்தார். சுகுமாரனைத் தேடி கவிதையைக் கண்டடைந்தார். அந்தக் கொடுமையை அவரே எழுதுவார். கவிஞர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். உங்களால் மறுக்கமுடியாத வகையில், லட்டு என்று சொல்லி, எப்போது வேண்டுமானாலும் ‘வெடிகுண்டு’ ஒன்றைக் கையில் திணிப்பார்கள்.</p>
<p><strong>12. </strong><a title="'விபத்து காலம் முதல் விறுவிறுவென்று நடப்பதுவரை' என்ற புத்தகம் 19ம்தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்படும். ஆசிரியர் யார் என்பது சஸ்பென்ஸ்." href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-04.html">சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 04) &#8211; ஹரன் பிரசன்னா</a><br />
எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் வந்ததா என்றுதான் தெரியவில்லை. லக்கிலுக்கும் உண்மைத் தமிழனும் ஒன்றாக வந்து பீதியைக் கிளப்பினார்கள். கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த புத்தக விமர்சனத்தை, அப்புத்தகத்தின் பக்கங்களைவிட அதிகமாக எழுத முடிவு செய்திருப்பதாக உண்மைத் தமிழன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். உடல் ஊனமுற்ற ஒருவர், கிழக்கு என்ன என்ன செய்யவேண்டும் என ஏகப்பட்ட டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார்.<br />
&#8230;அந்த ஸ்டால் ஒரு பிரைம் ஸ்டால். ஒரு புத்தகம் கூட அங்கே கிடையாது. இரண்டு சுவர்களிலும் பெரிய பெரிய பேனர்கள். முதல் நாள் பேனர்களும் அங்கே இல்லை. சரி, மெல்ல வருவார்கள் என்று நினைத்தேன். மெல்ல மெல்ல கூட வரவில்லை. பிரைம் ஸ்டால்களெல்லாம் புத்தகங்களை அடுக்கும் வழி தெரியாமல், முழி பிதுங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் புண்ணியம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். கிழக்கு அரங்கிலிருந்து வெளியே செல்வதற்கு, அந்த அரங்கைக் குறுக்குப் பாதையாகப் பயன்படுத்திக்கொண்டால், கொஞ்சம் நடை மிச்சமாகிறது. அந்தப் புண்ணியம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு.</p>
<p><strong>11. </strong><a title=" குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை இங்குதான் முதலில் சந்தித்தேன். அவர் தன் புகைப்படங்களை வெளியிட்டுக் கொள்ளாமல் ராணுவ ரகசியம் போல் காப்பாற்றி வந்ததால் அவர்தான் எஸ்.ஏ.பி. என்று பலருக்குத் தெரியாது. வானதி அரங்கில் ஏதோ மேய்ந்து கொண்டிருந்த போது என் தோளைத் தொட்டு 'ஜமாய்க்கிறீங்க' என்று காதருகே மெல்லிய குரலில் ஒருவர் சொல்லக் கேட்டுத் திரும்பிய போது அவர் புன்னகைத்தார்." href="http://jannal.blogspot.com/2009/01/blog-post_11.html">அ-புனைகதை யுகம் ஆரம்பிக்கிறதோ? &#8211; மாலன்</a> &#8230; என்றாலும் இந்தப் புத்தகச் சந்தையில் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்த ஒரு விஷயம்: தமிழ் வாசக ரசனை அ-புனைகதைகள் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது. புனைகதைகள் அதிகம் வெளியிடும், தமிழினி, அன்னம் போன்ற அரங்குகளில் அதிக வாசகர்களைக் காணவில்லை. அம்பானியிலிருந்து கிலானி வரை நூல்கள் வெளியிட்டுள்ள கிழக்கில் நிற்க இடமில்லை. அநேகமாக வெகுஜன இதழ்கள், trendஐத் தீர்மானிக்கின்றன என எனக்கு ஒரு சந்தேகம். &#8230; ஆனால் இந்தச் சிறு வெளியீட்டார்களின் நூல்களை இங்கு விட்டுவிட்டால் பின் தேடிக் காண்பது அரிது. எனவே அவர்களுக்குத்தான் எனது முன்னுரிமை. காந்தளகம், பரிசல், திராவிடன், மித்ர, காலச்சுவடு, பயனியர் ஆகிய அரங்குகளில் சில நூல்கள் வாங்கினேன்.உயிர்மை,கீழைக்காற்று, தமிழ்ப் பல்கலைக் கழகம், சந்தியா, அம்ருதா ஆகியவற்றை அடுத்த வருகையின் போது பார்க்க உத்தேசம். &#8230; நெடுநாளாக எனக்குள் ஓர் கனவு உண்டு. அதை ப்ராடிஜி முயற்சி செய்து பார்க்கலாம். பெரும்பாலும் குழந்தைப் புத்தகங்கள் பெரியவர்களின் குழந்தைத்தனமாக இருக்கும் அல்லது பெரியவர்கள் தீட்ட விரும்பும் நல்லுலகாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் உலகம், சிந்தனை வேறு. சிறு குழந்தையாக இருந்த போது என் சகோதரி மகள் என்னிடம் கேட்டது: குதித்துக் குதித்துப் பார்த்தும் திராட்சைப் பழம் எட்டவில்லை என்றால் ஏன் நரி ஒரு ஏணியைக் கொண்டு அதை எட்ட முயற்சிக்கவில்லை? கார் ஓட்டும் பூனைகளை டிஸ்னி உலகில் சந்தித்த குழந்தைக்கு ஏணியில் நரி ஏறுவது பெரிய காரியமாகத் தோன்றவில்லை. அழ.வள்ளியப்பாவிடம் குழந்தையாக இருந்த போது என் மகன் கேட்ட கேள்வி : படரக் கொம்பில்லை என்றால் ஒரு கம்பை எடுத்து நட்டிருக்கலாமே? பாரி ஏன் ஒரு தேரை விட்டுச் செல்ல வேண்டும்? குழந்தைகளின் லாஜிக் நம்முடைய லாஜிக்கிலிருந்து வேறுபட்டது. எனவே ஏன் குழந்தைகளே குழந்தைகளுக்குப் புத்தகம் &#8216;எழுத&#8217; கூடாது? அவர்களுக்கு எழுத வருமா என்பது கேள்வியே இல்லை. அவர்கள் சொல்லட்டும், NHM ஆசிரியர்களில் யாரேனும் எழுதட்டும். வாசலில் இருந்த மேடையில் உரையாற்ற வைரமுத்து வந்திருந்தார். (வடுகப்பட்டி) வராக நதியில் வந்துதித்த முத்தே என யாரோ வரவேற்புக் கவிதை வாசிப்பது காதில் விழுந்தது. நதிகளில் முத்துக் குளிக்க முற்படும் தமிழர்களின் விஞ்ஞானத்தை வியந்து கொண்டே வெளியேறினேன்.</p>
<p><strong>10.</strong> <a href="http://sramakrishnan.com/view.asp?id=219&amp;PS=1">புத்தக கண்காட்சியில் சில மணி நேரம். &#8211; எஸ்.ராமக்கிருஷ்ணன்</a><br />
ஒரே ஆறுதல் புத்தகக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் இந்தக் கவர்ச்சிகளில் ஏமாறுவதில்லை. தாங்கள் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என்பதை ஒரளவு முடிவு செய்து கொண்டு தான் வருகிறார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் சிபாரிசு செய்யும் புத்தகங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள்.  சிலர் குறிப்பிட்ட கடைகளைத் தவிர வேறு கடைகளை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. மிகைப்படுத்தட்ட விளம்பர யுத்திகளால் கவர நினைக்கும் புத்தகங்களை வெளிப்படையாக கேலி செய்கிறார்கள். &#8230; பத்து நாளைக்கும் சேர்ந்து ஐம்பது ரூபாய்க்கு ஒரு டிக்கெட் போன்றோ, பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று இரண்டு நான்கு டிக்கெட்டுகளாகவே கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டால் தேவையான நாளில் பயன்படுத்தி கொள்ளலாம்&#8230;. சபாரி சூட் அணிந்த ஒருவர் எல்லா கடைகளிலும் கவனமாக கேட்லாக் வாங்கி சேகரித்து கொண்டு தன்வேலை முடிந்துவிட்டது என்று புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேறி போய் கொண்டிருந்தார். &#8230; இரும்பு கை மாயாவி, வேதாளம் போன்ற பழைய தமிழ் காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறதா என்று ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருக்கிறது போலும் இரண்டு மூன்று கடைகளில் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் விசாரித்து கொண்டிருந்தார்கள், முடிவில் ரிதம் புக்ஸ் என்ற கடையில் தேடி நாற்பத்திரெண்டு பழைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கினேன்&#8230;. சாமியார் ஜ�விற்கு போகிறார் கதை ஏதாவது தொகுப்பில் இருக்கிறதா என்று ஆர்வமாக கேட்டார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ஐஐடியில் பொறியியலில் உயர் ஆய்வு செய்வதாக சொல்லிவிட்டு தனக்கு சம்பத், நகுலன்,பா.சிங்காரம், ஜீ, நாகராஜன், போன்றவர்களை பிடிக்கும் என்றபடியே இரண்டு வருசமாகவே தமிழ் இலக்கியங்களை தேடி படிப்பதாகவும் அது தனக்குள் புதிய மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது என்று புன்னகைத்தபடியே விடைபெற்று சென்றார். இவரை போன்ற ஒரு புதிய தலைமுறை இன்று உருவாகியிருக்கிறது. அவர்கள் மரபான இலக்கிய வாசகர்கள் அல்ல. சிறுபத்திரிக்கைகளை தேடி வாங்கி வாசிப்பவர்களும் அல்ல. ஆனால் தனக்கு விருப்பமான, தனித்துவமான புத்தகங்களை தேடி வாங்குகிறார்கள். படிக்கிறார்கள். நெருங்கிய வட்டத்திற்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். சிலவேளைகளில் அதை தங்களது துறையில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஏதோவொரு விதத்தில் ஒரு நம்பிக்கையை, ஒரு அகப்பார்வையை, வாழ்வு அனுபவம் நேரடியாக தர தவறிய, தர இயலாத ஒன்றை படைப்பின் வழியாக தர முயற்சிக்கும் செயல்பாடு. சொற்களின் வழியே நினைவை, அறியாத புனைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு ரகசிய பரிவர்த்தனை. உண்மையில் வாசகன் என்பவன் யார் என்று யாரும் முடிவு செய்து விட முடியாது. அது ஒரு கற்பனை. ஒவ்வொரு எழுத்தாளனும் யாரோ ஒருவருக்கு வாசகன். ஒவ்வொரு வாசகனும் மனதளவில் ஒரு எழுத்தாளன். அவன் இன்றோ நாளையோ எழுத்தாளன் ஆக கூடும். அல்லது ஆக முடியும். அல்லது விரும்பி நிராகரிக்க கூடும். &#8230;.இன்று நான் சந்தித்தவர்களும் அத்தகைய அகவிழிப்பு கொண்டவர்களே.</p>
<p>நான் வாங்கிய புத்தகங்கள்.</p>
<p>1. இப்சன் இருநாடகங்கள். தமிழில் கா. திரவியம்.<br />
2. தென்னிந்திய கோவில்கள். கே. ஆர். சீனிவாசன்<br />
3. உண்மை கலந்த நாட்குறிப்புகள்  . அ. முத்துலிங்கம் புதிய நாவல்.<br />
4. குணவாகடம் . பதிப்பாசிரியர். வே. நெடுஞ்செழியன்<br />
5. ஸ்வப்ன வாசவதத்தம். பாஸன் . தமிழில் ஹரிஹரி சாஸ்திரியார்<br />
6. தமிழகத்தில் ஆசீவகர்கள். டாக்டர். ர. விஜயலட்சுமி<br />
7. மாளவிகா க்னிமித்ரம். காளிதாஸர் . தமிழில் தேசிகன்<br />
8. ஜப்பானிய காதல்பாடல்கள்<br />
9. கீழைத் தேய கதைகள் .மார்க்ரெட் யூரிசனார். தமிழில் வெ.ஸ்ரீராம்.</p>
<p>1. Hot days Long Nights  African Short Stories. Edt. Nadezda obradovic<br />
2. Chitralakshana . Mulk Raj Anand.<br />
3. Art of the western World. .Edt. Michael Wood.</p>
<p><strong>9. </strong> <a title="கீழைக்காற்று அரங்கம் சென்றமுறை இருந்த இடத்திலேயே இந்தமுறையும் இருக்கிறது. கீழைக்காற்று, பாரதி புத்தகாலயம் போன்ற அரங்குகள், ஒரு தனிப்பட்ட டேஸ்ட்டில் அமைபவை. இதனால் பல புத்தகங்களை இந்த அரங்குகளில் வாங்கமுடியும் என்பதால் இவை முக்கியமான ஸ்டால்கள். நான் ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாதமி, பாரதி புத்தகாலயம் – இவற்றில்தான் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இந்த முறை என்ன என்ன புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு, என்ன என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என ஒரு பட்டியல் தயாரிக்கவேண்டும்." href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-4.html" target="_blank"> சென்னை புத்தகக் கண்காட்சி:2009 (நாள் 3) &#8211; ஹரன் பிரசன்னா</a>: அம்பேத்கரின் அனைத்து எழுத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு (37 பாகங்கள்) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. மொத்தமாக 1500 ரூபாய் மட்டுமே. இதை வாங்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. நிச்சயம் வாங்கவேண்டிய விஷயம் இது. காலச்சுவடு ஸ்டாலில் விளம்பரத்திற்கென்று ஒரு மானிட்டர் வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 100 கருத்தரங்கில் ஒளிபரப்பபட்ட அதே விளம்பரங்கள்தான். மிக நன்றாக இருக்கிறது. தமிழினியில் காவல்கோட்டம் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனந்தவிகடனில் இந்த வருடத்தின் சிறந்த நாவலாக இதை அறிவித்திருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த 10 நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நாவலைப் படித்து, அதை வருடத்தின் சிறந்த நாவலாக அறிவித்த அந்த ‘உலகின் வேகமான வாசகரை’த் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும். கண்காட்சிக்கு வரும் வாசகர்களை ஐந்து நுழைவாயில் வழியாகவும் அனுப்புவதால், ஒரு வரிசையில் திடீரென்று கூட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது.</p>
<p><strong>8. </strong><a title="டூ வீலரில் வரும் பெரும்பாலனவர்கள் தவறாமல் செய்யும் காரியங்கள்- பார்க்கிங் பராமரிப்பில் இருக்கும் அப்பாவி சிறுவர்கள் காட்டும் இடத்தில் வண்டியை நிறுத்தாமல் எட்டிப் போய் வண்டியை நிறுத்துவது,  வண்டியில் இருந்து இறங்காமலே சைட் ஸ்டாண்டை ஸ்டைலாக போட்டுவிட்டு இறங்குவது, இறங்கிய உடன் பக்கத்தில் நிறுத்தியிருக்கும் டூவிலரின் கண்ணாடியை உரிமையாக சரக்கென்று திருப்பி அதைப் பார்த்து சீப்பால் தலை வாருவது. வாரிய தலையை கையால் கோதி விடுவது. முகத்தை கர்ச்சீப்பால் துடைப்பது. உதட்டை பல தடவை ஈரப்படுத்திக் கொள்வது, இந்த அலங்கார ஆயத்தங்கள் முடிந்த உடன் டக்கென்று பாக்கெட்டில் கைவிட்டு செல் போனை எடுத்து நம்பர் ஒத்தி, “ நான் புக் ஃபேருக்கு வந்திருக்கேன். அப்புறமா உங்கிட்டே பேசறேன்” என்று யாரிடமோ தகவல் சொல்வது, மனைவி குழந்தையுடன் வந்தால் தான் வருடா வருடம் வருவதை ஏகப்பட்ட டெசிபலில் சொல்வது" href="http://mowlee.blogspot.com/2009/01/2009.html">சந்திரமௌளீஸ்வரன்</a>: நண்பர் கார்த்தி ஏறக்குறைய எல்லா ஸ்டால்களிலும் ஒரு புத்தகம் வீதம் வாங்க வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டே அரங்கத்தினுள் பிரவேசம் செய்தார். I am not a man of one book or of a few select books. That is to say, there are no favourite books to which I recur again and again for inspiration or pleasure என்று சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் சொன்னதை அட்சரம் பிசகாமல் கடைபிடித்தார். &#8230;.அத்தனையும் படித்துவிட்டு மறு நாள் கூகிள் டாக்கில் , “ அண்ணா இந்த பொஸ்தகத்தில் அவர் ஏன் அப்படி சொன்னார்” என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதில் சொல்ல எனக்கு அந்த பொஸ்தகம் படிக்க வேணும். கார்த்திக்கு முதல் முறையாக புத்தகம் சிபாரிசு செய்யும் வாய்ப்பு கிடைத்தை சந்தோஷத்தில் கலைஞரின் பொன்னர் சங்கர், அண்ணாவின் கம்பரசம் என ஒரு லிஸ்ட் தந்தேன். ஒரு நிமிஷத்தில் லட்சத்தில் ஒரு பங்கு நேரம் கூட யோசிக்காமல் வாங்கி விட்டார். இனிமேல் சாட்டில், “ தமிழரின் பெருமைகளை பறை கூறும் இது போன்ற காவியங்கள் வேறேதும் உளவா” என்று டைப் செய்வார் என எதிர்பார்க்கலாம். &#8230; வைரமுத்து, முத்தமிழ் அறிஞர், தமிழ், தமிழன், தமிழனே என்ற சில வார்த்தைகளை வைத்தே சுமார் 40 நிமிஷம் மூச்சு விடாமல் பேசினார். அகில இந்தியாவில் எங்கேயும் இந்த மாதிரி புத்தகக் காட்சிகள் நடப்பதில்லை ஆகவே தமிழன் பெருமைப்பட வேண்டும் என்று தனது Ignorance ஐ முழங்கி காமெடி செய்தார்.</p>
<p>வீட்டுக்கு வந்து சமத்தாய் உப்புமா சாப்பிட்டுவிட்டு வாங்கி வந்த பொஸ்தகங்களை வண்டி பாக்ஸில் இருந்து எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து பெருமையுடன் மனைவியிடம் கணக்கு ஒப்பித்தேன். ” எதுக்கு இப்படி பொஸ்தகமா வாங்கி அடுக்கறேள் என்பதற்கு எல்லாம் ஒரு Knowledge Improvement க்குத் தான் என்று மழுப்பினாலும் ஜெயமோகனின் ரப்பர் நாவலின் முன்னுரையில் சொன்ன , &#8220;அந்தரங்கமாய், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையுடன் இருக்க விழையும் என் அகங்காரம் தான் என அறிகிறேன்” என்ற வாசகம் தான் பொறுத்தமாக இருக்கும் என்று என் மனசாட்சி சொல்கிறது</p>
<p><strong>7. </strong><a title="தான் கண்ட வேறு சில கொடுங்கனவுகளை பகிர்ந்துகொண்டார் நண்பர் ஹரன் பிரசன்னா. அதில் ஒன்று, நான் ஆஞ்சநேயர் வாழ்க்கை வரலாறு எழுதுவது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கீழைக்காற்று புத்தகங்கள் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னார். கனவல்ல, நிஜம்." href="http://marudhang.blogspot.com/2009/01/3.html">சென்னை புத்தகக் கண்காட்சி &#8211; நாள் 3 &#8211; மருதன்</a><br />
&#8230; கர்த்தர் நினைவுக்கு வந்தார். இதோ, கர்த்தர், இங்கே வந்துவிட்டார். அதோ அந்த வளைவில் முந்திவிட்டார். இதோ, இதோ. வந்துகொண்டேஇருக்கிறார். வந்தேவிட்டார். நான் நிஜமாகவே திரும்பி பார்த்திருக்கிறேன். கர்த்தருக்குப் பதிலாக வைரமுத்து அழைத்தது வல்லரசை. &#8230;&#8221;இந்தியா எப்பொழுது உருப்படும் தெரியுமா? புத்தகங்களைப் பற்றி பேசும்போதுதான். கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் என்ன என்று கேளுங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் புத்தகத்தின் உயிர் விளம்பரமாக மாறுங்கள்.&#8221; &#8230;</p>
<p>நான் வாங்கிய புத்தகங்கள்: ராகுல் சாங்கிருத்யாயனின் ஐரோப்பியத் தத்துவ இயல். ஜென்னி மார்க்ஸ் எழுதிய எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை. கம்யூனிஸ்ட் அறிக்கையின் கதை. ஸன் யாட் ஸென் வாழ்க்கை வரலாறு (வெ. சாமிநாத சர்மா). சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து இரு நூல்கள். Being and Unity in Western Philosophy by Herbert Herring. Political Justice, Legislative Reservation for Scheduled Castes and Social Change. (அம்பேத்கர் நினைவு உரைகள்). நைந்துபோன பல புத்தகங்களை மூட்டைகட்டி அடியில் போட்டுவைத்திருக்கிறார்கள். தொன்மம், மானுடவியல், அகழ்வாராய்ச்சி என்று நிறைய கண்ணில் பட்டன. மீண்டும் ஒரு முறை தேடவேண்டும். Indian Thought Publications-ல் இருந்து ஆர்.கே. நாராயணனின் மூன்று புத்தகங்களை செட்டாக வாங்கினார், மனைவி அனுஷா. Malgudi Days. Under the Banyan Tree &amp; Other Stories. A Tiger for Malgudi. 250 ரூபாய். தமிழ் சரளமாக வாசிக்க வராது என்பதால், பெண் ஏன் அடிமையானாள் ஆங்கில மொழிபெயர்ப்பை அவருக்குப் பரிசளித்தேன்.</p>
<p><strong>6. </strong><a title="தூர்தர்ஷன் ஒரு ஸ்டால் போட்டு தன்னுடைய நிகழ்ச்சிகளை(?) ஒரு விசிடி 295 ரூபாய் என்றளவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்! மணிமேகலைப் பிரசுரம் வழக்கம்போல சுறுசுறுப்பு. காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த பழைய கண்காட்சி ஒன்றில் இங்குதான் ‘ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி?’ புத்தகத்தை வாங்கி தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன்.சாருவின் ’ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பாக ரூ.30க்கு கிடைக்கிறது, கோணல் பக்கங்கள் 2வது தொகுதி ரூ.140. ‘புளியமரத்தின் கதை’ மக்கள் பதிப்பும் இங்கே ரூ.15 க்கு கிடைக்கக்கூடும். குமுதத்தின் பு(து)த்தகம் ஸ்டாலில் ரேஞ்ச் குறைவு என்றாலும் ஆடம்பரத்துக்கு குறைவில்லை. ப்ளக்ஸ் பேனர்களும், கண்காட்சி முகப்பில் வரவேற்பு வளைவுகளுமாக ரொம்ப ஆடுகிறார்கள். இந்த வருடத்தின் டாக்காக சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ இருக்கக்கூடும். அறுநூறு ரூபாய் விலையில் வந்திருக்கும் ஆயிரம் பக்கத்துக்கும் மேலான மெகாநாவல்" href="http://www.luckylookonline.com/2009/01/blog-post_09.html">சென்னை புத்தகக் காட்சியில் முதல் நாள்.. &#8211; யுவகிருஷ்ணா!</a></p>
<p>&#8230; &#8216;சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்&#8217; புத்தகத்துக்கு அருகில் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ புத்தகத்தை பார்வைக்கு வைத்திருந்தது யதேச்சையானதுதான் என்று ஹரன்பிரசன்னா எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியம் செய்கிறார்.<br />
ஒரு ஸ்டாலில் டாக்டர் ஒருவரின் செக்ஸ்நூல்கள் சூடாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்டாலுக்கு அடிக்கடி போகவேண்டும். <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>5. <a title="மக்களுக்கு இன்னும் விஷயமே தெரியவில்லை போலிருக்கிறது. இரண்டாம் நாளுக்குரிய வழக்கமான கூட்டத்தில் பேர்பாதிக்கும் குறைவு. நேற்றைய பதிவில் நான் குறையாகச் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. டாய்லெட்டில் நாற்றமில்லை, கண்காட்சி அரங்க வளாகத்தின் நுழைவாயில் அருகே ஒரு குடிதண்ணீர் கேன். முதலில் மனுஷ்யபுத்திரனைப் பாராட்டிவிட வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் தயாரிப்பிலும் ஒரு கவிஞனின் மனத்தைக் காணமுடிகிறது. இம்மாதிரி அணு அணுவாக ரசித்து ரசித்துப் புத்தகத்தை உருவாக்குபவர்கள் வெகு சொற்பம். காகிதப்பூ பதிப்பகம் என்கிற பெயரில் மல்லிகை மகள் பத்திரிகைக்காரர்கள் ஒரு ஸ்டால் போட்டிருக்கிறார்கள். " href="http://www.writerpara.net/archives/437">சென்னை புத்தகக் காட்சி 09 &#8211; நாள் 2, பா.ராகவன்</a><br />
&#8230;வினவு தளத்தில் வெளியான பல கட்டுரைகளைத் துறை வாரியாகப் பிரித்து சிறு சிறு பிரசுரங்களாகக் கீழைக்காற்றில் வைத்திருக்கிறார்கள். <strong>இலக்கிய மொக்கைகள் நன்றாக விற்கிறது</strong>. எடுத்துப் புரட்டினால் சுண்டி இழுக்கிறது, அவர்கள் கையாளும் மொழி. இருபத்தியோராம் நூற்றாண்டில் வளமான தமிழ் என்றால் அது புரட்சிகர கம்யூனிஸ்டுகளிடம்தான். குறிப்பாக அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளைத் திட்டும்போது எங்கிருந்துதான் அத்தனைப் பேரெழில் ஓடிவந்து ஒட்டிக்கொள்கிறதோ தெரியவில்லை. <strong>வெகுஜன சுவாரசியத்துக்கு பங்கமில்லாமல், அதே சமயம் தீவிரம் குறையாமல் நல்ல தமிழ் எழுத விரும்புகிறவர்களுக்குத் தயங்காமல் இந்தப் புத்தகங்களை சிபாரிசு செய்வேன்.</strong></p>
<p><strong>4. </strong><a title="முதலாளியமும் அதன் பிறகும். ஜார்ஜ் தாம்ஸன் எழுதியது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.வி. ராஜதுரை., விஞ்ஞான லோகாயதவாதம்-ராகுல் சாங்கிருத்யாயன்,மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள். முதல் தொகுதி லெனின் நூல் திரட்டு-3,4 கிடைத்தது, About Lenin by Progress Publishers, கீழைக்காற்றில் இருந்து காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? வரலாறு திரும்பினால் ஓலமா? டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மாணவர் மோதல் குறித்து ஓர் எதிர்வினை, யாருக்கு இந்த ஆயுதம்? 4) தமிழீழம் இறையாண்மை இந்தியப் புரட்டு. Religious Pluralism and the World Religions by Harold G. Coward, Studies in Social Philosophy by Dr. S. Gopalan" href="http://www.writerpara.net/archives/437">நான் வாங்கிய புத்தகங்கள் &#8211; மருதன்</a></p>
<p><strong>3.</strong> <strong><a title="நக்கீரன் ஸ்டாலில் நீயா நானா கோபியைச் சந்தித்தேன். சிரித்துக்கொண்டே இருந்தார், தனது கவிதைப் புத்தகம் ஒன்றின் அட்டையில். நண்பர்களின் தூண்டுதலால் இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளதாக முன்னுரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். வாசகர்களின் ஆசிர்வாதம் இருந்தால் அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளை வழங்குவேன் என்று அருள்வாக்கு சொல்லியிருந்தார்." href="http://www.writermugil.com/?p=293">ஒரு லிட்டர் காபியின் விலை ரூ.100-முகில்</a></strong><br />
&#8230;.கண்ணதாசனில் அய்யங்கார் சமையல் என்று ஒன்று (அரதப்பழசாக) கண்ணில்பட்டது. எடுத்து பில்போடச் சென்றேன். அருகில் இன்னொரு புத்தகத்தோடு இருந்த நபர், ‘அவரே எழுதியிருக்கிறாரா?’ என்று கேட்டார். ‘எவர்?’ என்று சமையல் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன், ‘எல். சுஜாதா’ என்றிருந்தது.</p>
<p><strong>2.</strong> <a title="மழை வர வாய்ப்புண்டு என்று ரமணன் ஊடகங்களில் அறிவித்ததால் நிச்சயம் மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்த பதிப்பாளர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. சொட்டு மழைகூட இல்லை." href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-01.html">சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01 &#8211; ஹரன் பிரசன்னா</a><br />
சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன்.<br />
&#8230;. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க?’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘<strong>ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர</strong>’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்!<br />
<a href="http://picasaweb.google.com/haranprasanna/Day1_cbf2009?feat=embedwebsite#"><br />
புகைப்படங்கள்</a></p>
<p><strong>1. </strong><a title="ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அனைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுடியவில்லை! ...அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்" href="http://nizhalkal.blogspot.com/2009/01/2009-02.html">சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02) &#8211; </a><br />
&#8230;.ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது.<strong> நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்? <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )))</strong></p>
<p>நாள்: 2009 ஜனவரி 8 முதல் 18(ஞாயிறு) வரை<br />
<span style="text-decoration:underline;">நேரம்</span>:  வேலை நாட்களில் &#8211; மதியம் 2:30 &#8211; 8:30 வரை, விடுமுறைகளில் &#8211; முற்பகல் 11 மணி முதல் இரவு 8:30 வரை<br />
<span style="text-decoration:underline;">இடம்:</span> புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்). பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30 (<strong>சென்ற ஆண்டு நடந்த அதே இடம்</strong>)<br />
<span style="font-weight:bold;"><br />
ஜனவரி 14, பொங்கல், </span>நடுவில் ஒரு சனி ஞாயிறு &#8211; இதற்கேற்றார் போல் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.<br />
எதிர்பார்க்கக்கூடிய பதிப்பகங்கள்: கிழக்கு, விகடன், உயிர்மை, காலச்சுவடு, இன்னபிற ஞாபகம் வரும்போது!<br />
<span style="font-size:small;"><span style="font-family:times new roman,times,serif;"><br />
<strong>மைதான வரைபடம் </strong>- </span><strong><a href="http://www.bapasi.com/images/ChennaiBookFair2009.jpg" target="_blank">பபாசியின் இணையதளத்தில்</a></strong><span style="font-family:times new roman,times,serif;"> &#8211; Rows: </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_01.asp">1</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_02.asp">2</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_03.asp">3</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_04.asp">4</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_05.asp">5</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_06.asp">6</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_07.asp">7</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_08.asp">8</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_09.asp">9</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_10.asp">10</a><span style="font-family:times new roman,times,serif;">, </span><a href="http://www.bapasi.com/ChennaiStall2009_11.asp">11</a><br />
</span><a title="ஞாநியின் ஞானபானு பதிப்பகம் 353! லக்கி! இது உங்கள் மேலதிக கவனத்துக்கு!" href="http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx" target="_blank">புத்தகக் கடைகளின் அணிவகுப்புப் பட்டியல்</a> &#8211; 246 கடைகள்!</p>
<p style="font-family:times new roman,times,serif;"><span style="font-size:small;"><a title="கவிதை-சி.மணி, சிறுகதை மற்றும் புதினம்-ஆர்.சூடாமணி,நாடகம்-கூத்துப்பட்டறை நா.முத்துசாமி, உரைநடை-நெடுஞ்செழியன், கன்னட இலக்கியம்-கிரீஷ் கர்னாட், ஆங்கிலம்-'MetroPlus Chennai Musings'எஸ்.முத்தையா" href="http://www.bapasi.com/AwardWinners.asp">விருது பெறுபவர்கள்:</a><br />
<a href="http://www.bapasi.com/DailyEvents2009_chennai.asp">நிகழ்ச்சி நிரல்</a>- <a href="http://www.bapasi.com/images/ChennaiBookFair2009_invitation02.jpg">8 &amp; 9 ஜனவரி</a>, <a href="http://www.bapasi.com/images/ChennaiBookFair2009_invitation03.jpg">10-14 ஜனவரி</a>, <a href="http://www.bapasi.com/images/ChennaiBookFair2009_invitation04.jpg">15-18 ஜனவரி</a></span><br />
<a title="அம்பேத்கர் - தனக்குக் கிடைக்காத அத்தனை உரிமைகளும் தன்னுடைய இனத்துக்கு கிடைக்க வேண்டும் என்று போராடிய ஒப்பற்ற தலைவரின் வாழ்க்கை, கணித மேதை ராமானுஜன் - வியக்கவைக்கும் கணிதத் திறமையால் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் ராமானுஜன். கணித உலகில் இந்தியா, தலை நிமிர்ந்து நிற்கக் காரணமானவரின் நெகிழ்ச்சியூட்டும் வரலாறு, மொஸார்ட் - இசையே வாழ்க்கையாக வாழ்க்கையே இசையாக உருகிக் கரைந்தவர் மொஸார்ட். இசையால் உலகை வசப்படுத்திய உன்னதக் கலைஞனின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை, லியானார்டோ டா வின்ச்சி - இவர்தான் லியனார்டோ என்று திட்டவடமாக வரையறுத்துச் சொல்வது பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்குவதற்குச் சமமானது. லியனார்டோவின் ஆற்றலில் ஒரு துளி நம்மிடம் இருந்தாலும் போதும், உலகை வசப்படுத்திவிடலாம், மெகல்லன் - கடல் வழியாக உலகைச் சுற்றிவர முதன்முதலில் பயணம் மேற்கொண்ட பயணி மெகல்லனின் அசாத்தியமான வாழ்க்கை, செஸ்வநாதன் ஆனந்த் - 64 கட்டங்களின் அகில உலக ராஜாவாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு ஓர் உற்சாக டானிக், செவ்வாய் கிரகம் - மனிதனை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரே கிரகம் செவ்வாய். அங்கே காற்று உண்டா? தண்ணீர் உண்டா? வேற்றுகிரகவாசிகள் உண்டா? நம்மால் செவ்வாய்க்குச் செல்லமுடியுமா? குடியேற முடியுமா? செவ்வாய் கிரகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நூல், மெசபடோமியா நாகரிகம் - சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனித குலத்தின் முன்னோர்களின் சரித்திரம் இது. நாகரிகத்தின் தொட்டில் என்று கொண்டாடப்படும் மெசபடோமியாவை அறிமுகம் செய்துவைக்கிறது இந்தப் புத்தகம், பெஞ்சமின் ஃபிராங்ளின் - அமெரிக்க விடுதலைப் போரில் வெற்றிக்கு வித்திட்டவர்களுள் ஒருவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் கூட. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அமெரிக்காவின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்தவரின் வாழ்க்கை, வீரபாண்டிய கட்டபொம்மன் - தம் வாழ்வின் எந்தக் கணத்திலும் வெள்ளையனுக்கு அடிபணியக்கூடாது என்று வாழ்ந்து காட்டிய மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள்முனை வாழ்க்கை." href="http://tamilsujatha.blogspot.com/2009/01/1.html">Prodigy புத்தகங்கள் &#8211; இந்த ஆண்டு புதிதாக 112 &#8211; மொத்தம் 180!</a></p>
<p><a title="ஆசிரியர்-ஆனந்த் ராகவ்(தாய்லாந்தில் பல ஆண்டுகள் வசித்த இவர் இன்று பெங்களூருவில், உலோக வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியாகப் பணியாற்றுகிறார்.). ராமாயணம் என்ற காவியம், இந்தியாவுக்கு வெளியில், குறிப்பாக தென் கிழக்கு ஆசியாவில் மிக நன்றாக வேறூன்றியுள்ளது. அதில் மிக முக்கியமான நாடு தாய்லாந்து. ஆனந்த் ராகவ் இந்தப் புத்தகத்தில் தாய் ராமாயணத்தை ஆராய்ச்சி நோக்கில் விளக்குகிறார். பாத்திரப் படைப்புகளில் எங்கெல்லாம் வேறுபாடு என்று காட்டுகிறார். ராமன், சீதை, பொதுவாக ராமகியனில் பெண்கள் பாத்திரம் எப்படியுள்ளது, வாலி வதம், அனுமன், ராவணன், யுத்தகாண்டம் என்று முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு தனித்தனி அத்தியாயங்களில் சாறாக்கித் தருகிறார். இந்திய ராமாயணங்களில் இல்லாதமாதிரி, ராமகியனில் பெண்கள் போகப்பொருளாக மட்டுமே வருகின்றனர்; சீதை தவிர்த்து. இதில் அனுமன் ஒரு பெண் பாக்கியில்லாமல் உறவுகொண்டு குழந்தைகளையும் தோற்றுவிக்கிறான். பாதிப் புத்தகத்துக்கு மேல் ராமகியனைப் பற்றிப் பேசிவிட்டு, ஆனந்த் ராகவ், பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ராமாயணங்களை மேலோட்டமாக எடுத்துவைக்கிறார். பர்மா, மலேசியா, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான் என அனைத்து நாடுகளிலும் புழங்கும் ராமாயணங்கள் அல்லது ராமாயணம் போன்ற கதைகளைச் சொல்லி, அவை எந்தெந்த இடங்களில் இந்திய ராமாயணங்களிலிருந்து மாற்றம் அடைந்துள்ளன என்பதையும் விளக்குகிறார். தாய்லாந்தில் ராமாயணம் கோன் எனப்படும் முகமூடி அணிந்து நடிக்கப்படும் நாடகம். ஆனந்த் கொடுத்திருந்த சில படங்கள் சரியான ரெசொல்யூஷனில் இல்லாததால் சேர்க்கமுடியவில்லை. ஆனாலும் இந்தப் படங்கள் இல்லையென்றால், நன்றாக இருக்காது புத்தகம் என்று தோன்றியது. தாய்லாந்து தூதரகத்தை அணுகி, அவர்கள் வழியாக தாய்லாந்து சுற்றுலா அமைச்சகத்திடமிருந்து சில படங்களைப் பெற்று அவற்றைச் சேர்த்துள்ளோம். இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை எடுத்ததிலிருந்து, இரு முறை ஆனந்த் ராகவிடம் போய்விட்டு வந்து மாற்றங்கள் செய்ததுவரை, கடைசியில் பிரதியில் செய்யவேண்டிய சிறு சிறு பிழைதிருத்தங்கள் வரை ஒரு ஜாலியான அனுபவம்." href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/5.html">நான் எடிட் செய்த புத்தகம் &#8211; 5: ராமகியன்</a></p>
<p><a title="விழாத்தலைவராக நல்லி குப்புசாமி செட்டியார். ஆய்த்தொள்ளாயித்தி எழுவத்தேழுல என்று ஆரம்பித்து, தனது பத்து நிமிட உரையில் பத்துப் பதினைந்து வருடங்களை நினைவுகூர்ந்தார். இப்போதெல்லாம் அவர் பேசத் தொடங்கும்போதே, எந்த வருடத்திலிருந்து தொடங்குவார் என்று புத்தி கணக்குப் போட ஆரம்பித்துவிடுகிறது. க்ரியாவை நான் கண்காட்சிகளில் கண்டதில்லை. இம்முறை சில புதிய புத்தகங்களுடன் வந்திருக்கிறார்கள். ந. முத்துசாமியின் சிறுகதைத் தொகுப்பு அவற்றில் ஒன்று. அந்த அரங்கில் முத்துசாமியின் மகன் நடேஷ் இருந்தார். தனது தந்தையின் புத்தகத்தை அப்போதுதான் முதலில் பார்க்கிறார் போலிருக்கிறது. ‘பாருங்க, யார் யாரையோ நினைவுகூர்ந்து நன்றி சொல்லியிருக்காரு. இதுலகூட நான் ஒருத்தன் இருக்கறதை மறந்துட்டார்’ என்று யாரிடமோ வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். சிறுகதை! அரங்க வடிவமைப்பு என்கிற விஷயத்தில் இம்முறை நக்கீரனை கலைஞன் பதிப்பகம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. கொலு மண்டபத் தூண்களென்ன, காற்றில் ஆடும் சல்லாத் துணிகளென்ன, புத்தகங்களை அடுக்கியிருக்கும் அழகென்ன - ஏ கிளாஸ். [துரதிருஷ்டவசமாக, நான் எடுத்த புகைப்படம் சரியாக வரவில்லை. ஆப்போசிட் லைட். நாளை வெளியிடுகிறேன்.] காலச்சுவடில் கறுப்பு நிற தீம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே போய்ப் பார்க்கவில்லை. நாளை பார்த்துவிட்டு எழுதுகிறேன். ஆனால் புத்தக டிஸ்பிளே என்கிற வகையில் - நான் பார்த்தவற்றுள் என் வோட்டு பாரதி புத்தகாலயத்துக்குத்தான். பல நூறு புத்தகங்களில் எது ஒன்றும் வாசகர் கண்ணிலிருந்து தப்பி விடாதபடி, அட்டைகளின் நிறச் சேர்க்கை, புத்தகங்களின் கனம், நீள அகல சாத்தியங்கள், முக்கியத்துவம் என்று அனைத்து அம்சங்களையும் மிகக் கூர்மையாக கவனித்து, பார்த்துப் பார்த்து அடுக்கியிருக்கிறார்கள். லே அவுட் விஷயங்களில் சற்று ஞானமுண்டு என்கிறபடியால் உண்மையிலேயே பிரமித்துப் போனேன்." href="http://www.writerpara.net/archives/424">முப்பத்தி இரண்டாவது சென்னை புத்தகக் கண்காட்சி மழைப் பிரச்னையில்லாமல் நல்லபடியாக இன்று தொடங்கியது. &#8211; பா.ராகவன்</a><br />
<span style="color:#33cc00;">&#8230;.ஒரு கடையில் ஞான அருள் <a title="விஜய் டி.வி. யில் வரும் அதே சாமியார்" href="http://www.writerpara.net/wp-content/uploads/2009/01/080120091787-225x300.jpg">குரு பரத்வாஜ் சுவாமிகள்</a> என்றொரு புத்தகத்தைப் பார்த்தேன். சட்டென்று உசிலை மணி ஞாபகத்துக்கு வந்துவிட்டார். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே என்று எடுத்துப் பார்த்தால், ஒரு காலத்தில் நான் தாயில் எழுதிக்கொண்டிருந்தபோது அங்கே மேட்டர் கொடுக்க வருகிற என் பழைய சிநேகிதர் பரத்! நல்ல பத்திரிகையாளராக வரவேண்டும் என்று அப்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். இப்படி சாமியாராகி, சொந்த பிசினஸில் இறங்குவார் என்று கனவில்கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை.</span></p>
<p><a title="ஈழ இலக்கியம் குறித்து எனக்கு எப்போதுமே எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இருந்துள்ளது. இரண்டையும் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறேன். எதிர்பார்ப்புக்கான காரணங்கள் பல. தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஈழம் பலமடங்கு கல்வி வசதியும், பொருளியல் வசதியும் கொண்டதாகவே முன்பு இருந்திருக்கிறது. சராசரித் தமிழர்களைவிட அறிவுக்கூர்மையும் தீவிரமும் கொண்டவர்களாகவே ஈழத்தமிழர் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் ஈழ இலக்கியத்தின் தொடக்கம் தமிழ்நாட்டைவிட காலத்தால் முந்தையது. தமிழ்நாட்டைவிடவும் தீவிரமானது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எனக்கு ஈழ இலக்கியத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. அதைப் பதிவு செய்தமையால் நான் பழிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும் அது என்னுடைய மனப்பதிவு மட்டுமல்ல, தொடர்ந்து வலுப்பெறும் விமரிசனக் கருத்தும்கூட. தொடர்ந்து சந்திக்க நேர்ந்த வரலாற்றுச் சவால்களைப் படைப்புத்தளத்தில் ஈழத்தவர் சந்திக்கவில்லை. அவ்வனுபவத்தின் தீவிரங்கள் இலக்கியத்தில் வெளிப்பட்டது மிகமிகக் குறைவேயாகும். அதற்கான காரணங்கள் பல. வரலாற்றுக் காரணங்கள், பண்பாட்டுக் காரணங்கள். ஆனால் இலக்கியப் படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது ஆழ்ந்த, அந்தரங்க அனுபவங்களுக்குள் செல்லாமல் புறவயமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மட்டுமே நம்பி இலக்கியம் படைக்கும் ஒரு போக்கு அங்கு வலுவாக இருந்ததே முக்கிய காரணம் என்று எனக்குப் படுகிறது. படைப்பூக்கம் கொண்ட எழுத்துக்கள் அந்தக் கோட் பாட்டுப் பெருமுரசின் ஒலியில் மறைந்தும் போயின. இன்றும்கூட அங்கு அந்நிலையே நிலவுகிறது." href="http://anyindianpublication.blogspot.com/2009/01/blog-post.html">எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள் &#8211; ஜெயமோகனின் ஈழ இலக்கியம்: ஒரு விமர்சனப் பார்வை</a><br />
உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்)<br />
பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள்<br />
நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்</p>
<p><a title="இவ்வாறு தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற நாடுகளில் இலங்கை மிகவும் முக்கியமானது. இலங்கை தவிர்ந்த மற்ற நாடுகளின் புலப்பெயர்ச்சி கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே தொடங்கிற்று. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இப்புலப் பெயர்வு நடைபெற்று வந்திருக்கிறது. இந்தியாவுக்கு வெகு அருகிலே இலங்கை அமைந்திருப்பதே இதற்குக் காரணம் என்பதை விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. அருகிலிருந்த காரணத்தால் அதிக தொகையில் புலம்பெயர்ந்து, தமது வாழிடத்தை இங்கே உருவாக்கிக் கொண்டனர் தனியாகவே வாழவும் தொடங்கினர். தமிழ்மொழி என்ற பொதுத்தன்மை ஒன்றினைவிட மொழி அமைப்பு முதல் பண்பாட்டுப் பழக்கங்கள், பொருளியல், சிந்தனைப் போக்குகள் வரை தங்களுக்கென்று பல தனித்தன்மைகளை இவர்கள் கொண்டு வாழத்தொடங்கினார்கள். இலக்கிய வளர்ச்சிப்போக்கும் இந்தத் தனித்துவ நெறி வழியிலேயே அமைந்தது. தமிழலக்கியம் என்று குறிக்கப்படும்போது அது தமிழ் நாட்டிலே மட்டும் தோன்றுகின்ற இலக்கியமாக இருக்க முடியாத நிலைமையும் உண்டாகியுள்ளது. ஆங்கில, அமெரிக்க இலக்கியங்கள் ஆங்கில மொழியிலே எழுதப்பட்டாலலும் சொற்கள், மொழிநடை, உள்ளடக்க முறைகள் என்பன எத்தனையோ வேறுபாடுகளைக் கொண்டிருப்பதைப் போலவே தமிழகத்தில் வளர்ந்த இலக்கியத்திற்கும், ஈழத்து இலக்கியத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலே கூறிய அமெரிக்க, பிரித்தானிய மக்களின் வாழ்க்கை முறைகளும் இவ்விதமே வித்தியாசப்பட்டுள்ளன." href="http://viruba.blogspot.com/2009/01/blog-post_08.html">ஈழத்து இலக்கியம்-விருபா</a><br />
&#8230;.தொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவும் அத்தொகுப்பாளர் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஆளாகாமல், அத்தொகுப்பினைத் தரும் போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வாறு நான் மிகவும் விரும்பிப் படித்த, பாதுகாத்து வைத்திருக்கிற புத்தகங்களில் செ.யோகநாதன், யோ.சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட வெள்ளிப் பாதசரம் ஒன்றாகும், அதன் கனமான முன்னுரை காரணமாக தனித்துவமான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ள இப்புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் பலவற்றைக் கொண்டது. 1993 இல் வெளியான இந்தப் புத்தகத்தின் முன்னுரை பல தரவுகளைத் தரவல்லது, ஆகையால் இணையத்தில் இருப்பது நல்லது என்ற நோக்கில் இதனை நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்&#8230;.</p>
<p><a title="நிதழல்- அனுபவக்குறிப்புகள்-வாழ்க்கையனுபவங்களை சிறிய அனுபவக்கதைகளாகச் சொல்லும் கட்டுரைகளின் தொகுதி, தன்னுரை-என்னுடைய மேடை உரைகளின் தொகுப்பு, ஊமைச்செந்நாய்-சிறுகதைத்தொகுதி, ஈழ இலக்கியம்-ஓர் விமரிசனப்பார்வை, ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு-என் மகள் சைதன்யாவைப்பற்றி நான் எழுதிய நகைச்சுவைக்கட்டுரைகளின் தொகுதி" href="http://jeyamohan.in/?p=1186">கண்காட்சியில் ஜெயமோகனின் நூல்கள்</a><br />
<a title="...ஆகவே நான் என் உரையை முழுக்கவே முன்னதாகவே எழுதிக் கொள்வேன். தெளிவாக வார்த்தை வார்த்தையாக. பிறகு அதை பலமுறை வாசிப்பேன்; ஆம், மனப்பாடம் செய்வேன். பிறகு அந்த உரையைச் சிறு குறிப்பாக ஆக்கி என் கையில் வைத்துக் கொள்வேன். பலசமயம் மேடையில் அமர்ந்திருக்கும் போது அந்த உரையை நினைவுகூர்ந்து சுருக்கக் குறிப்புகளாக எழுதுவேன். அதன்பின்பு எழுந்து அப்படியே நினைவிலிருந்து பேசிவிடுவேன். ஆனால் அது ஒப்பிப்பது போல் இருக்காது. உணர்ச்சிகரமான பேச்சாகவே இருக்கும். இதுவரை எந்த மேடையிலும் நான் என் பேச்சை வாசித்தது இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு முழுமையாகவே தயாரித்துப் பேசுவதனால் என்னுடைய உரைகள் சுருக்கமானவையாகவும் கச்சிதமான வடிவம் கொண்டவையாகவும் இருக்கும். அதாவது அவை நேர்த்தியான குறுங்கட்டுரைகள். சிலசமயம் ஆய்வுக்கட்டுரைகள். நல்ல பேச்சாளர்களின் பேச்சுகளைக் கவனித்தால் அவை ஒரு மையக்கருவைச் சுற்றி சுழன்று வரும் வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் ஒருவித படிப்படியான வளர்ச்சிப் போக்கு இருக்கும். ஒரு மையக்கரு மேடையிலேயே வளர்ச்சியும் மலர்ச்சியும் அடைந்து புதுப்புது வடிவங்களை எடுத்தபடியே இருக்கும். அந்த அம்சம் கேள்வியாளர்களுக்கு ஒருவித போதையை அளிக்கிறது. ஒரு சிறிய கரு எப்படி ஒரு முழுமையான கருத்துத்தரப்பாக விரிவடைகிறது என்பதற்கான நிகழும் உதாரணமாக அமைகிறது நல்ல மேடைப்பேச்சு." href="http://jeyamohan.in/?p=1161">&#8216;தன்னுரை&#8217;யின் முன்னுரை!</a></p>
<p><a title="முரண்பாடு பற்றி-மா சே துங்.(40/-)80, கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை, தொகுப்பு நூல்(7/-),24பக், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவில் அதன் பாதிப்புகளும்,தொகுப்பு நூல்(30/-)64, காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?, தொகுப்பு நூல்(25/-),56, உலகைச் சூறையாடும் உலக மயம்இராயகரன்(85/-)176, குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ. க பயங்கரவாதிகள்-தொகுப்பு நூல்(7/-)24, மற்றும் கீழே குறிப்பிட்ட ஆறு நூல்கள்" href="http://vinavu.wordpress.com/2009/01/08/bof8/">கீழைக்காற்று நூல்கள்</a></p>
<p><a title="மனப்பிரிகை (நாவல், பக்கம்- 275, சந்தியா பதிப்பகம்), திரைகடலோடி (பத்து சிறுகதைகள், பக்கம்-130) &amp; மீன் குளம்(சிறார் சீனக்கதைகள்-பக்கம்-160-ஆங்கிலம் வழி)2ம் மதி நிலையம் வெளியீடு)" href="http://snapjudge.com/2009/01/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/">ஜெயந்தி சங்கர்: புது புத்தகங்கள்</a></p>
<p><a title="மாயவலை - பா.ராகவன், இருளர்கள் - குணசேகரன், கேண்டீட் - வோல்ட்டேர் - தமிழில் பத்ரி சேஷாத்ரி, ஓ பக்கங்கள் - ஞாநி, ஒபாமா பராக் - ஆர். முத்துக்குமார், கிறிஸ்தவம்-ஒரு முழுமையான வரலாறு - சேவியர், பிரபாகரன்-ஒரு வாழ்க்கை - செல்லமுத்து குப்புசாமி, சுபாஷ் சந்திரா - என். சொக்கன், இந்தியப் பிரிவினை - மருதன், தோல்விகளைத் துரத்தி அடி  -எழில் கிருஷ்ணன். இந்த வருடம் நான் கிழக்கில் மூன்று நூல்களும் ஐந்து நூல்கள் பிராடிஜி பதிப்பிலும் எழுதியுள்ளேன். அதுபற்றி- சிவாஜி - பிரம்மாண்டத்தின் பின்னால், , ப்ரூஸ் லீ - இறக்காதவன், அப்துல் கலாம் - ஒரு மனிதர், ஒரு வாழ்க்கை, ’சாணக்கியர்’, பிராடிஜியில் ப்ரூஸ் லீயும், ஜாக்கி சானும் சிறு நூல்களாக வெளிவந்துள்ளார்கள்., தமிழில் பிராடிஜியில் வெளிவந்துள்ள ’செஸ்வநாதன் ஆனந்த்’" href="http://www.sanakannan.com/bf1.html">ச.ந.கண்ணன்: கிழக்கு [2008] &#8211; சிறந்த 10 புத்தகங்கள்</a></p>
<p>+2 டாப்பர்கள் 8 பேர் தங்களுடைய செண்டம் ரகசியங்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டது பிராடிஜி பதிப்பகத்தில் &#8216;மேஜிக் ஆணி&#8217; என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.<a title="என் அனுபவத்தில் சொல்கிறேன். நான் +2 படிக்கும்போது எக்காரணம் கொண்டும் ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்யக்கூடாது என்றொரு முக்கிய முடிவு எடுத்திருந்தேன். அதாவது, தமிழ்நாட்டிலுள்ள ஏதாவதொரு பொறியியல் கல்லூரியில் சீட் வாங்குவது மட்டும்தான் என் எண்ணமாக இருந்தது." href="http://www.sanakannan.com/plustwo.html">அதிலிருந்து சில பகுதிகள்.</a></p>
<p>எழுத்தாளர் பா.ராகவன், <a title="ரிவர்ஸில் போங்கள், முதலில் விருப்பப் பட்டியலில் உள்ள புத்தங்களை வாங்கி விடுங்கள், ஒரு முன்னோட்டம் வேண்டுமானால் கான்டீனில் ஒதுங்கி உள்ளே போய் வந்தவர்களிடம் மெல்ல பேச்சுக் கொடுங்கள் இப்படி" href="http://www.writerpara.net/archives/370" target="_blank">கண்காட்சியை திருப்தியாக கண்டுகளிக்க சில முக்கியமான டிப்ஸ்</a> தருகிறார். ஒரு ஐந்து நிமிடம் செலவழித்து நிச்சயம் படித்து விடுங்கள்!</p>
<p>எழுத்தாளர் பா.ரா.வின் ஒரு FAQ:<a title="புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா?, இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை?, பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா?, கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா?, கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா?, புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருவேன். எழுத்தாளர்களை அங்கே சந்திக்க முடியுமா? வாசகர்களை மதித்து பேசுவார்களா?, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை?" href="http://www.writerpara.net/archives/381" target="_blank">சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்</a><br />
மேலுமொரு பா.ரா. பதிவு! &#8211; <a title="அப்துல் கலாம் கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். மொத்த ஸ்டால்கள் 600. (1,70,000 சதுர அடி), காண்டீன்-5000 சதுர அடி, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நுழைவுக் கட்டணமில்லை. நுழைவுக்கட்டணம் ரூ.5, தினசரி கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள்-17.01.2009 அன்று சிறப்பு விருந்தினர் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை." href="http://www.writerpara.net/archives/383" target="_blank">சென்னை புத்தகக் கண்காட்சி &#8211; சில விவரங்கள்</a><br />
பா.ரா விட்டு விளாசுகிறார்! &#8211; <a title="என் சரித்திரம் - உ.வே. சாமிநாத ஐயர், வேதாகமம், புத்தரும் அவர் தம்மமும் - பி.ஆர். அம்பேத்கர், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பாஞ்சாலி சபதம் - பாரதியார், ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள், சுந்தர ராமசாமி சிறுகதைகள்-முழுத் தொகுப்பு, வண்ணநிலவன் சிறுகதைகள்-முழுத் தொகுப்பு, வண்ணதாசன் சிறுகதைகள்-முழுத்தொகுப்பு, அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன், ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி, சிந்தா நதி - லா.ச. ராமாமிருதம், கல்லுக்குள் ஈரம் - ர.சு. நல்லபெருமாள், பொன்னியின் செல்வன் - கல்கி, கார்ல் மார்க்ஸ் - வெ. சாமிநாத சர்மா, ந. பிச்சமூர்த்தி கதைகள்-முழுத்தொகுப்பு - இரண்டு பாகங்கள், புதுமைப்பித்தன் கதைகள்-முழுத்தொகுப்பு, வேடந்தாங்கல் - ம.வே. சிவகுமார், எனது சிறைவாசம் - அரவிந்தர், கரீபியன் கடலும் கயானா தீவுகளும் - ஏ.கே. செட்டியார், ஒற்றன் - அசோகமித்திரன், நிலா நிழல் - சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா, பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு, அவன் ஆனது - சா. கந்தசாமி, ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ஸ யோகானந்தர், எடிட்டர் எஸ்.ஏ.பி - ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், வ.ஊ.சி. நூற்றிரட்டு, வனவாசம் - கண்ணதாசன், திலகரின் கீதைப் பேருரைகள், நுண்வெளிக் கிரணங்கள் - சு.வேணுகோபால், பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை - பி.ஆர். அம்பேத்கர், காமராஜரை சந்தித்தேன் - சோ, அர்த்த சாஸ்திரம் - சாணக்கியர், பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன், ராமானுஜர்(வாழ்க்கை வரலாறு) - ராமகிருஷ்ண மடம் வெளியீடு, பாரதியார் வரலாறு - சீனி விசுவநாதன், இந்திய சரித்திரக் களஞ்சியம் - ப. சிவனடி, ஆதவன் சிறுகதைகள்-முழுத்தொகுப்பு, சுப்பிரமணிய ராஜு கதைகள்-முழுத்தொகுப்பு, பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர் - மொழிபெயர்ப்பு - ரா.கி. ரங்கராஜன், சுபமங்களா நேர்காணல்கள் - தொகுப்பு- இளையபாரதி, பாரதி புதையல் பெருந்திரட்டு - ரா.அ. பத்மநாபன், காந்தி - லூயி ஃபிஷர் - தமிழில் தி.ஜ. ரங்கநாதன், பாரதியார் கட்டுரைகள், நானும் இந்த நூற்றாண்டும் - வாலி, பண்டைக்கால இந்தியா - ஏ.கே. டாங்கே, குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி, பயணியின் சங்கீதம் - சுகுமாரன், குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர், God of small things  - அருந்ததிராய், Midnight's Children - சல்மான் ருஷ்டி, Moor's lost sigh - சல்மான் ருஷ்டி, Interpreter of Maladies - ஜும்பா லாஹ்ரி, Train to Pakistan - குஷ்வந்த் சிங், ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - சி.புஸ்பராஜா, All the president's men - Bob Woodward, மதிலுகள் - பஷீர்-நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு மட்டும்., எட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன், If I am assasinated - ஜுல்பிகர் அலி புட்டோ, Courts and Judgements  - அருண்ஷோரி, மோகமுள் - தி. ஜானகிராமன், ஜனனி - லா.ச. ராமாமிருதம், பஞ்சபூதக் கதைகள் - லா.ச. ராமாமிருதம், கி.ராஜநாராயணன் கதைகள் -முழுத்தொகுப்பு, அசோகமித்திரன் கட்டுரைகள்-இரண்டு பாகங்கள், இரா. முருகன் கதைகள்-முழுத்தொகுப்பு, ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா, பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன், ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு - டி.ஆர். கார்த்திகேயன், வாடிவாசல் - சி.சு. செல்லப்பா, குட்டியாப்பா - நாகூர் ரூமி, சார்லி சாப்ளின் கதை - என். சொக்கன், Made in Japan - அகியோ மொரிடா, வைரமுத்து கவிதைகள்-முழுத்தொகுப்பு, India after Gandhi - ராமச்சந்திர குஹா, இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன், மதினிமார்கள் கதை - கோணங்கி, காற்றில் கலந்த பேரோசை - சுந்தர ராமசாமி, புலிநகக் கொன்றை - பி.ஏ. கிருஷ்ணன், கொரில்லா - ஷோபா சக்தி, ஸ்…-அண்டார்டிகா] - முகில், அங்க இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம், முத்துலிங்கம் கதைகள்-முழுத்தொகுப்பு, தீ - எஸ். பொன்னுத்துரை, சடங்கு - எஸ். பொன்னுத்துரை, வரலாற்றில் வாழ்தல் - எஸ். பொன்னுத்துரை, காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - வி. ராமமூர்த்தி, இஸ்தான்புல் - ஓரான் பாமுக், A House for Mr Biswas - வி.எஸ்.நைபால், Half a Life - வி.எஸ். நைபால், ராஜு ஜோக்ஸ், பிரம்ம ரகசியம் - ர.சு. நல்லபெருமாள், அதர்வ வேதம், இலியட் - தமிழில்- நாகூர் ரூமி, சிந்திக்கும் நாணல் - மார்க்சியமும் மாற்றுத் தத்துவங்களும் - எஸ்.வி. ராஜதுரை, புயலுக்கு அப்பால் - ப. சிங்காரம், Muhammad - His Life Based on the Earliest Sources - மார்ட்டின் லிங்ஸ், சந்திரபாபு- கண்ணீரும் புன்னகையும் - முகில், நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? - எம்.ஆர். காப்மேயர்" href="http://sramakrishnan.com/view.asp?id=215&amp;PS=1" target="_blank">Top 100 புத்தகங்கள்</a></p>
<p><a title="பதினெட்டாம் நூற்றாண்டின் மழை (180), காற்றில் யாரோ நடக்கிறார்கள்(170),  கோடுகள் இல்லாத வரைபடம்(50), நம் காலத்து நாவல்கள்(175), சித்திரங்களின் விசித்திரங்கள்(60),  அதே இரவு அதே வரிகள்(150), உலக சினிமா (800 பக்க அளவில், 550),  எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்(400)" href="http://sramakrishnan.com/view.asp?id=217&amp;PS=1" target="_blank"><strong>எஸ்.ராமக்கிருஷ்ணனின் </strong>8 புத்தகங்கள் வெளியீடு</a> &#8211; ஜனவரி 5 2009 மாலை பிலிம் சேம்பர் அரங்கில் (ராணி சீதை மன்றம் அருகில்)</p>
<p><a title="எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும், மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், திசை அறியும் பறவைகள் (கட்டுரைகள்), மூடுபனிச் சாலை (கட்டுரைகள்), கடவுளும் நானும் (கட்டுரைகள்), எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது (கட்டுரைகள்), காமரூபக் கதைகள் (நாவல்), சினிமா சினிமா (கட்டுரைகள்), தீராக்காதலி (கட்டுரைகள்), ஆஸாதி ஆஸாதி ஆஸாதி (அரசியல் கட்டுரைகள்)." href="http://www.charuonline.com/dec08/10Books.html" target="_blank"><strong>சாரு நிவேதிதாவின் </strong>பத்து புத்தக்ங்கள் வெளியீடு &#8211; ஜனவரி 7 மாலை 6.30 &#8211; மவுண்ட் ரோட்டில் புக் பாய்ண்ட் (ஸ்பென்ஸர் ப்ளாசா எதிரே)</a></p>
<p><strong>எழுத்தாளர் நாகராஜன்</strong> தன்னுடைய <a title="இடுகையில் மறுமொழிகளை அனுமதிக்க வேண்டின DomesticatedOnion வெங்கட்டரமணனுக்கு நன்றியும் உண்டு!" href="http://nagarjunan.blogspot.com/2008/12/blog-post_31.html" target="_blank">திணை இசை சமிக்ஞை</a> வலைப்பதிவில் இதுவரை எழுதிய முக்கிய ஆக்கங்கள் என்பதான சுமார் நூறு பதிவுகளை, இரண்டு தொகுதிகளாக,  <a title="இவர்களது சுஜாதா நினைவு அறிபுனைப் போட்டிக்கு கடைசி நாள் - ஜனவரி 15, 2009" href="http://aazhipublishers.com/sujatha.html" target="_blank">ஆழி பதிப்பகம்</a> தொகுப்பாக கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.<br />
<a href="http://sramakrishnan.com/view.asp?id=217&amp;PS=1" target="_blank">எஸ்.ராமக்கிருஷ்ணன் பதிவிலிருந்து:</a> &#8220;<strong>10 , 11 &amp; 12 </strong> மற்றும்  <strong>13, 16 &amp; 17 </strong>தேதிகளில் மாலையில் ஐந்து மணி முதல் எட்டு மணிவரை உயிர்மை புத்தக கடையில் வாசகர்களை சந்திப்பதற்காக வருகை தருவேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் அவசியம் வரலாம்.&#8221;</p>
<p><a title="கிழக்கு மொட்டைமாடி கூட்டங்களின் விவரம் - இந்த அட்டவணை இங்கே சரியாகப் பொருந்தாததால் ஒரு தனி ஜோகோ விக்கியாக இணைத்துள்ளேன்" href="http://venkatramanan.wiki.zoho.com/Kizhakku-Book-Intros.html" target="_blank">தொடர்புடைய சில புத்தக வெளியீடுகள்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டங்கள், தொடர்புள்ள லக்கிலுக், ஹரன்பிரசன்னா பதிவுகள், ஒலிப்பதிவுகளின் இணைப்புகள் (உபயம்:பத்ரி)<br />
</a></p>
<p><a title="தொடர்பான ஆசிரியரின் அறிமுகம்" href="http://nchokkan.wordpress.com/2008/12/22/bkfr09/" target="_blank">கிழக்கு வழியாக வெளியாகும் <strong>என்.சொக்கனின்</strong> புத்தகங்கள்</a>:<br />
<strong>1. எனக்கு வேலை கிடைக்குமா?,<br />
2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை<br />
3. ரதன் டாடா<br />
4. அம்பானிகள் பிரிந்த கதை</strong></p>
<p><strong>ஆர்.முத்துக்குமாரின்</strong> (கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணையாசிரியர்) <a title="80 பக்க அளவில் அரசியல், பொது விஷயங்களை விவரிக்கும் ஒரு சிறிய சுவாரசியமான கையேடு - ரூ.25" href="http://nhm.in/imprint/minimax" target="_blank">MiniMax</a> <a title="கிட்டத்தட்ட 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்" href="http://india360degree.blogspot.com/2009/01/blog-post.html" target="_blank">குறித்தான அறிமுகம்</a>:<br />
அரசியல் கட்சிகள் உருவான கதை- <a title="ஆர்.முத்துக்குமார்" href="http://nhm.in/printedbook/920/DMK" target="_blank">தி.மு.க</a>, <a title="ஆர்.முத்துக்குமார்" href="http://nhm.in/printedbook/921/ADMK" target="_blank">அ.தி.மு.க</a>, <a title="ஆர்.முத்துக்குமார்" href="http://nhm.in/printedbook/922/PMK" target="_blank">பா.ம.க</a>, <a title="கருணாநிதி வரலாறு('மு.க.') எழுதிய ரஜினி ராம்கி!" href="http://nhm.in/printedbook/923" target="_blank">ம.தி.மு.க</a>, பா.ஜ.க ஆகிய 5 புத்தகங்கள்<br />
ஈழப்பிரச்னை குறித்து இரண்டு புத்தகங்கள் (<strong>எல்.டி.டி.ஈ., எல்.டி.டி.ஈ உள் அரசியல்</strong> &#8211; மாத்தையா தொடங்கி நேற்றைய கருணா வரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்துபோன பலருடைய கதைகள்).<br />
123: <strong>இந்திய &#8211; அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்</strong> &#8211; ஆசிரியர்: பத்ரி சேஷாத்ரி (<a title="ஞாநியின் கருத்துக்கு நேரெதிராக இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பவர் பத்ரி" href="http://thoughtsintamil.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D" target="_blank">பத்ரியின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்தான இடுகைகள்</a>)<br />
<strong>*</strong> <strong>அத்வானி, ஜெயலலிதா, மாயாவதி வாழ்க்கை வரலாறுகள்</strong><br />
<strong>*</strong> <strong>26/11 மும்பை தாக்குதல்</strong><br />
<strong>*</strong> <strong>&#8216;அம்பானிகள் பிரிந்த கதை&#8217;</strong><br />
<strong>*</strong> ஆரோக்கியம் தொடர்பாக யோகாசனங்கள், சித்த மருத்துவம், ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ், தலைவலி உள்ளிட்ட அடிப்படைக் கையேடுகள்.</p>
<p><span><a title="'என்னது? நீங்களும் கிழக்கும் வேற வேறயா? யாருக்கு காது குத்தறீங்க? - உண்மைத்தமிழன்!" href="http://idlyvadai.blogspot.com/2009/01/105.html" target="_blank">இட்லிவடைப் பதிவு: புத்தகக் கண்காட்சி &#8211; <strong>கிழக்கு புத்தகங்கள் டாப் 10+5</strong></a><br />
<span style="color:#ff0000;">1. மாயவலை &#8211; பா. ராகவன்</span><br />
<span style="color:#3333ff;">2. பிரபாகரன் &#8211; ஒரு வாழ்க்கை : செல்லமுத்து குப்புசாமி</span><br />
<span style="color:#ff0000;">3. ஒபாமா பராக்! &#8211; ஆர். முத்துக்குமார்</span><br />
<span style="color:#3333ff;">4. அப்துல் கலாம் : A Critical Biography &#8211; ச.ந. கண்ணன்</span><br />
<span style="color:#ff0000;">5. அள்ள அள்ளப் பணம் 4 (போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட்)</span><br />
<span style="color:#3333ff;">6. ஓ பக்கங்கள் 2007 &#8211; ஞாநி</span><br />
<span style="color:#ff0000;">7. என் ஜன்னலுக்கு வெளீயே &#8211; மாலன்</span><br />
<span style="color:#3333ff;">8. சூஃபி வழி &#8211; ஓர் எளிய அறிமுகம் &#8211; நாகூர் ரூமி</span><br />
<span style="color:#ff0000;">9. ரத்தன் டாடா &#8211; என். சொக்கன்</span><br />
<span style="color:#3333ff;">10. 26/11 மும்பை தாக்குதல் &#8211; ஆர். முத்துக்குமார்</span><br />
<span style="color:#ff0000;">11. எல்.டி.டி.ஈ. உள் அரசியல்: மாத்தையா முதல் கருணா வரை &#8211; செல்லமுத்து குப்புசாமி</span><br />
<span style="color:#3333ff;">12. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு &#8211; மருதன்</span><br />
<span style="color:#ff0000;">13. பெண்களின் அந்தரங்கம் [ஆண்களுக்கான ஒரு கையேடு] &#8211; எழுதியது?!</span><br />
<span style="color:#3333ff;">14. ஆண்களின் அந்தரங்கம் [ பெண்களுக்கான ஒரு கையேடு]</span></span><span><span style="color:#ff0000;"> &#8211; எழுதியது?!</span></span><br />
<span> <span style="color:#ff0000;">15. அமுல்: ஒரு வெற்றிக்கதை &#8211; என். சொக்கன்</span></span></p>
<p><strong>பத்ரியின் <a title="கோக்-ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு, அமுல்-ஓர் அதிசய வெற்றிக்கதை, ஒபாமா, பராக்!, ரத்தன் டாடா, ஆகஸ்ட் தியாகி அப்புசாமி, சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி, உமர்-செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல், தமிழில் நிர்மால்யா, தாய்லாந்து ராமாயணம், நேரு முதல் நேற்று வரை, மக்களாகிய நாம்!, என் ஜன்னலுக்கு வெளியே...,ஓ பக்கங்கள் 2007, அள்ள அள்ளப் பணம்-4- போர்ட்ஃபோலியோ முதலீடுகள்" href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/1.html" target="_blank">நான் எடிட் செய்த புத்தகங்கள் &#8211; 1</a></strong><br />
<a title="லீனியர் கதைகூறல்தான். பெரும் தரிசனங்கள் ஏதும் கிடைக்காது. ஆனால் உலகத் தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தொடராக கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ள இந்தப் புத்தகத்தில் தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது." href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/2.html" target="_blank">2 &#8211; கோக-கோலா</a><br />
<a title="இன்றும், 80 வயதுக்கு மேலானபோதும், படு சுறுசுறுப்பாக தமிழகத்தின் சில குடிமைச் செயல்பாடுகளுல் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும், ஆட்சிப் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் புத்தகத்தை பரிந்துரைப்பேன். இந்திய நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விழைபவர்களுக்கும் இதைப் பரிந்துரை செய்வேன்." href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/3.html" target="_blank">3 &#8211; ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரின் பணி அனுபவம்</a><br />
<a title="ஒபாமாவின் வெற்றி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். உலக மக்களும்தான். ஒபாமா பற்றி மேலும் சிறந்த ஒரு புத்தகம் தேவை. கிழக்கின் இந்தப் புத்தகம் ஒருவிதத்தில் மேலோட்டமானதே. இந்த ஆண்டு, முத்துக்குமாரே இதன் இரண்டாம் எடிஷனை எழுதுவார். ஒருவேளை அடுத்த புத்தகக் கண்காட்சியின்போது அதனைக் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கலாம். ஓராண்டு ஆட்சியில் ஒபாமா என்ன செய்தார்; அமெரிக்கர்கள் பொருளாதாரச் சுணக்கத்தை எப்படி எதிர்கொண்டார்கள் ஆகியவற்றையும் அதில் கொண்டுவரலாம்." href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/4.html" target="_blank">4: ஒபாமா<br />
</a><a title="இந்தப் புத்தகம் குறித்து நான் ஒன்றைச் சொல்லமுடியும். மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதே தெரியாத அளவுக்கு நிர்மால்யா வேலை செய்திருக்கிறார். அவர் விட்டிருந்த இடத்தை நான் சரி செய்துள்ளேன். இதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்." href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/4_06.html" target="_blank"></a><span style="font-size:small;"><a title="இந்தப் புத்தகம் குறித்து நான் ஒன்றைச் சொல்லமுடியும். மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதே தெரியாத அளவுக்கு நிர்மால்யா வேலை செய்திருக்கிறார். அவர் விட்டிருந்த இடத்தை நான் சரி செய்துள்ளேன். இதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்." href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/4_06.html" target="_blank">5: கலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப்</a></span><br />
6. <a title="அமுல் என்பது வர்கீஸ் குரியனால் மட்டும் தொடங்கி நடத்தப்பட்ட நிறுவனமல்ல. குஜராத் கூட்டுறவு பால் விற்பனைச் சங்கம் என்ற அமைப்பில் இன்று வர்கீஸ் குரியன் இல்லை. குரியன், 2005-ல் இந்த நிறுவனத்திலிருந்து “ஓரங்கட்டப்பட்டார்.” இப்போது இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் சேர்மனாக இருப்பவர் பாடோல் என்பவர். குஜராத் கூட்டுறவு பால் விற்பனைச் சங்கத்தை ஆரம்பிக்க பெரும் முயற்சிகளை எடுத்துக்கொண்டவர் திருபுவன்தாஸ் படேல். இவருக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் மொரார்ஜி தேசாய், வல்லபபாய் படேல். உருவான காலகட்டம் 1946. அங்கிருந்து, அமுல் என்ற அடுத்த கட்டத்தை எட்டுவதற்குப் பெரும் உதவியாக இருந்தது வர்கீஸ் குரியன்தான். அமுல் அடைந்த வெற்றியை இந்தியாவின் வேறு எந்த பால் கூட்டுறவும் அடையவில்லை. அது ஒரு சோகமே. அமுல் ஒருவிதத்தில் ஆச்சரியம் தரக்கூடிய அமைப்புதான். கூட்டுறவுச் சங்கங்கள் என்றாலே அரசியல், தில்லுமுல்லு, நிதி நிர்வாகத்தில் திறமையின்மை, ஊழல், அலட்சியம், பிராண்டிங் பற்றிய புரிதல் இன்மை என்பதுதான் நமக்கு முதலில் தோன்றுகிறது. ஆனால், குஜராத் பால் விற்பனை சங்கம் மட்டும் எப்படி இவற்றிலிருந்து தப்பித்தது? குரியன் என்பவருக்கு மட்டும் இந்த நிறுவனத்தை மேலும் மேலும் பெரிதாக்கவேண்டும், புதிய புதிய பொருள்களை உருவாக்கி விற்பனை செய்யவேண்டும் என்று தோன்றியது? இப்படியெல்லாம் செய்வதற்காக அவருக்கு அதிகச் சம்பளம் ஒன்றையும் அமுல் தந்துவிடவில்லை." href="http://thoughtsintamil.blogspot.com/2009/01/6.html">நான் எடிட் செய்த புத்தகம் &#8211; 6 &#8211; அமுல்</a></p>
<p><span style="font-size:small;"><strong>புத்தகப் பட்டியல்</strong></span></p>
<p style="font-family:times new roman,times,serif;"><span style="font-size:small;"><a title="நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன" href="http://jeyamohan.in/?p=1164">செவ்வியலின் வாசலில் &#8211; ஜெயமோகன்</a><br />
உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் <strong>&#8216;ஊமைச்செந்நாய்&#8217; </strong>சிறுகதை தொகுதியின் முன்னுரை (<a title="சுஜாதா ஸ்டைலில் சொன்னால் 'சற்றே பெரிய சிறுகதை'!" href="http://jeyamohan.in/?p=767" target="_blank">வார்த்தை இதழில் வெளிவந்த ஊமைச்செந்நாய் சிறுகதை</a>)</span></p>
<p><span style="font-size:small;"><a title="வினவு வலைப்பதிவில் வந்த கட்டுரைகளின் நான்கு தொகுப்புகள்" href="http://vinavu.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/"><span style="font-weight:bold;">புத்தகக் கண்காட்சியில் வினவு  &#8211; 6 புத்தகங்கள்</span></a><br />
<a title="வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்." href="http://vinavu.wordpress.com/2009/01/06/bof1/">சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !</a>- 88 பக்கங்கள், ரூ.35<br />
<a href="http://vinavu.wordpress.com/2009/01/06/bof2/">மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்</a>- 88 பக்கங்கள், ரூ.35<br />
<a title="விண்ணுலகில் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்தின் மூலம் மதம் குறித்த பிரச்சினை எப்போதுமே தீர்க்கப்படுவதில்லை. ஏனென்றால் கடவுள் மண்ணுலகில் இருந்து கொண்டு, பல்வேறு வகையான மனிதர்களின் மூலமல்லவா மக்களை மயக்கிக் கொண்டிருக்கிறார்? கடவுள் ‘குடியிருக்கும்’ அத்தகைய கோயில்களை ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து அவை அனைத்திலிருந்தும் அவரை வெளியேற்ற வேண்டியிருக்கிறது. அத்தகைய சில மறைவிடங்களிலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியே இந்த வெளியீடு." href="http://vinavu.wordpress.com/2009/01/06/bof3/">கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!</a> -பக்கம் &#8211; 56, ரூ.25</span><span style="font-size:small;"><br />
<a title="அடுத்த வீட்டில் நடக்கும் சங்கதிகளை இரசனையோடு பார்த்து கிசுகிசுவாய் அசைபோடும் எவரும் அதே சம்பவம் நமது வீட்டிலும் நடக்கலாம் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. நடந்த பிறகே அதன் துயரத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு புறம் நுகர்வுக் கலாச்சாரத்தையும், மறுபுறம் நாட்டையே சுரண்டுவதையும் ஒருங்கே கட்டவிழ்த்து விடும் மறுகாலனியாதிக்க கொள்கையின் பண்பாட்டு சீர்குலைவுகள்தான் பத்திரிகைகளில் நாம் காணும் கொலைகளாய், தற்கொலைகளாய் வடிவெடுக்கின்றன. இங்கே அத்தகைய சம்பவங்களும் தினசரியின் பரபரப்பில் அடித்து செல்லப்படும் செய்திகளும் ஒருகண்ணோட்டத்தை எற்படுத்தும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் எமது தோழர்கள் நடத்தும் வினவு இணையத் தளத்தில் சமீப மாதங்களில் எழுதப்பட்டு ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றவை. இக்கட்டுரைகளை ஒருங்கே படிக்கும் போது அன்றாடம் நாம் கடந்து செல்லும் பல்வேறு சமூக பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த சரியான பார்வையையும் விழுமியங்களையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதால் இக்கட்டுரைகளை உங்களை பார்வைக்குத் தருகிறோம்." href="http://vinavu.wordpress.com/2009/01/07/bof4" target="_blank">ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் &#8211; முதலான கட்டுரைகள் </a>- பக்கம் &#8211; 48, விலை ரூ.25<br />
<a title="சிறு பத்திரிகை உலகம் என்று அறியப்படும் இலக்கியவாதிகளின் உலகம் சில்லறைச் சச்சரவுகளாலும் குழாயடிச் சண்டைகளாலும்தான் தன்னை உயிர்ப்புடன் பராமரித்துக் கொள்கிறது. சும்மாவே சொறிந்து சுகம் காண்பவன் கையில் விசிறிக் காம்பு கிடைத்ததைப் போல இத்தகைய இலக்கியவாதிகளுக்கு இப்போது இணையம் கிடைத்திருக்கிறது. முன்பெல்லாம் டீக்கடைகளிலும், மதுக்கடைகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும் மட்டுமே நடைபெற்று வந்த வாய்க்கலப்புகளும் கைகலப்புகளும் இப்போது இணையத்துக்கும் இடம் பெயர்ந்திருக்கின்றன." href="http://vinavu.wordpress.com/2009/01/07/bof5/" target="_blank">நூல் ஐந்து &#8211; இலக்கிய மொக்கைகள்!</a> &#8211; பக்கம் &#8211; 56, விலை ரூ.25<br />
<a title="அந்த நிறுவனத்தின் வயது எட்டென்றால் அந்த கூரூப் லீடர் ஏறக்குறைய ஆறு வருடங்கள் வேலை செய்திருக்கிறார். சம்பளம் ரூ.30,000. திருமணம், சொந்தவீடு, வங்கிக் கடன் என பல திட்டங்கள் அந்த சம்பளைத்தை வைத்து செயல்படுத்தியிருக்கிறார். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை  அவரது வேலை பறிக்கப்பட்டதாக ஆணை வருகிறது. உத்தரவு வந்த சில மணித்துளிகளுக்குள்ளாகவே அலுவலக கணினி அவரது உத்தரவுகளுக்கு ஆட்பட மறுக்கிறது. விரக்தி கொப்பளிக்க அவர் கதறி அழுகிறார். தன் வேலை பறிக்கப்படும் அளவுக்கு எந்த குறையையும் செய்ய வில்லையே என அரற்றுகிறார். அவரது முன்னாள் சக ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்துகின்றனர். அவரது அழுகைக்கு பின்னே அந்த சம்பளத்தின் தரத்திற்கேற்ப கட்டியமைக்கப்பட்டிருந்த வாழ்க்கை இனி வாழ முடியாத ஒன்றாக மாறிவிட்டது  அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கிறது. இனி அவர் புதிய வேலைக்கு முயன்றாலும் பழைய சம்பளத்தில் பாதி கிடைத்தால் பெரிய விசயம் எனுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஏன்?" href="http://vinavu.wordpress.com/2009/01/07/bof6/">ஐ.டி துறை நண்பா… </a>- பக்கம் &#8211; 72, விலை ரூ.35</span></p>
<p>அனைத்து புத்தகங்களும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( <span style="font-weight:bold;">99 &#8211; 100</span> ) விற்பனைக்கு.<br />
கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும்.<br />
புதிய கலாச்சாரம், 16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை, ( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை &#8211; 600 083.-044 &#8211; 2371 8706 செல்பேசி : 99411 75876<br />
கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை &#8211; 600 002. 044 &#8211; 28412367<br />
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்   <a href="mailto:vinavu@gmail.com">vinavu@gmail.com</a> , <a href="mailto:pukatn@gmail.com">pukatn@gmail.com</a> முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்</p>
<p><span style="font-size:small;"><a title="தலை சிறந்த உலக அறிவியல் புனைகதையாளர்களுள் ஒருவரான அய்சக் அசிமோவ் ( Issac Asimov ) எழுதிய 26  கதைகளின் தமிழாக்கமாகும். மனிந்திரக் கதைத் ( Robot Stories ) தொகுப்பில் உள்ள 6 கதைகளும், கோல்டு ( Gold ) கதைத் தொகுப்பில் இருந்து 9 கதைகளும், மற்ற 11 கதைகள் அவரது ( Issac Asimov ) தேர்ந்தெடுக்கப்பட்ட கதைத் தொகுப்பிலிருந்தும், மொத்தக் கதைத் தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன." href="http://www.viruba.com/final.aspx?id=VB0002755">சில்லு மனிதனின் புன்னகை</a>- அறிவியல் புனைவிலக்கியம், செங்கோ ( உலோ.செந்தமிழ்க் கோதை)<br />
<a href="http://viruba.blogspot.com/2009/01/blog-post_06.html">தொடர்பான விருபாவின் பரிசுப் போட்டி அறிவிப்புடனான பதிவு</a></span></p>
<p><a title="பெரும்பாலும் தமுஎக (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தளர்கள் கழகம்) எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்றே படுகிறது!" href="http://www.viruba.com/2009ChennaiBookFair.aspx" target="_blank">விருபாவின் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்</a></p>
<p><a title="அ.முத்துலிங்கம், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், கி. ராஜநாராயணன், மனுஷ்ய புத்திரன், ஆதவன், சு. தியடோர் பாஸ்கரன், மணா, யமுனா ராஜேந்திரன், யுவன் சந்திரசேகர், பிரம்மராஜன், ஜெயந்திசங்கர், சுகுமாரன், எஸ். வி. ராமகிருஷ்ணன், மு. சுயம்புலிங்கம், தேவதச்சன், வா.மு. கோமு, காஞ்சனா தாமோதரன், ஜீ. முருகன், எஸ். செந்தில் குமார், சி.வி பாலகிருஷ்ணன், வத்ஸலா, சுதேசமித்திரன், நிஜந்தன், வேலு சரவணன், மனோஜ், தமிழச்சி தங்கபாண்டியன், சமயவேல், மலைச்சாமி, யாழினி முனுசாமி, வா. மணிகண்டன், முகுந்த நாகராஜன், தென்றல், லதா ராமகிருஷ்ணன், பிரேம்-ரமேஷ், பழனிவேள், ராணி திலக், கோகுலக் கண்ணன், ச. தமிழ்ச் செல்வன், ஷாஜி, கழனியூரன், ந. முருகேச பாண்டியன், அ. ராமசாமி, பொ. கருணாகரமூர்த்தி, சு. கி. ஜெயகரன், வாஸந்தி, செழியன், தமிழவன், புனத்தில் குஞ்ஞ்ப்துல்லா, மாதங்கி, முனியப்ப ராஜ், சந்திரா, பூமா ஈஸ்வரமூர்த்தி, ஜி. குப்புசாமி, ரத்திகா" href="http://www.uyirmmai.com/Publications/Books.aspx" target="_blank">உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுகள்</a></p>
<p><a href="http://www.kalachuvadu.com/" target="_blank">காலச்சுவடு</a> பதிப்பகத்தின் வெளியீடுகள்: pdf கோப்புகள் &#8211; <a title="1996-2006 வரையிலான பதிப்புகள்" href="http://www.kalachuvadu.com/Kalachuvadu_Catalogue_1996_2007.pdf" target="_blank">பகுதி1</a> (55 பக்கங்கள்), பகுதி2(<a href="http://www.kalachuvadu.com/2007_New_Catalogue.pdf" target="_blank">11 பக்கங்கள்</a>)</p>
<p><a title="கிட்டத்தட்ட 400 புத்தகங்கள் - இவையனைத்தையும் பற்றிய ஒரு சிறு குறிப்புகள் - விலை மட்டுமே மிஸ்ஸிங்!" href="http://venkatramanan.wiki.zoho.com/Vikatan-Books.html" target="_blank">விகடனின் ஒரு அதிகாரப்பூர்வமில்லாத(!) புத்தகப்பட்டியல்</a></p>
<p style="font-family:times new roman,times,serif;"><a title="பார்க்கலாம் எப்படி சோபிக்கிறார்கள் என்று!" href="http://chennaibookfair09.blogspot.com/" target="_blank">இது தொடர்பான ஒரு வலைப்பதிவு<br />
</a><br />
<span style="font-size:small;"><a title="அவங்கங்களுக்கு அந்தந்த வருடங்களில் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படனும் பாரதி மணி கோரிக்கை வெச்சிருக்கார்! எவ்வளவு நல்ல மனுஷன்!" href="http://truetamilans.blogspot.com/2009/01/2009-2010-2011.html">2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்</a><br />
<a title="தொடர்புடைய பாரதி மணியைப் பற்றிய உண்மைத்தமிழனின் பதிவு" href="http://truetamilans.blogspot.com/2008/12/blog-post_18.html">எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களை வாழ்த்துகிறேன்</a></span></p>
<p><span style="font-size:small;"><a href="http://www.writerpara.net/archives/412">குரல் கொடுங்கள்! </a><a href="http://www.writerpara.net/archives/412">&#8230;.பாராவின் தளத்திலிருந்து</a><br />
&#8220;<span style="color:#ff0000;"><span style="font-weight:bold;">99411-37700</span> &#8211; </span>இது ஒரு தானியங்கி சேவை. ஆனால் ஒழுங்காக பதில் வந்து சேரும். சம்பந்தப்பட்ட எழுத்தாளர், ஆசிரியர், விளம்பர, விற்பனை அதிகாரிகள், பதிப்பாளர் உங்கள் வினாவுக்கேற்ற விடையளிப்பார்கள். கச்சாமுச்சாவென்று திட்டித் தீர்த்தீர்களானாலும் அது போய்ச் சேரவேண்டியவர்கள் வசம் ஒழுங்காகச் சமர்ப்பிக்கப்பட்டுவிடும்.<br />
ஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு.- <strong><span style="color:#333399;">575758. </span></strong>எங்களுடைய புதிய வெளியீடுகள், நாங்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு உரிய சமயத்தில் வந்து சேர உதவியாக நிறுவப்பட்டுள்ளது. இந்த 575758 என்கிற எண்ணுக்கு நீங்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதுமானது. </span><span style="font-size:small;"><big><big><span style="font-weight:bold;">start NHM</span></big></big></span><span style="font-size:small;">. அவ்வளவே. தகவல்கள் உங்களுக்கு வரத் தொடங்கும்.&#8221;</span></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/92/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/92/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/92/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=92&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2008/12/25/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சாருநிவேதிதாவும் மைக் ஆரிங்டனும் பின்ன ஃபிரான்ஸும்!</title>
		<link>http://selections.wordpress.com/2008/12/17/charu-nivedhitha-mike-arrington-france/</link>
		<comments>http://selections.wordpress.com/2008/12/17/charu-nivedhitha-mike-arrington-france/#comments</comments>
		<pubDate>Wed, 17 Dec 2008 03:07:46 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[Analysis]]></category>
		<category><![CDATA[சாரு நிவேதிதா]]></category>
		<category><![CDATA[விவாதம்]]></category>
		<category><![CDATA[ஸ்கைப்]]></category>
		<category><![CDATA[Web2.0]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=76</guid>
		<description><![CDATA[சொகுசாக வாழும் ஃபிரெஞ்சு கலாசாரம் மென்பொருள் சிறுதொழில் நிறுவனங்களுக்கு ஏதுவாக இல்லை என்ற மைக் ஆரிங்டனின் குற்றச்சாட்டும், தொடர்பான (அல்லது தொடர்பில்லாத) சாரு நிவேதிதாவின் ஃபிரெஞ்சுக் கொண்டாட்டமும். பின்ன ஜப்பானும்!<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=76&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p style="font-family:helvetica,arial,sans-serif;"><span class="normtext"> கடந்த சனியன்று கேள்விப்பட்ட ஒரு விவாதம் சாருநிவேதிதாவின் ஃபிரெஞ்சுக் காதலை நினைவிலிருத்தியது!</span></p>
<p style="font-family:helvetica,arial,sans-serif;"><span class="normtext">விஷயம் இதுதான்! (<a title="பெரும்பாலும் Web 2.0 தொடர்பான சிறுதொழில் நிறுவனர்களையும் நிறுவங்களையும் பற்றி வலைபதியும் ஒரு குழுமம். தற்போதைக்கு ஏழு பேர்தான் உள்ளனர் என்றே நினைக்கிறேன்! " href="http://techcrunch.com/" target="_blank">TechCrunch</a> இன் <a title="மனுஷன் செம தில்லான ஆளு! 'நீ எப்பேர்பட்ட கொம்பனானாலும் எனக்கு கவலையில்லை. தப்புன்னா தப்புதான்!' என்பது நம்மாளின்  so-called கொள்கை!" href="http://www.techcrunch.com/about-techcrunch/" target="_blank">மைக் ஆரிங்டன்</a>, ஃபிரான்ஸில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கைப் பற்றிக் குறிப்பிடுகையில் &#8220;<a title="மனுசனுக்கு தைரியம்தான்! அவங்க காசிலேயே சாப்பிடுட்டு அவங்களையேக் குத்தம் சொன்னா..." href="http://www.techcrunch.com/2008/12/13/joie-de-vivre-the-europeans-are-out-to-lunch/" target="_blank">பொதுவாகவே ஐரோப்பிய மக்கள் &#8216;மதிய உணவுக்கு இரண்டு-மணி-நேரம், அதீத வசதிகள், சொகுசான வாழ்க்கை&#8217;&#8230; சுருங்கச் சொன்னால் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்!</a>&#8221; என்று குறிப்பிட்டிருந்தார்! இத்துடன் நிறுத்தியிருந்தால் ஏது சுவாரசியம்?! அதற்கடுத்து சொன்னதுதான் முக்கியம்! &#8220;<span style="font-weight:bold;">இதனாலேயே ஐரோப்பியாவின் சிறுதொழில் நிறுவனர்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு குடிபெயர்ந்து விடுகிறார்கள்!</span> (ஸ்கைப், MySQL என உதாரணங்களை ஆணித்தரமாகவே அடுக்கியிருந்தார்!) <span style="font-weight:bold;">எனவே சிலிக்கன்வேலி மக்களைப் பார்த்தாவது நீங்க கொஞ்சம் திருந்தி கருத்தா வாழப் பழகிக்கங்கப்பா!</span>&#8221; என்று சாடியிருந்தார்! வந்தது வினை! மைக்கை இந்த கருத்தரங்கிற்கு அழைத்தது சரியா? <a title="&quot;எல்லாரும் நம்ம அரசியல், பத்திரிகைக்காரங்க  மாதிரியேதான் இருக்காங்க! என்னைக் குத்தம் சொன்னா ஆட்டோ வந்துரும்! இல்லை நீ என் பத்திரிகையில எழுத முடியாது! கடாசிடுவேன்!&quot;" href="http://www.loiclemeur.com/english/2008/12/should-michael.html" target="_blank">அடுத்த முறை இந்தாளைக் கூப்பிடலாமா? என்று ஓட்டெடுப்புத் தொடங்கிவிட்டனர் விழா அமைப்பினர்!</a> மனுசனும் அசரக் காணோம்! <a title="அது வீரனுக்கு அழகு! இந்த மடமில்லைன்ன சந்தை மடம்!" href="http://www.techcrunch.com/2008/12/13/le-webs-response-to-techcrunch-censorship/" target="_blank">&#8220;இது நான் ஐரோப்பியர்களிடமிருந்து எதிர்பார்த்ததுதான்! உங்கக்கிட்ட இருந்து இன்னும் அதிகமா&#8230; எதிர்பார்த்தேன்&#8221;</a> என்று அவரும் போட்டுத் தாக்கியிருக்காரு!</span></p>
<p style="font-family:helvetica,arial,sans-serif;">இதில் சாரு எங்கப்பா வராரு? என்று நீங்கள் என் உரிச்சொல்லுக்காக இன்னும் எதிர்பார்த்துக் காத்திருந்தால்&#8230; சாரு நிவேதிதாவை கொஞ்சமேனும் வாசிப்பவர்களுக்கு அவரின் <a title="நேரமிருந்தால் அவரின் பழைய பேட்டியை விகடனில் தேடிப் பாருங்கள்! மனுஷன் அப்படியே சிலாகிச்சிருப்பாரு! இது தொடர்பா கல்கியின் 'தராசு பதில்களில்' கூட இவரை விமர்சித்ததாக ஞாபகம்!" href="http://charuonline.com/july08/native.html" target="_blank">ஃபிரெஞ்சுக் காதல்</a> பற்றித் தெரிந்திருக்கும்! &#8220;<span style="font-weight:bold;">ஃபிரான்ஸ்தான் என் கனவு தேசம்! அவர்கள் எழுத்தாளர்களைக் &#8216;கொண்டாடுபவர்கள்&#8217;</span>&#8221; என்ற சாருவின் கருத்து இங்கே ஏதோவொரு வகையில் தொடர்புள்ளதாகவே தெரிகிறது!</p>
<p style="font-family:helvetica,arial,sans-serif;">பி.கு. &#8220;<a title="இவர்தான் என் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்தது!" href="http://blogs.zoho.com/general/silicon-valley-works-hard-try-japan/" target="_blank">சிலிக்கன்வேலியா? நீங்கள் இன்னும் ஜப்பானைப் பார்க்கவில்லையா மைக்?</a>&#8221; என்ற, <a title="இவரின் மற்ற இடுகைகள்" href="http://blogs.zoho.com/author/Sridhar/" target="_blank">Zoho நிறுவனரின்</a> இடுகை உங்கள் சிந்தனைக்கு! முக்கியமாய் இதன் <a title="ஜப்பானின் நீண்ட வேலை நேரங்களுக்கான காரணங்களை அலசும் இந்த மறுமொழி உட்பட" href="http://blogs.zoho.com/general/silicon-valley-works-hard-try-japan/#comment-309970" target="_blank">மறுமொழிகள்</a> தவறவிடக்கூடாதவை!</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/76/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/76/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/76/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/76/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/76/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/76/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=76&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2008/12/17/charu-nivedhitha-mike-arrington-france/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8220;அவார்டா கொடுக்கறாங்க&#8221; மற்றும் தற்போதைய தமிழ் வாசிப்பு!</title>
		<link>http://selections.wordpress.com/2008/09/03/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1/</link>
		<comments>http://selections.wordpress.com/2008/09/03/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1/#comments</comments>
		<pubDate>Wed, 03 Sep 2008 14:17:45 +0000</pubDate>
		<dc:creator>selections</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[எழுத்து]]></category>
		<category><![CDATA[தமிழெழுத்து]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[ஏகப்பட்ட-லிங்க்ஸ்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[சுவாரசியமான-மறுமொழி]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ் எழுத்து]]></category>
		<category><![CDATA[நாஞ்சில்-நாடன்]]></category>
		<category><![CDATA[ரமணிச்சந்திரன்]]></category>
		<category><![CDATA[வண்ணதாசன்]]></category>

		<guid isPermaLink="false">http://selections.wordpress.com/?p=71</guid>
		<description><![CDATA["அவார்டா கொடுக்கறாங்க" என்ற தலைப்பில் RV.சுப்பிரமணியன் எனும் அமெரிக்கவாழ் தமிழர் சன் டீவியில் திரையிடப்படும் பழைய படங்களை விமர்சிக்கிறார். அவரது பதிவில் நடந்த 'தமிழகத்தின் தற்போதைய வாசிப்பு' தொடர்பான ஒரு சம்பாஷணை சுவாரசியமாயிருந்ததால் இங்கு மீள்பதிகிறேன்!<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=71&subd=selections&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span style="font-family:helvetica,arial,sans-serif;"> சன் டீ.வியில் தமிழ் சினிமாவின் <a title="பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதின இப்புத்தகத்தை இந்த மாதம் வாங்கலாமென இருக்கிறேன்!" href="http://www.thinaboomi.com/octo24/23raj4.htm">தமிழ்த்திரையின் </a></span><a title="பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதின இப்புத்தகத்தை இந்த மாதம் வாங்கலாமென இருக்கிறேன்!" href="http://www.thinaboomi.com/octo24/23raj4.htm"><span style="font-family:helvetica,arial,sans-serif;">75 கால </span></a><span style="font-family:helvetica,arial,sans-serif;"><a title="பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதின இப்புத்தகத்தை இந்த மாதம் வாங்கலாமென இருக்கிறேன்!" href="http://www.thinaboomi.com/octo24/23raj4.htm">வரலாற்றைக்</a> கொண்டாடும் விதமாக இரவு பழைய படங்கள் திரையிடப்படுகின்றன் என அறிகிறேன். இப்படங்களை <a title="மனிதருக்கு வயது 43!" href="http://awardakodukkaranga.wordpress.com/about/">R.V.சுப்பிரமணியன் எனும் அமெரிக்க வாழ் தமிழர்</a> &#8220;<a title="வசூல்ராஜாவில் கமல் சொல்லும் அதே வசனம்தான்!" href="http://awardakodukkaranga.wordpress.com/2008/08/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-subramaniapuram/">அவார்டா கொடுக்கறாங்க?</a>&#8221; என்ற தலைப்பில் தனது மலரும் நினைவுகளினூடாக விமர்சிக்கிறார். &#8216;<span style="font-weight:bold;">அந்த காலத்தில்&#8230;</span>&#8216; என்றில்லாமல் தான் ரசித்த படங்களைக் கட்டுடைக்கும் இவரது பாணி எனக்கு பிடித்தமானதாயுள்ளது. மேலும் மனிதருக்கு நகைச்சுவை பக்க&#8217;பலமாய்&#8217; இருக்கிறது!(//<a href="http://awardakodukkaranga.wordpress.com/2008/08/27/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-poovum-pottum/">அப்பாவை வெறுக்கும் ஏ.வி.எம். ராஜனும் தன் அம்மா ஒரு நிமிஷம் பூ &#8211; பொட்டு டயலாக் ஒன்று விட்டதும் “நீ புலம்பாமல் இருந்தால் போதும்” என்று நினைத்து சமத்தாக மனம் மாறி எல்லாரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார்.</a> சுபம்!//)  சுபம் என்கிற சொல் இவரது பதிவுகளில் <a title="பூஜ்யஸ்ரீ கூகுளாண்டவர் 68 என்கிறார்!" href="http://www.google.co.in/search?q=site%3Ahttp%3A%2F%2Fawardakodukkaranga.wordpress.com%2F%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D">எத்தனை முறை</a> இடம்பெறுகிறது என்று எண்ணிச் சொல்பவருக்கு ஒரு அவார்டு கொடுத்துடலாம் (ஆனா அவரே சொல்கிற மாதிரி <a title="எங்கோ கொள்ளை அடித்த நெக்லஸ் சங்கர் கையில் சிக்கி, அதை வில்லன்கள் தேடி அலைந்து இரண்டு சிவாஜிகளும் இணைந்து “இரண்டு கைகள் நான்கானால்” என்று பாட்டெல்லாம் பாடி, வில்லன்களை அடித்து உதைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்!" href="http://awardakodukkaranga.wordpress.com/2008/08/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-thirisulam/">சுபம் என்று சொல்லி முடித்தால்தான் ஒரு திருப்தி</a>!)</span></p>
<p>அவரது <a href="http://awardakodukkaranga.wordpress.com/2008/08/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-subramaniapuram/">சுப்பிரமணியபுரம் விமர்சனப் பதிவில்</a> நடந்த <a href="http://awardakodukkaranga.wordpress.com/2008/08/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-subramaniapuram/#comment-37">&#8216;தமிழகத்தின் தற்போதைய வாசிப்பு&#8217;</a> தொடர்பான ஒரு சம்பாஷணை சுவாரசியமாயிருந்ததால் இங்கு மீள்பதிகிறேன்!</p>
<p><span style="font-weight:bold;font-family:helvetica,arial,sans-serif;">RV: </span><br />
<span style="font-family:helvetica,arial,sans-serif;">வெங்கட்ரமணன், </span><br />
<span style="font-family:helvetica,arial,sans-serif;">நன்றி! உண்மையில் இந்த ப்ளாகை என்னைத் தவிர வேறு யாரும் படிப்பார்கள் என்று நினைக்கவில்லை. பழைய போர் படங்களை பற்றி 4 கிழங்களும் (மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 அரைக் கிழங்கள் + 2 முழுக் கிழங்கள் = 4 கிழங்கள்) இரண்டு கிறுக்குகளும் படிப்பார்கள் என்றுதான் நினைத்தேன். 26 வயது இளைஞர் படிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> )</span><br />
<span style="font-family:helvetica,arial,sans-serif;">உங்கள் தளத்தைப் பார்த்தபோது இன்னும் ஒரு இருபது வருஷங்கள் கழித்துப் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> ) எவ்வளவு விஷயங்களை அனாயாசமாக கையாள்கிறீர்கள்! எனக்கோ 3 ஃபோட்டோக்களை சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது… <a title="றேடியோஸ்பதி கானாபிரபா பதிவில் ஜேம்ஸின் நேர்முகம் (ஒலிப்பேட்டியாக)" href="http://radiospathy.blogspot.com/2008/08/blog-post_5833.html">ஜேம்ஸ் வசந்தன் பேட்டி லிங்க்குக்கும்</a> நன்றி! அப்புறம் நீங்க 26 வயது இளைஞர், ஜப்பான் போயிருக்கீங்க, அனேகமா ஸாஃப்ட்வேர் எஞ்சினியர், இதைத் தவிர ஒண்ணூம் உங்க ப்ளாக்கிலிருந்து தெரிஞ்சுக்க முடியலை. படிச்ச வரைக்கும் கொஞ்சம் வேவ்லெங்க்த் ஒத்துப் போகும்னு தொணிச்சு. அதணால ஒரு கேள்வி &#8211; இன்னிக்கு தமிழ்லே பாப்புலரான ஆசிரியர்கள் யார் யார்? அந்தக் காலத்து சுஜாதா மாதிரி இன்னிக்கும் யாராவது விரும்பி படிக்கப்படறாங்களா? பாலகுமாரன் புச்தகங்களை பத்தி ஒரு ப்ளாக் எழுதணும்னு யோசனை, நாட்டை விட்டு வந்து 20 வருஷம் ஆயிடுச்சு, டாபிகல் விஷயங்கள் நிறைய தெரியலை…</span></p>
<p><span style="font-weight:bold;font-family:helvetica,arial,sans-serif;">என் மறுமொழி:</span><br />
<span style="font-family:helvetica,arial,sans-serif;">RV.</span><br />
<span style="font-family:helvetica,arial,sans-serif;"><a href="http://writersujatha.com/index.html">சுஜாதா</a> இன்னிக்கும் டாப்புதான்! <a href="http://balakumaranpesukirar.blogspot.com/">பாலகுமாரனுக்கும்</a> இன்னும் மௌஸு கொறஞ்சா மாதிரி தெரியலை! ஆனா மொத்தமாகவே வாசிப்பு வழக்கம் குறைஞ்சா மாதிரி தெரியுது! (<a href="http://nhm.in/">NHM</a> <a href="http://thoughtsintamil.blogspot.com/2008/07/blog-post_19.html">பத்ரியைக்</a> கேட்டால் <a title="ஆறாம்திணையில் காணக்கிடைக்கும் அவரது நேர்காணல் கூகுள் கேச் புண்ணியத்தில் ஒருங்குறியில்" href="http://72.14.235.104/search?q=cache:QrIIL0fGWy4J:www.aaraamthinai.com/interview/2006/july01badri.asp+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+2003%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.&amp;hl=en&amp;ct=clnk&amp;cd=1&amp;gl=in">இல்லைம்பார்</a>!)</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">ஆனா வலையில் அடிபடற எழுத்தாளர்களுக்கும் நேரில் வாசகர்கள் ஆர்வம் காட்டறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுனு நினைக்கிறேன். வலையில் (<a title="இவரது பதிவில் ஜெ.மோவின் மறுமொழி" href="http://awardakodukkaranga.wordpress.com/2008/08/03/hello-world/#comment-2">உங்க தோஸ்த்</a>!) <a href="http://jeyamohan.in/">ஜெ.மோ</a>, <a title="கூடிய விரைவில் 'காசுகட்டினாத்தான் அனுமதி'!" href="http://charuonline.com/">சாருநிவேதிதா</a> இவர்களையெல்லாம் ஒன்னு கொண்டாடறாங்க இல்லை பந்தாடறாங்க! ஆனா இவங்க பேரு அடிபடற அளவுக்கு புத்தகம் விற்பனை (எண்ணிக்கை அளவில்) எந்தளவு இருக்குனு தெரியலை. மட்டுமல்லாமல் இன்றைக்கு தமிழத்தில் <a href="http://nhm.in/">கிழக்கு பதிப்பகத்தின்</a> வீச்சு மிக அதிக அளவில் இருக்குது. அந்த காலத்தில் ஜெமினி வாசனின் “<span style="font-weight:bold;">மாதசம்பளம்-கொடுத்து-நடிகநடிகயரை-ஊழியர்களாக-வைத்துக்கொள்ளும்-முறை</span>” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதே மாதிரி <a title="எனக்கு ஒரே ஒரு சந்தேகம்! முன்னணி எழுத்தாளர்கள் பெரும்பாலும் கிழக்கில் எழுதறதேயில்ல! இது ஏதாவது வேண்டுதலோ!" href="http://nhm.in/authors">இன்று கிழக்கில் புத்தகாசிரியர்கள்</a> உள்ளனர்</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">மேலும் அக்காலத்தில் (70,80களில்) மணிமேகலைப் பிரசுரம் கிட்டத்தட்ட அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்கள் வெளியிட்டிருப்பார்கள்!(சுஜாதாவே ஏதோவொரு க.பெ.கட்டுரையில் “இத்தலைப்பில் ஏதாவது புத்தகம் உள்ளதா என <a title="இந்த இணையதளம் எத்தனை பேருக்குத் தெரியும்? கையைத் தூக்குங்க!" href="http://www.tamilvanan.com/content/2008/08/29/20080829-lena-katturai/">லேனாவைக்</a> கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருப்பார்!) அதேபோல் இன்று கிழக்கில் “<span style="font-weight:bold;">You name it! We have it</span>” என்று <a href="http://nhm.in/catalog.php">ஏகப்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள்</a> உள்ளன. பத்தும் பத்தாததற்கு, <a title="pdf catalogue" href="http://nhm.in/catalog/Nalam.pdf">நலம்</a>, <a title="pdf catalogue" href="http://nhm.in/catalog/Prodigy_Tamil.pdf">ப்ராடிஜி</a>, <a title="pdf catalogue" href="http://nhm.in/catalog/Varam.pdf">வரம் பதிப்பகம்</a>, <a title="pdf cataloue" href="http://nhm.in/catalog/KizhakkuAudio.pdf">ஒலிப்புத்தகம்</a> என ஜமாய்க்கின்றனர். எனவே வெகுஜனப் புத்தகங்களில் கிழக்குதான் முந்துகிறது என்றே நினைக்கிறேன்(விகடன் இப்போதுதான் முழித்துக்கொண்டு பழைய தொடர்கள், வாரமலர்-குங்குமம் தொடர்கள் தொகுப்பு என ஏதோ கிம்மிக்ஸ் காட்டுகின்றனர்!).</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">இன்று படைப்பாளியை விட படைப்புதான்  முக்கியமாகப் படுகிறது! ஆனாலும் <a href="http://nhm.in/author/N.%20Chokkan">என்.சொக்கன்</a>, <a href="http://nhm.in/author/Pa.%20Raghavan">பா.ராகவன்</a> என்று சில பேரின் எழுத்துக்கள் தனியே தெரிகின்றன். அதிலும் வாழ்க்கை வரலாறுகளில், நிறுவன வரலாறுகளில் <a title="இவரது இணையதளம் யாருக்காவது தெரியுமா?" href="http://twitter.com/nchokkan">சொக்கனது</a> எழுத்துக் அமர்ர்களமாய் இருக்கிறது!(கிட்டத்தட்ட <a href="http://nhm.in/author/N.%20Chokkan">ஐம்பது புத்தகங்கள்</a> எழுதிவிட்டார்!). <a title="twitter.com/writerparaலும்" href="http://writerpara.net/">ராகவனைப்</a> பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர் பத்திரிகை அனுபவத்தை வைத்துக் கொண்டு ராஜபாட்டை நடக்கிறார்! “<span style="font-weight:bold;">கிழக்கு ப்ளஸ்</span>” என்ற தலைப்பில் கிழக்கின் இதுவரையிலான வெற்றிக்கதையை ராகவன் அவர் தளத்தில் பத்து அத்தியாயங்களாக எழுதியுள்ளார். நேரமிருந்தால் <a title="ராகவன்! உங்க தளத்தில் குறிச்சொற்கள்(tags) ஸ்ட்ரைக் பண்ணுது!" href="http://tinyurl.com/5jplcc">படித்துப் பாருங்கள்</a>.</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;"><a href="http://www.sramakrishnan.com/">எஸ்.ராவிற்கு</a> விகடனின் ‘<a href="http://www.anyindian.com/product_info.php?products_id=167046&amp;osCsid=aa18a69e596ca9edda4b45a61f92a5df">துணையெழுத்தி</a>’ற்குப் பிறகு வாசகர்கள் அதிகரித்த மாதிரி ‘<span style="font-weight:bold;">அகம்புறம்</span>’ எழுதிய <a title="ஏழு புத்தகங்கள்!" href="http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&amp;osCsid=aa18a69e596ca9edda4b45a61f92a5df&amp;x=0&amp;y=0">வண்ணதாசனுக்கும்</a>, <a title="'சொல்ல மறந்த கதை' இவரது தலைகீழ் விகிதங்கள் புதினத்தின் திரைப்பட வடிவம்" href="http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D&amp;osCsid=aa18a69e596ca9edda4b45a61f92a5df&amp;x=0&amp;y=0">நாஞ்சில் நாடனுக்கு</a> ‘<span style="font-weight:bold;">தீதும் நன்றும்</span>’ தொடருக்கு அப்புறமும் வாசகர்கள் அதிகரிப்பாங்கனு நினைக்கிறேன்.</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">பெண்களிடம் <span style="font-weight:bold;">ரமணிச்சந்திரன் </span>இன்னிக்கும் கோலோச்சறாங்க. ஆனாலும் இவரொரு ஆணாதிக்கவாதின்னு சொல்றவங்களும் இருக்காங்க! (தொடர்பான <a title="எழுதி 3 மாதங்களானாலும்  இன்னிக்கும் அப்பப்போ யாராவது ஒருத்தர் இந்த கட்டுரைக்கு மறுமொழி எழுதறாங்க!" href="http://blog.nandhaonline.com/?p=57">நண்பன் நந்தாவின் சூடான இடுகையும்</a> மறுமொழிகளும் வாசிப்பிற்குரியது!)</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">மேலும் சிறார் பருவத்தில் தமிழ் புத்தக்ங்களை விழுந்து விழுந்து படித்தவர்களின் கவனம் திரைப்படம், ஆங்கிலப் புத்தகங்கள்னு மெல்ல திசைமாறுதுனு தோணுது (எப்படி நீங்களே சுட்டிக்காட்டியுள்ளபடி தமிழ் திரைப்படங்களில் சொல்லிக்கொள்கிற நிலைமை இல்லையோ அதேபோல புத்தகங்களிலும் ஆங்கிலம் தொட்ட ஆழத்தையும் வீச்சையும் தமிழ் தொடுவதற்கு நேரமாகும் என்றே படுகிறது. அதுவரைக்கும் யாருக்கு பொறுமை இருக்கும்னு நினைக்கிறீங்க?!)</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">மற்றபடி…. எப்படி யோசித்தாலும் இன்று பதிப்பகங்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன! </span><span style="font-family:times new roman,times,serif;"><a href="http://anyindian.com/">AnyIndian.com</a> <span style="text-decoration:line-through;"><a href="http://viruba.com/">Viruba.com</a></span>(விருபா பதிப்பகமல்ல &#8211; ஒரு திரட்டி தளமே என மறுமொழியில் குமரேசன் குறிப்பிடுகிறார்! பிழைக்கு மன்னிக்கவும். தகவலுக்கு நன்றி!) <a href="http://nhm.in/">NHM.in</a>, <a href="http://kamadenu.com/">KamaDenu.com</a>, <a href="http://vikatan.com/">Vikatan.com</a>, <a href="http://uyirmmai.com/">Uyirmmai.com</a> </span><span style="font-family:helvetica,arial,sans-serif;">என பதிப்பக இணையதளங்கள் இன்று மிக முக்கியமான இடம்னு நினைக்கிறேன் (ஆனால் நான் அவற்றின் வழியே வாங்குவதை விட, அவற்றிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நேரில் சென்று வாங்குவதையே விரும்புகிறேன்!)</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">இது முழுக்க முழுக்க இணையம் தாராளமாய் கிடைக்கும் ஒரு வாசகனின் பார்வையே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">ஆங்… சொல்ல மறந்துட்டேன்! ‘விகடன் பொக்கிஷம்’ என வாராவாரம் வெளியிடுகிறார்கள்! 60, 70, 80களின் பேட்டிகள், திரைவிமர்சனங்கள், புகைப்படங்கள், மதன் கார்ட்டூன்கள், கோபுலு சித்திரங்கள், என எனக்கு மிகவும் பிடித்தமானதாயுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">“யப்பா! இவ்வளவு பெரிய மறுமொழியா”ன்னு போலித்தனமா வியக்க மாட்டேன்! நீங்க இந்த வாசிப்பு விஷயம் பற்றிக் கேட்டவுடனே கட்டாயம் விரிவா எழுதனும்னு நினைச்சேன்! (<span style="font-family:times new roman,times,serif;">Either that or </span>“<span style="font-weight:bold;">மாட்டினான்டா ஒருத்தன்! செத்தான்…</span>!”) அதனாலதான் நினைவுக்கு வந்த முக்கியமான விஷயங்கள்னு எழுதினேன்! எழுதாம விட்டது நிறைய! பொறுமையா படிச்சுப் பார்த்துட்டு மறுமொழியிடவும்! இல்லை தனிமடலிடவும். ஒன்னும் அவசரமில்லை!</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">அன்புடன்</span><br />
<span style="font-family:helvetica,arial,sans-serif;">வெங்கட்ரமணன்!</span></p>
<p><span style="font-family:helvetica,arial,sans-serif;">பி.கு. கடைசியா ஒரு இணைப்பு! <a title="இதுக்கு ஒரு பதில் எழுதனும்னு நினைச்சுக்கிட்டேயிருக்கேன்! இன்னும் எழுதின பாடில்லை!" href="http://mykitchenpitch.wordpress.com/2008/05/03/varuda-varum-poongkaatraiellaam-konjam/">வருட வரும் பூங்காற்றையெல்லாம்!</a> &#8211; சுஜாதாவின் மேல் தீவிர அபிமானமும், அதீத செல்லங்கொஞ்சலும் வைத்துள்ள ஒரு ரசிகையின் கடிதம்! கட்டாயம் படித்துப் பாருங்கள்!</span></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/selections.wordpress.com/71/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/selections.wordpress.com/71/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/selections.wordpress.com/71/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/selections.wordpress.com/71/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/selections.wordpress.com/71/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/selections.wordpress.com/71/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/selections.wordpress.com/71/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/selections.wordpress.com/71/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/selections.wordpress.com/71/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/selections.wordpress.com/71/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/selections.wordpress.com/71/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/selections.wordpress.com/71/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=selections.wordpress.com&blog=154520&post=71&subd=selections&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://selections.wordpress.com/2008/09/03/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/a4ce19b5714da9fb940cec643e2c006b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">selections</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>